சர்வதேசக் குடிமகன் என்ற பெயரில் சிலர் எவ்வாறு வரி ஏய்ப்பு செய்கின்றனர்? என்பதையும் வரி ஏய்ப்பு செய்ய நினைப்பவர் அதற்காக போலி நிறுவனங்களைத் தொடங்குவது குறித்தும் நாம் ஏற்கெனவே விவாதித்தோம். . இந்த மூன்றாம் பகுதியில் முறைகேடாக சேர்த்த பணத்தை சுற்றலில் விட்டு அதை பன்மடங்காக்கும் வித்தையைக் காண்போம்
ஈரை பேனாக்கி பேனை பெருமாள்...
புதிய பானையில் பழைய கள்?
தூய்மையான வெள்ளை ஆடை உடுத்தி வரும் அரசியல்வாதி ஒருவர் தனக்கு ஐசிஐசிஐ வங்கியில் மீது உள்ள அக்கறையை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தி உள்ளார். பெட்ரோலியம் துறையில் பல நியமனங்களை ஒரு தொழில் அதிபரோடு இணைந்து முடிவெடுக்கும் ஒருவர் மோடி அரசிலும் ஐஸிஐஸிஐ வங்கியின் தலைவர் பொறுப்புக்கு தனக்கு வேண்டிய...
CLICK HERE FOR THE ENGLISH VERSION
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் பதவிக்காக ஒரு ‘பெரியவர்’ தன் தரத்தில் இருந்து கீழ் இறங்கிப் போய் அலைவதை நம்ப முடியவில்லை
ப. சிதம்பரத்தின் கையாளை துணை ஆளுநராக்க கூடாது என்பதற்கான பத்து காரணங்கள்
இந்த வஞ்சகரால் ஆபத்து அதிகம்; அதனால் உங்கள் நலம் பாதிக்கப்படும்.
கொஞ்சம் கூட...
ஆர் பி ஐ ஆளுநராக வரலாறு படித்தவர்?
பல மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலில் பி ஜே பி கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில் பிரதமர் செவ்வாயன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரியான சக்திகாந்த தாசை ரிசர்வ் வங்கியின் ஆளுநராகக் நியமித்தார். இவர் ப சிதம்பரம் போன்ற ஊழல்வாதிகளுக்கு உறுதுணையாய்...
2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதி அமெரிக்காவின் கச்சா எண்ணெய் உற்பத்தி ஒரு நாளைக்கு பத்து மில்லியன் பீப்பாய்களை தாண்டியது. சர்வதேச எரிசக்தி உற்பத்தி முகமை இந்த ஆண்டில் அதாவது 2018 இல் சவுதி அரேபியா மற்றும் ருஷ்யாவை விட அமெரிக்காவே உலகளவில் அதிக எரிசக்தி உற்பத்தி செய்யும் நாடாக உயர்ந்து...
என் டி டிவியை நடத்தி வரும் பிரணாய் ராயும் அவரது மனைவி ராதிகா ராயும் இப்போது இன்னொரு அரசு ஏஜென்சி மூலம் சூடு வைக்கப்பட்டுள்ளனர். இப்போது தான் பிரனாய் ராய்க்கு கஷ்ட காலம் தொடங்கியுள்ளது.
செபியிட்ட ஆணை திருடனுக்கு தேள் கொட்டியது போலாகிவிட்டது.
விஷ்வ பிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிட்டட் என்ற VCPL நிறுவனம் விதிமுறைகளை மீறி ...
வரி ஏய்ப்பு முறைகள் இந்தியாவில் பகிரங்கமாக அரங்கேறுகின்றன.. பல நாடுகளில் சொத்து வாங்கியிருக்கும் பெரும் பணக்காரர்களும் சர்வதேச தொழில் நிறுவனங்களும் அப்பட்டமாக வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளன.
நீதிமன்ற அனுமதி பெற்று அண்மையில் கார்த்தி சிதம்பரம் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார். கடந்த சில...
இந்த தொடரின் முதல் பகுதி இங்கே...
இந்தியாவில் பெட்ரோல் விலை ஏன் அதிகரித்துள்ளது என கேட்டால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது அதனால் ரூபாயின் மதிப்பு குறைந்து விலை ஏறுகிறது என்பர். ஈரான் இந்தியாவிலிருந்து டாலர்களை பெற்றுக்கொண்டு கச்சா எண்ணெயை விற்பனை செய்வதால் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பும் குறைந்துகொண்டே போகிறது. விரைவில் இப்பிரச்சனை தீர்க்கப்படலாம்.
அக்டோபர்...
உள்ள பணம் போகிறது
கள்ள பணம் தெரிகிறது
நல்ல பணம் வருகிறது ஐயா
நல்ல பணம் வருகிறது.
கோடிக் கைகள் இனணந்திடுவோம் பாடுபட
வாடிக்கையாக்கிடுவோம் உழைத்திட
வேட்டைதனைத் தொடங்கிடுவேம் நலம் காண
சாட்டையால் அடித்திடுவோம் கேடு மறைய
வரி கட்ட மறந்திட்டோர் கட்டிடுவீர்
சரியென்று சொல்லி சொல்லி நெறிப்படுவீர்
விதிகளை மாத்திட்டோர் வீதியிலே நிண்றிடுவார்
பாதியிலே வந்த பணம் பாதியிலே சென்றுவிடும்,
நல்ல உள்ளங்கள் சேர்ந்திடுவீர் நாட்டைக்காக்க
மீண்டும் மீண்டும் பொறுத்திடுவீர் சோதனை...
அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் நேற்று உரை நிகழ்த்திய போது அமெரிக்க தேர்தலின் போது ருஷ்யா நடத்திய சிறுபிள்ளைத்தனமான விளையாட்டைப் போல சீனாவும் செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.
தன்னுடைய செல்வாக்கை பெருக்க சுய இலாபத்துக்காக அமெரிக்காவின் அரசியல், பொருளாதார இராணுவ விஷ்யங்களை சீனா தவறாகப் பயன்படுத்தி வருகிறது என துணை அதிபர் மைக் பென்ஸ்...