தூத்துக்குடி ஸ்டர்லைட் வன்முறையில் விடுதலை புலிகளின் தலையீடு: சு. சுவாமி

தூத்துக்குடியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் விடுதலைப்புலிகள்: சுவாமி ENGLISH VERSION தூத்துக்குடியில் வன்முறைக்கு காரணமானவர்கள் வெளியாட்கள் என்று மாநில அரசு தெரிவித்தாலும் சுப்பிரமணியன் சுவாமியை போல தெளிவாக அவர்கள் விடுதலைப்புலிகள் என்பதை சுட்டிக்காட்டவில்லை. பாரதீய ஜனதா...

ராகுலுக்கு வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி; வழக்கில் இருந்து விடுவிக்க மறுப்பு

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான ராகுல் மற்றும் சோனியாவின் பெயர் களங்கப்படும் அளவிற்கு ஆதாரங்கள் குவிகின்றன 2011 - 12 ஆண்டுக்கான வருமான வரி கணக்கை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று...

நேஷனல் ஹெரால்டு வழக்கில் வருமானவரி ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்த சுப்ரமணிய சுவாமி

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாவுக்கும் ராகுல் காந்திக்கும் வழக்கில் எதிராக வாதாடி  வரும் பிஜேபி தலைவர் சுப்ரமணியன் சுவாமி சனிக்கிழமையன்று வருமான வரித்துறையினரின் மதிப்பீட்டு ஆணையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். சோனியா காந்தி மற்றும்...

ஜுன்25 அன்று கருப்பு பண வழக்கில் சிதம்பரம் குடும்பத்தார் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் அழைப்பாணை...

செவ்வாய் மாலை சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம்,வருமான வரி துறையினர் கருப்பு பணச்சட்டத்தின் கீழ் அளித்த குற்றப்பத்திரிகையைக்கருத்தில் கொண்டு குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், அவரது மனைவி நளினி,...

சுவாமி சரணம் என்று சொல்வது கேரளாவில் கிரிமினல் குற்றமா?

நம் செய்தி தளம் பல முறை கேரளாவில் இந்துக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை உலவுவது குறித்து செய்திகள் வெளியிட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக கேரளாவில் நடைபெறும் கொடுமைகளைக் கவனித்தால் அம்மாநிலம் இந்துக்களின் சுடுகாடாக மாறி...

காங்கிரசுக்கு எனத் தனியாக  ஹார்வெஸ்ட் டிவி – விரைவில் அறிமுகம்

வரும் புத்தாண்டில் காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவு பெற்ற ஹார்வெஸ்ட் டிவி ஹெச் டிவி என்ற பெயரில் மக்களை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது. வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு பிரச்சாரத்துக்கு  உதவியாக இந்த டிவி விளங்க வேண்டும்...

இடதுசாரிகளிடம் இருந்து வசைமொழியை கற்றுக்கொள்க

ராஜீவ் மல்ஹோத்ரா டிவிட்டரில் பதிவிட்ட கருத்துக்கு அதிகளவில் எதிர்ப்புகள் வரவும் அவர் அதை நீக்கிவிட்டார். அவருடைய கருத்தை முறையாகப் புரிந்துகொள்ளாமல் இடது சாரிகள் எழுப்பிய கண்டனக் குரல் கருத்துச் சுதந்திரத்தின் ஒடுக்குமுறையாக  அமைந்துவிட்டது. முன்...

சுவாமி பரிபூரணானந்தாவை தெலுங்கானாவை விட்டு வெளியேற்றும் தெலுங்கானா அரசு

தெலுங்கானாவை ஆளும் இதன் விளைவு தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி (TRS) ஒரு நாள் அதிகாலை பொழுதில் வில்லங்கமான பேச்சுகளை பேசியதாகக் குற்றம் சாட்டி  சுவாமி பரிபூரணானந்தாவை ஆறு மாத காலத்துக்கு மாநிலத்தை விட்டு...

எடிட்டர் மற்றும் இடைத்தரகர் உபேந்திரா ராயின் சொத்துக்கள் முடக்கம்

இன்னும் எவ்வளவு காலம் உபேந்திரா ராய் மௌனம் காப்பார்? அமலாக்கத் துறையினர் நாடெங்கும் அவர் வாங்கி வைத்திருக்கும் அவரது மனையடி சொத்துக்கள் மற்றும் பங்களாக்களை முடக்கிவிட்டநனர். புதன்கிழமை அன்று அமலாக்கத் துறையினர் உபேந்திர ராய் முறைகேடான...

LATEST NEWS

MUST READ