கெஜ்ரிவாலின் பணப்பையான அமைச்சர் சத்தியேந்திர குமார் மீது சி பி ஐ நடவடிக்கை எடுக்க...
டில்லியின் பொதுப்பணித் துறை மற்றும் சுகாதாரத் துறையின் அமைச்சரான சத்தியேந்திர குமார் மீது சி பி ஐ நடவடிக்கை எடுக்கலாம் என்று மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் நேற்று அனுமதி வழங்கியது...
அஹ்மத் பட்டேல் தொடர்பு கொண்ட நிறுவனத்தின் 4700 கோடி சொத்துக்களை ED பறிமுதல்
அஹ்மத் பட்டேலுக்கு நெருக்கமாக இருக்கும் அவரது மருமகனின் நிறுவனத்தின் மீது அமலாக்கத் துறை (ED) குறி வைத்திருப்பது அவருக்கு சூட்டை கிளப்பி விட்டது.
ஸ்டேர்லிங் நிறுவனம் அஹ்மத் பட்டேலுக்கு ‘மிகவும் வேண்டிய’ நிறுவனம். அதற்கு...
பொது சிவில் சட்டம் இப்போதைக்கு இல்லை
இந்திய அரசியல் உரிமைச் சட்ட விதி 44 இந்திய நிலப்பகுதி முழுமைக்குமான பொது சிவில் சட்டத்தை குடிமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரலாம் என்று தெரிவிக்கின்றது.
முஸ்லிம் சமுதாயத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பாலின...
ஹெலிகாப்டர் தரகர் கிரிஸ்டியன் மிஷெல் கைது. சோனியா கவலை?
சி பி ஐ மைக்கேலை கைது செய்து ஐந்து நாட்களுக்கு தனது பொறுப்பில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்றுள்ளது. இந்த விசாரணை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிப்பு செய்யப்படலாம். இந்த விசாரணையில் அமலாக்கத்...
சுனந்தா மர்ம மரண வழக்கில் இணை ஆணையர் விவேக் கோகியா குழுவினர் உண்மையை மறைக்க...
சனிக்கிழமை தில்லி போலிசார் நீதிமன்றத்தில் புதிய ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க மறுத்துவிட்டனர். முன்பு சுனந்தாவின் மரணம் நிகழ்ந்த போது அதில் காணப்பட்ட மர்மத்தை மறைக்க இணை ஆணையர் விவேக் கோகியா குழுவினர் பெரு...
சோனியாவையும் ராகுலையும் நேஷனல் ஹெரால்டு வருமான வரி வழக்கில் இருந்து விடுவிக்கும் முயற்சி தோல்வி
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவையும் ராகுலையும் வழக்கில் இருந்து விடுவிக்க காங்கிரஸ் வக்கீல்கள் நேரடி வரிக்கான மத்திய வாரியம் மூலமாக கடும் முயற்சி எடுத்துள்ளனர். நல்ல வேளை பிரதமர் சரியான...
நேஷனல் ஹெரால்டு வழக்கை விரைவுபடுத்திய சிறப்பு நீதிமன்றம்
சு ரு க் க ம்
சு.சுவாமி ஆவணங்கள் அளிக்க அனுமதி
அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப ஆணை
காங்கிரஸ் தலைவருக்கு கிடுக்கி பிடி
சோனியாவும் ராகுலும் இனி தப்பிக்க இயலாது
ENGLISH VERSION
பி. ஜே....
காமராஜர், கக்கன் நாட்கள் மீண்டும் தமிழ்நாட்டிற்கு கிடைக்குமா?
தமிழ்நாட்டில், பல தரப்பட்ட மக்களும் திரு. காமராஜர் அவர்களின் பிறந்த நாளை ஜூலை 15ம் தேதி, மிகுந்த மரியாதையுடன், அவர் தமிழ்நாட்டிற்கு அளித்த நல்லாட்சியை குறித்து நன்றி உணர்வுடன் அனுசரித்தனர். காமராஜர் முதலமைச்சராக வீற்றிருந்தபோது,...
டில்லி உயர் நீதிமன்றத்தில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் வருமானவரி மறு மதிப்பீடு கோரிய சோனியா...
தன் வழக்குகளுக்காக கோர்ட் கோர்ட்டாக அலைந்து கொண்டிருக்கும் ப
சிதம்பரம் தான் இவர்களுக்கு கிடைத்திருக்கும் ஒரே நல்ல வக்கீலா?
2011 -12 ஆம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவன
வருமானத்தை மதிப்பீடு செய்து வரி விதித்ததை...
அமலாக்கத் துறை அதிகாரி ராஜேஷ்வர் சிங் மீது இடைத்தரகர் உபேந்திரா ராய் அளித்த புதிய...
கடந்த செவ்வாய் கிழமை அன்று தனது வழக்கை ராஜேஷ்வர சிங் நடத்தக் கூடாது என்று மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்த உபேந்திரா ராய் தனது முயற்சியில் தோல்வியை தழுவினார். அமர்வு நீதி...
















