விவசாயிகளின் போராட்டங்கள் நியாயமானவையா?

இந்தியாவின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில், 50 சதவீதத்திற்கு மேல் விவசாயிகள் ஆவர். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் (GDP), சுமார் 17 சதவீதம் விவசாயதுறையினால் தான் ஏற்படுகின்றது. கிராமப்புறங்களில் சுமார் 70 சதவீதம்...

டிவிட்டர் மூலமாக ஆதரவு தேடுகிறார் அஸ்தானா

#RakeshAsthanaSupport என்ற ஹஷ் டேக் மூலமாக இந்த சி பி ஐ அதிகாரி தான் நேர்மையானவர் என்று மற்றவர்கள் கருதும்படி சில உள்ளடி வேலைகளை செய்து வருகிறார். இதற்காக அவர் நிறைய பணம்...

ஸ்ரீ லங்கா குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய கேரளாவின்  ஐ எஸ் ஐ எஸ்...

தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த தீவிரவாதக் குழுக்கள் - சலாஃபி குழுக்களைச் சேர்ந்தவர்கள் மீது தொடர் கண்காணிப்பு ஸ்ரீ லங்காவில் நடந்த குண்டு வெடிப்புக்குக் காரணமாக இருந்த  ஐ எஸ் ஐ எஸ் என்ற...

சுனந்தா மர்ம மரண வழக்கு – குற்றம் சாட்டப்பட்ட எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களுக்கான சிறப்பு...

CLICK HERE TO FOR THE ENGLISH VERSION காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தன மனைவியை தற்கொலைக்கு தூண்டினார் என்று குற்றம் சுமத்தப்பட்ட வழக்கு பெருநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (Metropolitan Magistrate)...

கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி. சொத்து முடக்கம்

அமலாக்கத் துறை ப சிதம்பர்த்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஐ என் எக்ஸ் ஊழல் வழக்கில் தொடர்பு கொண்டிருப்பதால் அவருடைய 54 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியது. இச்சொத்துக்களின் இன்றைய சந்தை மதிப்பு...

தமிழக அரசு தூத்துக்குடி நிலத்தடி நீர் ஆய்வறிக்கையை ஏன் ஆட்சேபிக்கிறது?

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபடுவதற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டும் காரணமல்ல என்று தேசீய நிலத்தடி நீர் குழுமம் (Central Ground Water Board) அளித்த ஆய்வறிக்கைக்கு தமிழக அரசு ஆட்சேபம் தெரிவிப்பது ஆச்சரியத்தை...

ஜாமீன் பெற்ற உபேந்திரா ராய் திஹார் சிறை வாசலில் மீண்டும் கைது

காவலில் எடுத்து ஏழு நாட்கள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி உபேந்திரா ராய் இப்போது சட்டத்தின் பிடியில் சிக்கி தவிக்கிறார்.  அமலாக்கத்துறை (ED) டில்லி பெரு நகர் நடுவர் நீதிமன்றத்தில் உபேந்திரா ராயின்  சந்தேகத்துக்கு இடமான...

நவீன மகாபாரதத்தின் துரியோதனனா ராகேஷ் அஸ்தானா?

அரசு இயந்திரமே  ஒரு தனி மனிதரை ஒரு அதிகாரியை பாதுகாக்க முனைகிறது என்றால் அப்படி என்ன அவசியம் வந்துவிட்டது? அவரை ஏன் பாதுகாக்க முயற்சி எடுக்கின்றனர்?  என்ற வினா நம் முன் எழுகிறது...

கற்காலத்துக்கு இந்தியாவைக்  கொண்டுபோக விரும்பும் பசுமை  தீவிரவாதிகள்

ஸ்டெர்லைட் தொழிற்சாலை இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தாமிர உருக்காலை ஆகும். உலகின் ஏழாவது பெரிய ஆலையும் ஆகும். நம் நாட்டின் மூன்றில் ஒரு பங்கு தாமிரத் தேவையை இந்த ஆலை தான் நிறைவேற்றுகிறது. தமிழ்நாட்டில்...

ஏர் ஏஷியா ஊழல்: சி பி ஐ விசாரணையில் டோனி பெர்னாண்டஸ் & டாடா...

ஏர் ஏஷியா இந்தியா லிமிட்டட் (AAIL) என்ற கூட்டு நிறுவனத்தை உருவாக்க ஏர் ஏசியாவின் தலைமை நிர்வாகியும் டாடா டிரஸ்டின் மேலாண் அறங்காவலர் ஆர். வேங்கடரமணனும் இலஞ்சம் கொடுத்து அரசின் கொள்கை விதிகளை...

LATEST NEWS

MUST READ