Home வணிகம்

வணிகம்

The equivalent of Business Page in PGurus.com

இந்துத்துவா தொடர்பான செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் பா ஜ க வின் மூத்த தலைவரான சு. சுவாமி ஞாயிற்றுக் கிழமை அன்று பிரதமருக்கு  கடிதம் எழுதியுள்ளார். தேசியச் சின்னமாக இராமர் சேது பாலத்தை விரைவில் மத்திய அரசு வெளியிட வேண்டும்;  அடுத்து இராமர் கோயில் விவகாரத்தில் கோயில் கட்டுவதற்கான நிலத்தை உடனடியாகக் கையகப்படுத்தித் தர...
ஆர் பி ஐ ஆளுநராக வரலாறு படித்தவர்? பல மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலில் பி ஜே பி கட்சி  தோல்வியைத்  தழுவிய நிலையில் பிரதமர் செவ்வாயன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரியான சக்திகாந்த தாசை ரிசர்வ் வங்கியின் ஆளுநராகக் நியமித்தார்.  இவர் ப சிதம்பரம் போன்ற ஊழல்வாதிகளுக்கு உறுதுணையாய்...
வரி ஏய்ப்பு முறைகள் இந்தியாவில் பகிரங்கமாக அரங்கேறுகின்றன.. பல நாடுகளில் சொத்து வாங்கியிருக்கும்  பெரும் பணக்காரர்களும் சர்வதேச தொழில் நிறுவனங்களும் அப்பட்டமாக வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளன. நீதிமன்ற அனுமதி பெற்று அண்மையில் கார்த்தி சிதம்பரம் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி  வரை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார்.  கடந்த சில...
அபுதாபியின் அமீரகம் விருப்பங்களை நிறைவு செய்ய முன்பிருந்த காங்கிரஸ் ஆட்சி செய்த திரை மறைவு ஒப்பந்தங்களைச் சுட்டிக்காட்டி சுரேஷ் பிரபுவுக்கு சுவாமி கடிதம். டாடாவின் விஸ்தாரா மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் பி ஜே பியின்  மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செயல்படாமல் முடங்கி...
2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதி அமெரிக்காவின் கச்சா எண்ணெய் உற்பத்தி ஒரு நாளைக்கு பத்து மில்லியன் பீப்பாய்களை தாண்டியது. சர்வதேச எரிசக்தி உற்பத்தி முகமை   இந்த ஆண்டில் அதாவது 2018 இல் சவுதி அரேபியா மற்றும் ருஷ்யாவை விட அமெரிக்காவே உலகளவில்  அதிக எரிசக்தி உற்பத்தி செய்யும் நாடாக உயர்ந்து...
உள்ள பணம் போகிறது கள்ள பணம் தெரிகிறது நல்ல பணம் வருகிறது ஐயா நல்ல பணம் வருகிறது. கோடிக் கைகள் இனணந்திடுவோம் பாடுபட வாடிக்கையாக்கிடுவோம் உழைத்திட வேட்டைதனைத் தொடங்கிடுவேம் நலம் காண சாட்டையால் அடித்திடுவோம் கேடு மறைய வரி கட்ட மறந்திட்டோர் கட்டிடுவீர் சரியென்று சொல்லி சொல்லி நெறிப்படுவீர் விதிகளை மாத்திட்டோர் வீதியிலே நிண்றிடுவார் பாதியிலே வந்த பணம் பாதியிலே சென்றுவிடும், நல்ல உள்ளங்கள் சேர்ந்திடுவீர் நாட்டைக்காக்க மீண்டும் மீண்டும் பொறுத்திடுவீர் சோதனை...
சர்வதேசக் குடிமகன்  என்ற பெயரில் சிலர் எவ்வாறு  வரி  ஏய்ப்பு செய்கின்றனர்? என்பதையும் வரி ஏய்ப்பு செய்ய நினைப்பவர் அதற்காக போலி நிறுவனங்களைத் தொடங்குவது குறித்தும் நாம் ஏற்கெனவே விவாதித்தோம். . இந்த மூன்றாம் பகுதியில் முறைகேடாக சேர்த்த பணத்தை சுற்றலில் விட்டு அதை பன்மடங்காக்கும் வித்தையைக் காண்போம் ஈரை பேனாக்கி பேனை பெருமாள்...
2010ஆம் ஆண்டு முதல் நிதி அமைச்சகத்தில் சந்தா கோச்சாரின் ஊழல் பற்றி பேசப்பட்டு வந்தது. அப்போது நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் வீடியோகானுக்கு 2௦12இல் மொசாம்பிக் என்ற இடத்தில் எண்ணெய் எடுக்க தடையில்லாச் சான்றிதழ்  வழங்கினார். சந்தா கோச்சாரின் ஊழல் நிதி அமைச்சகத்துக்கு நன்கு தெரிந்து தான் நடந்தது. 2010 ஆம் ஆண்டு முதல்...
இந்த தொடரின் முதல் பகுதி இங்கே... இந்தியாவில் பெட்ரோல் விலை ஏன் அதிகரித்துள்ளது என கேட்டால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது அதனால் ரூபாயின் மதிப்பு குறைந்து விலை ஏறுகிறது என்பர். ஈரான் இந்தியாவிலிருந்து டாலர்களை பெற்றுக்கொண்டு கச்சா எண்ணெயை விற்பனை செய்வதால் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பும் குறைந்துகொண்டே போகிறது.  விரைவில் இப்பிரச்சனை தீர்க்கப்படலாம். அக்டோபர்...
இந்தக் கட்டுரையின் முதல் பகுதியில் கறுப்புப் பணமும் வரி ஏய்ப்புக்கு ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல பிரிக்க முடியாதபடி இணைந்துள்ளதை பற்றி அறிந்துகொண்டோம்.  இந்தியாவை விட்டு எவ்வாறு கறுப்பு பணம் நாடு கடத்தப்படுகிறது என்பதையும் முன்னர் அறிந்துகொண்டோம். ஒன்று ஹவாலா வழியாக போகும் அல்லது விலையை உயர்த்தியும் குறைத்தும் காட்டுவதால் பணம் நாடு...

LATEST NEWS

MUST READ