நேஷனல் ஹெரால்டு வழக்கில் இருந்து சோனியாவையும் ராகுலையும் காப்பற்ற முயல்பவர்

துப்பு துலக்கிக் கண்டுபிடிக்க பிரதமர் உத்தரவிட வேண்டும் என சுவாமி வலியுறுத்தல் நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் வழியாக ஒரு சுற்றறிக்கையை 2௦18ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி சோனியா...

ஏர்செல் மேக்சிஸ் ஊழல் – கார்த்தி சிதம்பரம் கைதாவாரா?

கார்த்தி சித்ம்பரத்தை கைது செய்து விசாரிக்க அமலாக்கத் துறை முடிவு கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு தராத காரணத்தால் அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்திடம் இன்னும் மூன்று மாத அவகாசம் கேட்டு பெற்றுள்ளது. உச்ச...

சந்தா கோச்சரை கைது செய்த விஷயத்துக்காக சி பி ஐ மீது ஜெட்லிக்கு ஏன்...

சில வாரங்களாக முன்னாள்  நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பற்றி எதுவும் எழுத வேண்டாம் என்று ஒரு முடிவு செய்திருந்தேன். அவர் புற்றுநோயோடு போராடி வருகிறார். அதுவும் நான் குடியிருக்கும் இதே அமெரிக்காவில்...

சுனந்தா மர்ம மரண வழக்கில் இணை ஆணையர் விவேக் கோகியா குழுவினர் உண்மையை மறைக்க...

சனிக்கிழமை தில்லி போலிசார் நீதிமன்றத்தில் புதிய ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க மறுத்துவிட்டனர். முன்பு சுனந்தாவின் மரணம் நிகழ்ந்த போது அதில் காணப்பட்ட மர்மத்தை மறைக்க இணை ஆணையர் விவேக் கோகியா குழுவினர் பெரு...

மோடி அவர்களே மௌனச் சுவரைக் கிழித்து எறியுங்கள்

அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் ரஷ்ய அதிபரை பார்த்து மௌன சுவரை கிழித்து விடுங்கள் கோர்பசேவ் என்றார். பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது கிழக்கு மேற்கு ஜெர்மனிகள் ஒன்றிணைந்தன. இந்தியாவில் பிரதம மந்திரி அலுவலகத்தில்...

ஹெலிகாப்டர் தரகர் கிரிஸ்டியன் மிஷெல் கைது. சோனியா கவலை?

சி பி ஐ மைக்கேலை கைது செய்து ஐந்து நாட்களுக்கு தனது  பொறுப்பில் வைத்து  விசாரிக்க அனுமதி பெற்றுள்ளது. இந்த விசாரணை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிப்பு செய்யப்படலாம். இந்த விசாரணையில் அமலாக்கத்...

பி ஜி பிக்கு வெற்றி வெகு தொலைவில் இல்லை

சில விஷயங்களை பி ஜே பி அரசு சீக்கிரமாகச் செய்ய வேண்டும். செய்ய வேண்டியவை: அமித் ஷாவை தூக்கி எறிந்துவிட்டு ‘கை சுத்தமான’ சுறுசுறுப்பான நல்லவர் ஒருவரை தலைவர் ஆக்குங்கள். வணிக சமுதாயத்தின் நம்பிக்கையைப்...

டில்லி உயர் நீதிமன்றம் ஹெரால்டு ஹவுசை காலி செய்யும்படி உத்தரவு. சோனியா & ராகுலின்...

ஏ ஜே எல் எனப்படும் Associated Journals Limited(AJL) நிறுவனத்தின் மூலமாக  அதன் உரிமையாளர் என்ற அடிப்படையில் சோனியா காந்தியும் ராகுலும் சேர்ந்து இக்கட்டிடத்தை காலி செய்யும்படி உத்தரவிடக் கூடாது என்று விண்ணப்பித்திருந்த...

கருப்பு பணச் சட்டத்தின் கீழ் சிதம்பரம் குடும்பத்தார் மீது வழக்கு பதிவு

முறைகேடாக சம்பாதித்த சொத்துக்களின் மதிப்பு  மூன்று பில்லியன் டாலர் கருப்பு பணம் மற்றும் பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரி துறை சிதம்பரம் குடும்பத்தார் மீது நான்கு வழக்குகள் பதிவு காத்திருந்த காலம் கனிந்துவிட்டது. முன்னாள்...

சிதம்பரத்தை நிலைக்குழுவில் இருந்து அகற்ற  சுவாமி முயற்சி

உள்துறை விவகார நிலைக்குழுவில் இருந்து சிதம்பரத்தை அகற்றும்படி துணை ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்; டிவிட்டரில் சு. சுவாமி அமித் ஷாவுக்கு வேண்டுகோள் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான டாக்டர் சுப்பிரமணியன் ப  சிதம்பரத்துடனான தனது...

LATEST NEWS

MUST READ