வெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்
ஒரே சமயத்தில் நடந்த இரண்டு ஊழல்கள் - 2ஜி & ஏர்லைன்ஸ்
இரண்டு ஊழலுக்கும் நெருங்கிய தொடர்புண்டு
2ஜி ஊழல் வெளிவந்தபோது உச்ச நீதிமன்றம் ஒளிக்கற்றை உரிமங்களை ரத்து செய்தது. இலஞ்சம் கொடுத்தவர்கள் உரிமம...
ப. சிதம்பரத்தின் ஆட்டம் முடியப் போகிறது
ப சிதம்பரத்தின் முடிச்சுகள் அவிழும் தருணம் நெருங்கிவிட்டது. அவருக்கு முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த மனுவின் மீது தடை விதித்து டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.
சிதம்பரத்தின் பித்தலாட்டங்களுக்கு சாவு மணி அடித்தது உயர்...
குமாரசாமிக்கு இப்போது ‘உறைக்க’ தொடங்கிவிட்டது
இது அவர் தனக்கு தானே வெட்டிக்கொண்ட படுகுழி
கர்நாடகாவில் குமாரசாமியால் இன்னும் அமைச்சரகளைத் தெரிவு செய்ய இயலவில்லை என்பதன் மூலமாகவே அங்கு காங்கிரஸ் தானே அந்த ஆட்சிக்கு ‘பாஸ்’ என்பதை அவருக்கு உணர்த்துகிறது. கடைசியில்...
டே லா ரூ என்ற நிறுவனத்திலிருந்து ரூபாய் நோட்டு அச்சடிக்க தாள் வாங்கியதில் ஊழல்
தேசியப் பாதுகாப்பில் அக்கறை இல்லாத ப சிதம்பரம் & சில அதிகாரிகள்
காங்கிரஸ் தலைமையில் நடந்த ஐக்கிய முன்னேற்ற முன்னணியின் ஆட்சியில் ஒவ்வொரு திட்டத்திலும் ப. சிதம்பரம் போன்ற கட்சிக்காரர்கள் சுய லாபம் பார்ப்பதில்...
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சுவாமி ஆதாரங்களை சமர்ப்பித்தார்
சனிக்கிழமை சுவாமி ஆதாரங்களை சமர்ப்பிக்க தொடங்கியதும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நேஷனல் ஹெரால்டு வழக்கு சூடு பெற தொடங்கியது. கூடுதல் தலைமை பெரு நகர் நீதித் துறை நடுவர் முன்னிலையில் வழக்கு குறித்து...
ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமசிஷ்யர்கள் சபை பதிலடி
ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமம் நிர்வாகத்தை மேற்கொண்டுள்ள புதிய நிர்வாகக் குழு பற்றி இக்கடிதத்தில் சில முக்கிய கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன
புதிய நிர்வாகிகளான மூவர் அடங்கிய இந்த குழுவினர் ஆங்கவன் சுவாமிகள் எழுதியதாகச் சொல்லும் உயில்...
மற்றவர்கள் போக அஞ்சும் இடத்துக்கு அஞ்சாமல் சென்ற ஒரே தலைவர் சுவாமி – இதுவரை...
மகா பெரியவருடன் சுவாமிக்கு உண்டான தொடர்பு குறித்த புதிய உண்மைகள்
சுவாமியின் வாழ்வில் நடந்த சில சுவையான சம்பவங்கள்
சுவாமி பிரேக்சிட்டுக்கு பின்னர் இந்தியாவுக்கும் பிரிட்டனுக்குமான உறவில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தி தர்மத்தின் வழியில் நடந்தவர்....
சி பி ஐ கைதுக்கு பயந்து ஓடும் சிதம்பரம்
சிதம்பரம் கைதுக்கு பயந்து ஒடி ஒளிகிறார்
சிதம்பரத்தை விசாரணைக்காக கட்டாயப்படுத்தி எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம்ஆணை பிறப்பித்த சில மணி நேரத்திலேயே சி பி ஐ அவரைக் கைது செய்து விசாரித்தால்...
சாதி ஏற்றத்தாழ்வையும் தீண்டாமையும் உருவாக்கியது கிறிஸ்தவ வெள்ளைக்கார ஆட்சி
புத்தக சுருக்கம்
புத்தகத்தின் பெயர்: அழகிய மரம்: 18ஆம் நூற்றாண்டு இந்தியாவில் பாரம்பரியக் கல்வி
புத்தக ஆசிரியர்: காந்தியவாதி திரு தரம்பால் (1983)
தமிழில் மொழிப்பெயர்ததவர்: திரு பீ. ஆர். மகாதேவன் (2016)
வெளியீடு: தமிழினி, 67 பீட்டர்ஸ்...
47 ஆண்டுகளாகப் போராடிய வழக்கில் 40 இலட்ச ரூபாய்க்கு மேல் டில்லி ஐ ஐ...
டில்லி ஐ ஐ டி யில் பொருளாதாரத் துறையில் பேராசிரியராக இருந்த சுப்பிரமணிய சுவாமியை திடீரென பணி நீக்கம் செய்ததால் சுவாமி அக்கல்வி நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்தார். இவ்வழக்கு நாற்பத்தேழு ஆண்டுகளாக...