ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

சிதம்பரம் ஆட்களால் கார்த்தியையும் சிதம்பரத்தையும் இனி காப்பாற்ற இயலாது. ப சிதம்பரம் மீதும் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கலாக உள்ளது. ஏர்செல் மேக்சிஸ் ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையினர் (ED) முன்னாள் நிதி அமைச்சரான ப சிதம்பரத்தின்...

சோனியாவையும் ராகுலையும் நேஷனல் ஹெரால்டு வருமான வரி வழக்கில் இருந்து விடுவிக்கும் முயற்சி தோல்வி

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவையும் ராகுலையும் வழக்கில் இருந்து விடுவிக்க காங்கிரஸ் வக்கீல்கள் நேரடி வரிக்கான மத்திய வாரியம் மூலமாக கடும் முயற்சி எடுத்துள்ளனர். நல்ல வேளை பிரதமர் சரியான...

அருண் ஜேட்லியின் நிதி அமைச்சகம் ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி மறுக்கிறது

ப சிதம்பரத்தின் நெருங்கிய நண்பரான நமது நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவரை வழக்கில் இருந்து காப்பாற்ற முனைகிறார். அவருக்கு உதவியாய் இருந்த ஐந்து அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை...

கெஜ்ரிவாலின் பணப்பையான அமைச்சர் சத்தியேந்திர குமார் மீது சி பி ஐ நடவடிக்கை எடுக்க...

டில்லியின் பொதுப்பணித் துறை மற்றும் சுகாதாரத் துறையின் அமைச்சரான சத்தியேந்திர குமார் மீது சி பி ஐ நடவடிக்கை எடுக்கலாம் என்று மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் நேற்று  அனுமதி வழங்கியது...

சித்து ஏதோ இந்தியராகப் பிறந்துவிட்டார்

நவ்ஜோத் சிங் சித்து இம்ரான் கானை நண்பன் என்று சொல்ல உண்மையில் வெட்கப்பட வேண்டும். அதை விடுத்து இம்ரான் கானுடன் தான் மிகவும் நெருக்கம் என்று சொல்லி பெருமைப்பட்டு கொள்கிறார். பஞ்சாப் மாநிலக் காங்கிரஸ்...

அரியானாவில்  நேஷனல் ஹெரால்டுக்குச்  சொந்தமான நிலத்தை அமலாக்கத் துறையினர் வழக்கில் இணைப்பு

பஞ்ச்குலா நகரில் இருந்த ஒரு நிலத்தை அமலாக்கத் துறையினர் கருப்புப் பணத் தடைச்  சட்டத்தின் கீழ் வழக்கில் சேர்த்தனர். சில வாரங்களுக்கு முன்பு டில்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தின் தலைமையகத்தைத் திரும்பப் பெறலாம் என்று...

ஹெரால்டு  ஹவுசை உடனே காலி செய்யும்படி சோனியாவுக்கு  உத்தரவு

மேல்முறையீட்டு மனுக்களை அடுத்தடுத்து அனுப்பிக் கொண்டிருந்த சோனியாவுக்கும் ராகுலுக்கும் டில்லி உயர் நீதி மன்றம் கடும்  கண்டனம் தெரிவித்துள்ளது. ஏ ஜே எல் நிறுவனத்தை நடத்துவதாக சொல்லிக் கொண்டிருந்த இருவரையும் ஹெரால்டு ஹவுசை...

LATEST NEWS

MUST READ