பி ஜி பிக்கு வெற்றி வெகு தொலைவில் இல்லை

சில விஷயங்களை பி ஜே பி அரசு சீக்கிரமாகச் செய்ய வேண்டும். செய்ய வேண்டியவை: அமித் ஷாவை தூக்கி எறிந்துவிட்டு ‘கை சுத்தமான’ சுறுசுறுப்பான நல்லவர் ஒருவரை தலைவர் ஆக்குங்கள். வணிக சமுதாயத்தின் நம்பிக்கையைப்...

ப. சிதம்பரத்தின் ஆட்டம் முடியப் போகிறது

ப சிதம்பரத்தின் முடிச்சுகள் அவிழும் தருணம் நெருங்கிவிட்டது. அவருக்கு முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த மனுவின் மீது தடை விதித்து டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு. சிதம்பரத்தின் பித்தலாட்டங்களுக்கு சாவு மணி அடித்தது உயர்...

தமிழ் நாடு பத்தாயிரம் தீவிரவாதிகளுக்கு புகலிடமா?

தமிழ்நாட்டில் பிரவுன் சுகர் போன்ற போதை பொருட்களோடு சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் துப்பாகிகளோடு வலம் வருவதாக இன்னொரு நம்பத்தகுந்த வட்டாரமும் தெரிவிக்கிறது. தீவிரவாதிகளை பற்றிய இந்த தகவல் ஒன்றும் கேள்விப்பட்டதல்ல இந்திய அரசை...

கருப்பு பணச் சட்டத்தின் கீழ் சிதம்பரம் குடும்பத்தார் மீது வழக்கு பதிவு

முறைகேடாக சம்பாதித்த சொத்துக்களின் மதிப்பு  மூன்று பில்லியன் டாலர் கருப்பு பணம் மற்றும் பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரி துறை சிதம்பரம் குடும்பத்தார் மீது நான்கு வழக்குகள் பதிவு காத்திருந்த காலம் கனிந்துவிட்டது. முன்னாள்...

காற்றோடு பறக்கும்  காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகள்

இந்திரா காந்தி 1971ஆம் ஆண்டு தேர்தலுக்கு  அறிவித்த ‘வறுமையை ஒழிப்போம்’ என்ற வாக்குறுதி முதல் அண்மையில் காங்கிரஸ் கட்சி அறிவித்த விவசாயிகளின் கடன் தள்ளுபடி வரை அனைத்து வாக்குறுதிகளும் காற்றில் பறந்துவிட்டன. அதிகப் பயன்...

இஸ்லாமியத் தீவிரவாதத்தின் இருப்பிடமாகி வரும் தமிழகம்

தமிழகத்தில் திராவிட மார்க்சீய மாவோயிஸ்ட் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லப்படும் இந்து செயற்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே போகிறது. கடந்த இரண்டு வாரங்களில் நடந்த சம்பவங்களை வைத்து பார்க்கும்போது  தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத செயல்களின் மையமாக தமிழ்நாடு...

சுவாமி பரிபூரணானந்தாவை தெலுங்கானாவை விட்டு வெளியேற்றும் தெலுங்கானா அரசு

தெலுங்கானாவை ஆளும் இதன் விளைவு தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி (TRS) ஒரு நாள் அதிகாலை பொழுதில் வில்லங்கமான பேச்சுகளை பேசியதாகக் குற்றம் சாட்டி  சுவாமி பரிபூரணானந்தாவை ஆறு மாத காலத்துக்கு மாநிலத்தை விட்டு...

ஜேட்லிக்கு நல்ல பாடம்

மல்லையா நாட்டை விட்டு ஓடிப்போனதற்கு நீங்கள் இப்போது நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும். ராகுல் நிதி அமைச்சக விஷயங்களுக்குள் ஊடுருவியதால் ஜேட்லி செய்திருந்த நல்லவை அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன. அருண் ஜேட்லி அந்த குடும்பத்துடன் நல்லுறவு கொண்டிருப்பதால் அவர்கள் மீது...

பி ஜே பி யின் தொழில் நுட்ப பிரிவு செத்துவிட்டதா? விழித்துக்கொண்டு தனக்கு  முன்...

இப்போது நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தல்களில் பி ஜே பி கட்சியின் தொழில் நுட்ப பிரிவு (Social Media) முழுமையாக திறமையாக செயல்படவில்லை. இக்கட்சியில் தொழில் நுட்ப பிரிவு என ஒன்று...

சிக்கினார் சிதம்பரம் – ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் ஊழல்தடுப்பு சட்டத்தின் கீழ் பிடிபட்டார்

முடிவாக ப சிதம்பரத்தின் பெயர் மத்திய புலனாய்வு துறையினரால்   ஏர்செல் மேக்சிஸ் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது. வியாழக் கிழமை அன்று சி பி ஐ அதிகாரிகள்  ப சிதம்பரம், அவர்...

LATEST NEWS

MUST READ