Home வணிகம்

வணிகம்

The equivalent of Business Page in PGurus.com

இந்தக் கட்டுரையின் முதல் பகுதியில் கறுப்புப் பணமும் வரி ஏய்ப்புக்கு ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல பிரிக்க முடியாதபடி இணைந்துள்ளதை பற்றி அறிந்துகொண்டோம்.  இந்தியாவை விட்டு எவ்வாறு கறுப்பு பணம் நாடு கடத்தப்படுகிறது என்பதையும் முன்னர் அறிந்துகொண்டோம். ஒன்று ஹவாலா வழியாக போகும் அல்லது விலையை உயர்த்தியும் குறைத்தும் காட்டுவதால் பணம் நாடு...
சர்வதேசக் குடிமகன்  என்ற பெயரில் சிலர் எவ்வாறு  வரி  ஏய்ப்பு செய்கின்றனர்? என்பதையும் வரி ஏய்ப்பு செய்ய நினைப்பவர் அதற்காக போலி நிறுவனங்களைத் தொடங்குவது குறித்தும் நாம் ஏற்கெனவே விவாதித்தோம். . இந்த மூன்றாம் பகுதியில் முறைகேடாக சேர்த்த பணத்தை சுற்றலில் விட்டு அதை பன்மடங்காக்கும் வித்தையைக் காண்போம் ஈரை பேனாக்கி பேனை பெருமாள்...
மத்திய அரசு, இந்தியாவின் கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயு மற்றும் பெட்ரோல், டீசலின் தேவையை குறைக்க வேண்டியதின் அவசியத்தை குறித்து வலியுறுத்தி வருகிறது. இத்தகைய குறைப்பு சுற்றுப்புற சூழல் பாதிப்பை தடுக்கவும், இறக்குமதியை குறைக்கவும்; அவசியமாகிறது. சில மாதங்களுக்கு முன்பு பாரீஸில் நடந்த உலக சுற்றுப்புற சூழல் மாநாட்டில, காற்றாலை, சூரிய சக்தி...
மத்திய மாநில அரசுகள் கோடீஸ்வரர்கள் வாங்கும் கடனை வசூலிக்க திராணியற்று போய் தள்ளுபடி செய்வதில் முனைப்பு காட்டுகின்றன. பாரதீய ஸ்டேட் வங்கி தாமாக முன் வந்து உச்ச நீதிமன்றத்திடம் மின் உற்பத்தி நிறுவனங்களின் கடனை தாம் தள்ளூபடி செய்ய தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதனால் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த  அதானி, டாடா மற்றும் எஸ்ஸார்...
வரி ஏய்ப்பு முறைகள் இந்தியாவில் பகிரங்கமாக அரங்கேறுகின்றன.. பல நாடுகளில் சொத்து வாங்கியிருக்கும்  பெரும் பணக்காரர்களும் சர்வதேச தொழில் நிறுவனங்களும் அப்பட்டமாக வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளன. நீதிமன்ற அனுமதி பெற்று அண்மையில் கார்த்தி சிதம்பரம் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி  வரை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார்.  கடந்த சில...
ராகவ் பால் தோற்றுப் போகும் விஷயத்தையே திரும்ப திரும்பச் செய்கிறார். பிரணாய் ராய், அருண் ஷோரி மற்றும் ஃபாலி நாரிமன் ஆகியோருடன் பிரஸ் கிளப் ஆஃப் இன்டியாவில் மோடி அரசு பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது என்று திரும்ப திரும்ப பேசி வருகிறார். ராகவ் பாலும் பிரணாய் ராயை பின்பற்றி அதே தவறை செய்கிறார். ஆனால்...
இந்த தொடரின் முதல் பகுதி இங்கே... இந்தியாவில் பெட்ரோல் விலை ஏன் அதிகரித்துள்ளது என கேட்டால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது அதனால் ரூபாயின் மதிப்பு குறைந்து விலை ஏறுகிறது என்பர். ஈரான் இந்தியாவிலிருந்து டாலர்களை பெற்றுக்கொண்டு கச்சா எண்ணெயை விற்பனை செய்வதால் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பும் குறைந்துகொண்டே போகிறது.  விரைவில் இப்பிரச்சனை தீர்க்கப்படலாம். அக்டோபர்...
அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ்  நேற்று உரை நிகழ்த்திய போது அமெரிக்க தேர்தலின் போது ருஷ்யா நடத்திய சிறுபிள்ளைத்தனமான விளையாட்டைப் போல சீனாவும் செய்து வருவதாகக் குறிப்பிட்டார். தன்னுடைய செல்வாக்கை பெருக்க சுய இலாபத்துக்காக அமெரிக்காவின் அரசியல், பொருளாதார இராணுவ விஷ்யங்களை சீனா தவறாகப் பயன்படுத்தி வருகிறது என துணை அதிபர் மைக் பென்ஸ்...
2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதி அமெரிக்காவின் கச்சா எண்ணெய் உற்பத்தி ஒரு நாளைக்கு பத்து மில்லியன் பீப்பாய்களை தாண்டியது. சர்வதேச எரிசக்தி உற்பத்தி முகமை   இந்த ஆண்டில் அதாவது 2018 இல் சவுதி அரேபியா மற்றும் ருஷ்யாவை விட அமெரிக்காவே உலகளவில்  அதிக எரிசக்தி உற்பத்தி செய்யும் நாடாக உயர்ந்து...
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தற்போது எண்ணூரில் அமைத்து வரும் இயற்கை எரிவாயு இறக்குமதி மையத்தின் கட்டுமானப்பணி 2018ம் ஆண்டு இறுதியில் முடிவடையும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே மூன்று வருடங்களுக்கு மேல் தாமதமாகிவிட்டது. ரூபாய் 6000 கோடி முதலீட்டில் அமைக்கப்படும், வருடத்திற்கு 5 மில்லியன் டன் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்ய திறனுள்ள இந்த எரிவாயு மையம்,...

LATEST NEWS

MUST READ