ஆடியாவின் ஆட்டம் முடியப்போகிறது

ஹஸ்முக் ஆடியா பகிரங்கமாக தன் பணி ஓய்வு பற்றி பேசினாலும் அவர் அந்தரங்கமாக சில பல வேலைகளைச்  செய்து பணி நீட்டிப்புக்கு முயற்சி செய்கிறார். நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் இருந்து தன்...

ஜின்னாவின் இரட்டை முகம் – பாகம் 2

ஜின்னாவின் இரட்டை முகம் - பாகம் 1. கேரிசன் நாடு பேரா. அகமது தன்னுடைய நூலில் பாகிஸ்தான் எவ்வாறு இராணுவத் தலைமையை ஏற்கும் நாடாக மாறியது என்கிறார். அதாவது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ரேட்க்லிஃப்ல்...

இந்திய அரசியலில் வேடிகன் & கத்தோலிக்க திருச்சபையின் பங்கு

அண்மையில் டில்லி மற்றும் கோவா திருச்சபைகளில் பேராயர்கள் சபையினருக்கு எழுதிய கடிதங்களில் ‘வரும் பாராளுமன்றத் தேர்தலில் அரசு மாற்றம் கொண்டு வர வேண்டும்’ என்பதை வலியுறுத்தி அதற்காக உபவாசம் இருக்கும்படியும் ஆண்டவரிடம் ஜெபிக்கும்படியும்...

தமிழ்நாட்டில் அண்ணா திமுகவுக்கு மக்கள் ஆதரவு குறைந்துவிட்டதா?

நடந்து முடிந்த மக்களவைத்  தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி காட்டி வந்த  திமுகவுக்கு மக்கள் அதிகளவில் ஆதரவு தெரிவித்துள்ளனர். தேர்தல் நடந்த 38  தொகுதிகளில்  திமுக 37 தொகுதிகளைக் கைப்பற்றிவிட்டது. ...

பண மழைக்காரரின் மாபெரும் சதித்திட்டம்

வெள்ளை வேட்டி சட்டையில் வளைய வரும் இந்த அரசியல்வாதி வேத பூமியை  பூர்வீகமாகக் கொண்டவர். இடதுசாரி சார்புள்ள இந்த அரசியல்வாதி கட்சிக்கு பணம் புரட்டுவதில் கைதேர்ந்தவர். முக்கடலும் சங்கமிக்கும் புண்ணிய பூமியில் மிக...

ஜெட்லி அவர்களே என்ன ஆயிற்று உங்களுக்கு? முதுமை முற்றிவிட்டதா?

ஊழல் வங்கியாளருக்கு எதிராக சி பி ஐயும் போலிசாரும் எடுக்கும் நடவடிக்கைகளை விமர்சிப்பது ஏன்? முன்னாள் நிதியமைச்சர் ஜெட்லி தற்போது துறை எதுவும் இல்லாத அமைச்சராக அத்திய அரசில் அங்கம் வகிக்கிறார் அவருக்கு மனநலம்...

காற்றோடு பறக்கும்  காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகள்

இந்திரா காந்தி 1971ஆம் ஆண்டு தேர்தலுக்கு  அறிவித்த ‘வறுமையை ஒழிப்போம்’ என்ற வாக்குறுதி முதல் அண்மையில் காங்கிரஸ் கட்சி அறிவித்த விவசாயிகளின் கடன் தள்ளுபடி வரை அனைத்து வாக்குறுதிகளும் காற்றில் பறந்துவிட்டன. அதிகப் பயன்...

தமிழகக் கவர்னர் ராஜ் பவன் பணியாளர்களின் கைதியா? அவருடைய உரைகள் தணிக்கை செய்யப்படுவது ஏன்?

தமிழகக் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சென்னை கவர்னர் மாளிகையில் உள்ள பணியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறாரா? அங்குள்ள பணீயாளர்கள் பலரும் திமுக மற்றும் அதிமுக ஆட்சியின் போது நியமிக்கப்பட்டவர்களே. ஆளும் கட்சியினர் தங்களுக்கு சாதகமாக...

ஏர் ஏஷியாவை போல அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் [FIPB] அனுமதி பெறுவதில் NDTV...

என்.டி.டி.வி (NDTV) நிறுவனம் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு பணத்தை கொண்டு வர அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் (FIPB) அனுமதி பெறுவதில் ஊழல் செய்தது தெரிய வந்துள்ளது. இந்த ஊழல் குறித்து தகவல் ஒளிபரப்பு...

ஸ்டாலின் அவர்களுக்கு டாக்டர். இரா. நாகசாமியின் பதில்

அண்மையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசு என்னை செம்மொழி நிறுவனத்தின் விருது வழங்க தகுந்தோரை தேர்ந்தெடுக்கும் குழுவில் ஒரு அங்கத்தினராக சேர்த்துள்ளதை கண்டித்து நான் “தமிழ் விரோதி” என்றும் வள்ளுவர்...

LATEST NEWS

MUST READ