ப. சிதம்பரத்தைக் காப்பாற்றத் துடிக்கும் நிதி அமைச்சகம்

ஐ ஏ எஸ் அதிகாரிகள் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்க நிதி அமைச்சகம் தயங்குகிறது. இந்த அனுமதியை உடனே பெறவேண்டும் என்றால் பிரதமர் அலுவலகம்  நிதி அமைச்சக நடவடிக்கைகளில்...

தமிழ் நாடு பத்தாயிரம் தீவிரவாதிகளுக்கு புகலிடமா?

தமிழ்நாட்டில் பிரவுன் சுகர் போன்ற போதை பொருட்களோடு சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் துப்பாகிகளோடு வலம் வருவதாக இன்னொரு நம்பத்தகுந்த வட்டாரமும் தெரிவிக்கிறது. தீவிரவாதிகளை பற்றிய இந்த தகவல் ஒன்றும் கேள்விப்பட்டதல்ல இந்திய அரசை...

ஜெட்லி மீண்டும் நிதி அமைச்சர் பதவிக்கு ஏங்குகிறாரா?

சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிழைத்து உடல் நலம் தேறி வந்திருக்கும் ஓர் அமைச்சர் தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட அமைச்சகத்தின் கடமைகளில் ஆர்வம் கொண்டு சொல்கின்ற கருத்துக்களை நாம் பொறுப்பின்றி  எடுத்துக்கொள்ளக் கூடாது. இவ்வாறு...

ஆதியா மீது நடவடிக்கை எடுக்கும்படி சுவாமி நிதியமைச்சருக்கு  கடிதம்

குற்றவியல் சட்டப் பிரிவு 197 மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 19இன் கீழும் நடவடிக்கை தேவை, என சுவாமி வலியுறுத்தல். பி ஜெ பி கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நிதி...

பிரபாகரனை ஏன் சோனியாவும் ப சிதம்பரமும் தூக்கி எறிந்தார்கள்?

சோனியா தன் கணவர் ராஜிவ் காந்தியை கொன்றவர்கள் மீது கருணை காட்டுவது ஏன் என்ற கேள்விக்கு அங்கும் இங்குமாக சில பதில்கள் இப்போது கிடைக்கின்றன. இராஜீவ் காந்தி கொலை மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள்...

வருமான வரி ஆணையர் S K ஸ்ரீவாஸ்தவா கார்த்தி மீது  தேர்தல் ஆணையத்திடம் புகார்

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் கோடிக்கணக்கில் பணப்புழக்கம் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா? சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தியும் அவரது தந்தை முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரமும் கருப்புப் பணத்தை தண்ணீராகப் புழங்க...

சுவாமி பரிபூரணானந்தாவை தெலுங்கானாவை விட்டு வெளியேற்றும் தெலுங்கானா அரசு

தெலுங்கானாவை ஆளும் இதன் விளைவு தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி (TRS) ஒரு நாள் அதிகாலை பொழுதில் வில்லங்கமான பேச்சுகளை பேசியதாகக் குற்றம் சாட்டி  சுவாமி பரிபூரணானந்தாவை ஆறு மாத காலத்துக்கு மாநிலத்தை விட்டு...

2019 தேர்தலுக்கான பாதையில் பி. ஜே. பியின் முயற்சிகள்

சு ரு க் க ம்   ஊழலை எதிர்க்கும் உறுதிப்பாடும்  நீதியும் தழைக்க வேண்டும் இந்துக்களின் தொகை அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும் நமது பொருளாதாரம் எதிர்கால  நோக்கங்களுக்குடன் நடைமுறைப்படுத்தப்பட...

சுவாமி டாடா & அம்பானிக்கு வழங்கிய வரி விலக்குகள் குறித்து விவரம் கேட்டு நிதி...

நிதியமைச்சக செயலர் ஆடியா பல்வேறு பண முதலைகளுக்கு வரி விதிப்பில் சலுகை அளித்திருப்பதால் அந்த விவரங்களை அளிக்க வேண்டும் என்று பத்து மனுக்களை ஆர் டி ஐ சட்டத்தின் கீழ் அளித்துள்ளார் நிதி அமைச்சகத்தில்...

அகமது படேல் ஸ்டெர்லிங் சந்தேசாரா குழுமத்திடமிருந்து நேரடியாகப் பணம் பெற்றார்:  ஹவாலா ஏஜென்ட் ஜானி...

5000 கோடி ரூபாய் வங்கி ஊழல் பற்றி புலனாய்வு செய்து வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் ஸ்டெர்லிங் பயோ டெக் மற்றும் சந்தேசாரா குழுமத்திடம் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அகமது படேலிடம் நேரடியாக...

LATEST NEWS

MUST READ