தெஹெல்காவின் ஷோமா சௌத்ரி போல காங்கிரஸ் தொழில் நுட்ப பிரிவின் திவ்யா ஸ்பந்தனா பாலியல்...

டில்லி போலீசாரின் உடனடி நடவடிக்கை தேவை காங்கிரஸ் கட்சியின் தொழில் நுட்பப் பிரிவிலன்மையில் நடந்த பாலியல் முறை கேடு குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அனுப்பியும் அதை விசாரிக்காமல் மூடி மறைத்தது இப்போது...

ராகுலுக்கு வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி; வழக்கில் இருந்து விடுவிக்க மறுப்பு

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான ராகுல் மற்றும் சோனியாவின் பெயர் களங்கப்படும் அளவிற்கு ஆதாரங்கள் குவிகின்றன 2011 - 12 ஆண்டுக்கான வருமான வரி கணக்கை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று...

தமிழ் நாடு தொழில் திட்டங்கள் சரிவுபாதையிலா?

சில ஆண்டுகளுக்கு முன்பு, மேற்கு வங்காளம், கேரளா மாநிலங்களில் தொழிற்முனைவோர்கள் அங்கு தொழில் தொடங்க பெரிதும் தயங்கினர். அந்த மாநிலத்தை சார்ந்தவர்கள் கூட அங்கு வேலைக்கு அமர தயக்கம் காட்டினர். கேரளா, மேற்கு வங்காளம்...

ஹெரால்டு  ஹவுசை உடனே காலி செய்யும்படி சோனியாவுக்கு  உத்தரவு

மேல்முறையீட்டு மனுக்களை அடுத்தடுத்து அனுப்பிக் கொண்டிருந்த சோனியாவுக்கும் ராகுலுக்கும் டில்லி உயர் நீதி மன்றம் கடும்  கண்டனம் தெரிவித்துள்ளது. ஏ ஜே எல் நிறுவனத்தை நடத்துவதாக சொல்லிக் கொண்டிருந்த இருவரையும் ஹெரால்டு ஹவுசை...

ஜேட்லிக்கு நல்ல பாடம்

மல்லையா நாட்டை விட்டு ஓடிப்போனதற்கு நீங்கள் இப்போது நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும். ராகுல் நிதி அமைச்சக விஷயங்களுக்குள் ஊடுருவியதால் ஜேட்லி செய்திருந்த நல்லவை அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன. அருண் ஜேட்லி அந்த குடும்பத்துடன் நல்லுறவு கொண்டிருப்பதால் அவர்கள் மீது...

ராகுல் காந்திக்கு இந்தியா தவிர வேறு இரண்டு குடியுரிமை, – ரகசியம் அம்பலம் ஆயிற்று

செய்தி சுருக்கம் ராகுலிடம் பிரிட்டிஷ் மற்றும் இத்தாலிய குடியுரிமையுடன் இரண்டு இந்திய பாஸ்போர்ட்கள் உண்டு ராவுல் வின்சி என்ற பெயரில் ராகுல் ஏன் கேம்ப்ரிட்ஜில் சான்றிதழ் பெற்றார்? அமேதியில் ரிட்டர்னிங் ஆபிசர் ராகுலின்...

ஏர்செல் மேக்சிஸ் ஊழல்: ஜுன் 12  அன்று மீண்டும் விசாரணைக்கு வரும்படி அழைப்பு

ஏர்செல் மேக்சிஸ் ஊழல் பற்றி செவ்வாய்கிழமை ப சிதம்பரத்திடம் ஏழு மணி நேரம் விசாரணை செய்த பிறகு அவரது வார்த்தை ஜாலங்களுக்கு மயங்காத அமலாக்கத் துறையினர் (ED) அவரை மீண்டும் ஜுன்...

வெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்

ஒரே சமயத்தில் நடந்த இரண்டு ஊழல்கள் - 2ஜி & ஏர்லைன்ஸ் இரண்டு ஊழலுக்கும் நெருங்கிய தொடர்புண்டு 2ஜி ஊழல் வெளிவந்தபோது உச்ச நீதிமன்றம் ஒளிக்கற்றை உரிமங்களை ரத்து செய்தது. இலஞ்சம் கொடுத்தவர்கள் உரிமம...

புரட்டு செய்திகளின  புகலிடமான இடதுசாரி ஊடகங்கள் பொய்களைப் பரப்புகிறது

இடதுசாரி புரட்டுச்செய்தி இணையதளம் ‘நியுஸ்லாண்டரி’ புரட்டு கருத்துகளை எப்படி திணிக்கிறது... ‘நியுஸ்லாண்டிறி’ புரட்டுச்செய்தி இணையதளம் என்பதற்கு எண் 1–4-லுள்ள ஆங்கில மேற்கோள்களை காண்க. கேரள மாநிலத்தில் ஆட்சியிலுள்ள கட்சி இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) ஆகும்....

ஏர்செல் மேக்சிஸ் ஊழல் – கார்த்தி சிதம்பரம் கைதாவாரா?

கார்த்தி சித்ம்பரத்தை கைது செய்து விசாரிக்க அமலாக்கத் துறை முடிவு கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு தராத காரணத்தால் அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்திடம் இன்னும் மூன்று மாத அவகாசம் கேட்டு பெற்றுள்ளது. உச்ச...

LATEST NEWS

MUST READ