பொது சிவில் சட்டம் இப்போதைக்கு இல்லை
இந்திய அரசியல் உரிமைச் சட்ட விதி 44 இந்திய நிலப்பகுதி முழுமைக்குமான பொது சிவில் சட்டத்தை குடிமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரலாம் என்று தெரிவிக்கின்றது.
முஸ்லிம் சமுதாயத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பாலின...
இடதுசாரிகளிடம் இருந்து வசைமொழியை கற்றுக்கொள்க
ராஜீவ் மல்ஹோத்ரா டிவிட்டரில் பதிவிட்ட கருத்துக்கு அதிகளவில் எதிர்ப்புகள் வரவும் அவர் அதை நீக்கிவிட்டார். அவருடைய கருத்தை முறையாகப் புரிந்துகொள்ளாமல் இடது சாரிகள் எழுப்பிய கண்டனக் குரல் கருத்துச் சுதந்திரத்தின் ஒடுக்குமுறையாக அமைந்துவிட்டது.
முன்...
கேரளாவில் சீதாராமின் மார்க்சிஸ்ட் கட்சி இராமாயணக் கொண்டாட்டம்
இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவராக சீதாராம் யெச்சூரி பொறுப்பேற்றதும் மேலோட்டமாக பார்க்கும்போது நிறைய விஷயங்கள் மாறுவதாக தெரிந்தது. ஆனால் அக்கட்சி ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலமான கேரளாவில் வரும் பதினேழாம் தேதி முதல்...
வேட்பு மனு தாக்கல் செய்யும் முன்பே மண்ணைக் கவ்விய கார்த்தி சிதம்பரம்
காங்கிரஸ் மேலிடம் தமிழ்நாட்டில் சிவகங்கை பாராளுமன்றத் தொகுதிக்காக முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தியை வேட்பாளராக நியமித்ததும் அத்தொகுதியின் மூத்த அரசியல்வாதியும் காங்கிரஸ்காரருமான சுதர்சன நாச்சியப்பன் இவரை வேட்பாளராக நியமித்ததற்கு...
ரஃபாலே ஒப்பந்தம் குறித்து வெளிவராத கதைகள் – ராகுலின் குற்றசாட்டுக்கான காரணங்கள் யாவை?
ராகுல் காந்தி தற்போது ரஃபாலே ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டுகளை வீசி வருகிறார். முதலில் ரஃபாலே போர் விமான ஒப்பந்தம் யார் யாருக்கு இடையே நடந்தது? எப்போது நடந்தது? அந்த...
இஸ்லாமியத் தீவிரவாதத்தின் இருப்பிடமாகி வரும் தமிழகம்
தமிழகத்தில் திராவிட மார்க்சீய மாவோயிஸ்ட் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லப்படும் இந்து செயற்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே போகிறது.
கடந்த இரண்டு வாரங்களில் நடந்த சம்பவங்களை வைத்து பார்க்கும்போது தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத செயல்களின் மையமாக தமிழ்நாடு...
சிதம்பரத்தின் உறவினர் ஏ சி முத்தையா ரூ. 102 கோடி வங்கி கடன் வாங்க...
வெள்ளிக்கிழமை அன்று மாலை தொழிலதிபரும் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரத்தின் உறவினருமான ஏ சி முத்தையா மீது வங்கி கடன் வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது, சிண்டிகேட் வங்கியில் இருந்து...
நிதி செயலர் ஹஸ்முக் ஆதியா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்க...
பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நிதி செயலர் ஹஸ்முக் ஆதியா மீது வழக்கு தொடுக்க பிரதமரிடம் அனுமதி கேட்கப் போகிறார். வெள்ளிக்கிழமை சுவாமி...
காங்கிரஸ் கட்சி வங்கி மோசடியாளர் பட்டியலில் இருந்து அகமத் பட்டேல் கோஷ்டியினர் பெயரை நீக்க்கியது...
ஓடிப்போன ஊழல் பேர்வழிகளின் பட்டியல் - பட்டேல் வதரா ஆட்களின் பெயர்கள் எங்கே?
சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொண்ட காங்கிரஸ்
தனக்கு எதிராக ‘கோல்’ போட்ட காங்கிரஸ் ஊழல் என்றாலே அதில் தனி தேர்ச்சி பெற்று...