தமிழ்நாட்டில் அண்ணா திமுகவுக்கு மக்கள் ஆதரவு குறைந்துவிட்டதா?

நடந்து முடிந்த மக்களவைத்  தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி காட்டி வந்த  திமுகவுக்கு மக்கள் அதிகளவில் ஆதரவு தெரிவித்துள்ளனர். தேர்தல் நடந்த 38  தொகுதிகளில்  திமுக 37 தொகுதிகளைக் கைப்பற்றிவிட்டது. ...

சிதம்பர  ரகசியம்  – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்

மக்களின் பணம்? உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருக்கும் அசையா சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் விவரத்தை வருமானவரி துறை வெளியிட்டது. வருமான வரித் துறையின் சென்னை புலனாய்வு பிரிவு முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும்...

புரட்டு செய்திகளின  புகலிடமான இடதுசாரி ஊடகங்கள் பொய்களைப் பரப்புகிறது

இடதுசாரி புரட்டுச்செய்தி இணையதளம் ‘நியுஸ்லாண்டரி’ புரட்டு கருத்துகளை எப்படி திணிக்கிறது... ‘நியுஸ்லாண்டிறி’ புரட்டுச்செய்தி இணையதளம் என்பதற்கு எண் 1–4-லுள்ள ஆங்கில மேற்கோள்களை காண்க. கேரள மாநிலத்தில் ஆட்சியிலுள்ள கட்சி இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) ஆகும்....

சுவாமி சரணம் என்று சொல்வது கேரளாவில் கிரிமினல் குற்றமா?

நம் செய்தி தளம் பல முறை கேரளாவில் இந்துக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை உலவுவது குறித்து செய்திகள் வெளியிட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக கேரளாவில் நடைபெறும் கொடுமைகளைக் கவனித்தால் அம்மாநிலம் இந்துக்களின் சுடுகாடாக மாறி...

வருமான வரி ஆணையர் S K ஸ்ரீவாஸ்தவா கார்த்தி மீது  தேர்தல் ஆணையத்திடம் புகார்

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் கோடிக்கணக்கில் பணப்புழக்கம் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா? சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தியும் அவரது தந்தை முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரமும் கருப்புப் பணத்தை தண்ணீராகப் புழங்க...

ஏர்செல் மேக்சிஸ் ஊழல்: ஜுன் 12  அன்று மீண்டும் விசாரணைக்கு வரும்படி அழைப்பு

ஏர்செல் மேக்சிஸ் ஊழல் பற்றி செவ்வாய்கிழமை ப சிதம்பரத்திடம் ஏழு மணி நேரம் விசாரணை செய்த பிறகு அவரது வார்த்தை ஜாலங்களுக்கு மயங்காத அமலாக்கத் துறையினர் (ED) அவரை மீண்டும் ஜுன்...

தூத்துக்குடி ஸ்டர்லைட் வன்முறையில் விடுதலை புலிகளின் தலையீடு: சு. சுவாமி

தூத்துக்குடியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் விடுதலைப்புலிகள்: சுவாமி ENGLISH VERSION தூத்துக்குடியில் வன்முறைக்கு காரணமானவர்கள் வெளியாட்கள் என்று மாநில அரசு தெரிவித்தாலும் சுப்பிரமணியன் சுவாமியை போல தெளிவாக அவர்கள் விடுதலைப்புலிகள் என்பதை சுட்டிக்காட்டவில்லை. பாரதீய ஜனதா...

நவீன மகாபாரதத்தின் துரியோதனனா ராகேஷ் அஸ்தானா?

அரசு இயந்திரமே  ஒரு தனி மனிதரை ஒரு அதிகாரியை பாதுகாக்க முனைகிறது என்றால் அப்படி என்ன அவசியம் வந்துவிட்டது? அவரை ஏன் பாதுகாக்க முயற்சி எடுக்கின்றனர்?  என்ற வினா நம் முன் எழுகிறது...

நேஷனல் ஹெரால்டு பற்றி சுவாமிட்வீட் செய்வதற்குத் தடை கோரி காங்கிரஸ் தலைவர்கள் நீதிமன்றத்தில் மனு

குற்றம் சாட்டப்பட்ட  சோனியா காந்தி, ராகுல் காந்தி, மற்றும் மோதிலால் வோரா நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து சுப்பிரமணிய சுவாமி டிவிட்டரில் தகவல் அல்லது கருத்து பதிவு செய்வதற்கு தடை கோரி நீதிமன்றத்தில்...

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு குரலும், அவற்றை மறுக்கும் வாதங்களும்

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென்ற  தமிழக அரசின் ஆணையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்திடம் முறையீடு செய்தது. பசுமை தீர்ப்பாயம் இந்த பிரச்சினை  குறித்து ஆராய்ந்து அறிக்கை  சமர்பிக்க கோரி, ஒரு...

LATEST NEWS

MUST READ