பொன் மாணிக்கவேலைப் பார்த்து தமிழக அரசு பயப்படுகிறதா?

கோயில் சிலை கடத்தலில் ஈடுபட்டுள்ள உயர்மட்ட பிரமுகர்களையும் ஊழல் செய்யும் அதிகாரிகளையும் கைது செய்த ஸ்டார் அதிகாரியான பொன். மாணிக்கவேலை தமிழக அரசு அப்பொறுப்பில் இருந்து விலக்கியுள்ளது பொன். மாணிக்கவேல் தமிழகத்தின் நேர்மையான அதிகாரிகளில்...

நேஷனல் ஹெரால்டு பற்றி சுவாமிட்வீட் செய்வதற்குத் தடை கோரி காங்கிரஸ் தலைவர்கள் நீதிமன்றத்தில் மனு

குற்றம் சாட்டப்பட்ட  சோனியா காந்தி, ராகுல் காந்தி, மற்றும் மோதிலால் வோரா நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து சுப்பிரமணிய சுவாமி டிவிட்டரில் தகவல் அல்லது கருத்து பதிவு செய்வதற்கு தடை கோரி நீதிமன்றத்தில்...

வேலையில்லா நிலைமை என்ற மிகைப்படுத்தப்பட்ட வாதம்

சில அரசியல் கட்சிகளும், சில பத்திரிகையாளர்களும், திரு.மோடி பிரதம மந்திரியாக பதவி ஏற்றபின், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் கணிசமான அளவில் பெருகியுள்ளது என்றுகுற்றம் சாட்டி வருகின்றனர்.இந்தியாவில் தற்போது நிலவும் நிலைமையை ...

தெஹெல்காவின் ஷோமா சௌத்ரி போல காங்கிரஸ் தொழில் நுட்ப பிரிவின் திவ்யா ஸ்பந்தனா பாலியல்...

டில்லி போலீசாரின் உடனடி நடவடிக்கை தேவை காங்கிரஸ் கட்சியின் தொழில் நுட்பப் பிரிவிலன்மையில் நடந்த பாலியல் முறை கேடு குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அனுப்பியும் அதை விசாரிக்காமல் மூடி மறைத்தது இப்போது...

நவம்பர் 10க்குள் நேஷனல் ஹெரால்டு ஹவுசில் இருந்து வெளியேறு – அரசு நோட்டீஸ்

மெல்ல மெல்ல படிப்படியாக சட்டத்தின் கரங்கள்  நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்களை இறுக்குகின்றன. நகர் மேம்பாட்டு அமைச்சகம் (Urban Development Ministry) செயல்படாமல் இருக்கும் நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளின் அலுவலகமான அசோசியேடட் ஜர்னல்ஸ்...

சுனந்தா வழக்கில் மீண்டும் டில்லி போலீஸ் ‘டிமிக்கி’

சசி தரூர் தனது மனைவி சுனந்தா புஷ்கரின் மர்ம  மரண வழக்கில் சுப்ரமணிய சுவாமி ஆஜராவதற்கு எதிர்ப்பு டெல்லி போலீசார் புலனாய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயங்குவது ஏன்? காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் மனைவி...

அஹ்மத் பட்டேல் தொடர்பு கொண்ட நிறுவனத்தின் 4700 கோடி சொத்துக்களை ED பறிமுதல்

அஹ்மத் பட்டேலுக்கு நெருக்கமாக இருக்கும் அவரது மருமகனின்  நிறுவனத்தின் மீது அமலாக்கத் துறை (ED) குறி வைத்திருப்பது அவருக்கு சூட்டை கிளப்பி விட்டது. ஸ்டேர்லிங் நிறுவனம் அஹ்மத் பட்டேலுக்கு ‘மிகவும் வேண்டிய’  நிறுவனம். அதற்கு...

ஜுன்25 அன்று கருப்பு பண வழக்கில் சிதம்பரம் குடும்பத்தார் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் அழைப்பாணை...

செவ்வாய் மாலை சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம்,வருமான வரி துறையினர் கருப்பு பணச்சட்டத்தின் கீழ் அளித்த குற்றப்பத்திரிகையைக்கருத்தில் கொண்டு குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், அவரது மனைவி நளினி,...

மோடி அரசு தனது செயல்பாடுகளைக் குறித்து வருத்தப்பட காரணங்கள் இல்லை

செயல்பாடுகளைக் குறித்து வருத்தப்பட காரணங்கள் இல்லை 2019 பாராளுமன்றத் தேர்தல் அடுத்த மூன்று மாதங்களில் நடக்கவிருக்கும் நிலையில், பிரதமர் மோடி ஐந்தாண்டு ஆட்சியை பூர்த்தி செய்யும் நிலையில், மோடி அரசின் செயல்பாட்டினைக் குறித்து...

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய செயலாளராக ராபர்ட் வதெராவின் தொழில் கூட்டாளியை நியமித்தார்...

ஆக, தனது தேர்தல் தோல்விகளால் ராகுல் காந்தியின் தலைமையின் கீழ் இயங்கும் காங்கிரஸ் கட்சி  இனியும் பாடம் படிக்கப் போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது. அண்மையில் ஸ்ரீனிவாசன் கிருஷ்ணன் என்பவரை அகில இந்திய காங்கிரஸ்...

LATEST NEWS

MUST READ