காங்கிரஸ் கட்சி கர்னாடகாவை இழந்தது எப்படி?

சோசலிசம் பேசுவதை காங்கிரஸ் விட்டுவிட வேன்டும் தன்னுடைய மரபுக்கூறில் இருந்து தனக்கென்றொரு அடையாளம் தேடும் முறையையும் அகற்ற வேண்டும் மாநில அரசின் உளவு துறை அறிக்கை நாற்பது எம். எல். ஏக்களுக்கும் அதிகமானோர் மீது...

நேஷனல் ஹெரால்டு ஊழல் – நகர மேம்பாட்டு அமைச்சகம் ஹெரால்டு ஹவுசை திரும்பப் பெற...

டில்லியில் பத்திரிகை நடத்துவதற்காக வழங்கப்பட்ட இடத்தில் பத்திரிகையை நடத்தாமல் நிறுத்திவிட்டதால் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்திய அசோசியேட்டட் ஜர்ணல்ஸ் லிமிட்டட் நிறுவனத்திற்கு நகர் மேம்பாட்டு அமைச்சகம் அந்த கட்டிடத்தை அரசுக்கு திருப்பித் தரும்படி...

எழுமின் விழிமின் நண்பர்களே – அயல்நாட்டு பி ஜே பி நண்பர்களும் வெளி நாட்டு...

சாம் கோஷ்டியினர் மோடியின் பெயரை கெடுப்பதில் காட்டும் தீவிரத்தை புரிந்து  கொண்டு அவர்களின் சதியை நாம் முறியடிக்க வேண்டும். இதற்கு நாம் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும். போர்ப்படை தனில் தூங்கியவன் வெற்றி...

கார்த்தி மீது  புதிய நிதி மோசடி குற்றச்சாட்டு

வருமான வரி ஆணையர் ஸ்ரீவஸ்தவா சி பி ஐ மற்றும் அமலாக்கத் துறைகளில் புகார். ஒடிஷா அரசிடம் இருந்து 3௦௦ கோடி ரூபாயை  கார்த்தியின் Zigitsa என்ற நிறுவனம் ஏமாற்றி விட்டது. ஒவ்வொரு நாளும் கார்த்தியின்...

வெள்ள நிவாரணம் & மறுசீரமைப்புப் பணிகளில் கேரள மார்க்சிஸ்ட் அரசாங்கத்தின் புரட்டு வேலைகள்

கேரளாவில் நுழைந்தமுதல் உயிர் காக்கும் பொருள்கிறிஸ்தவ வேதாகமம் கேரள அமைச்சர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களின் நோக்கத்தை நன்கு அறிந்து கொண்டவர்கள் தங்களுடைய வலைத்தளங்களில் அணைகளில் தொடர்ந்து உயர்ந்து வரும் தண்ணீர் மட்டத்தைக்கூர்ந்து கவனித்து பதிவு...

சபரிமலையில் கேரளா போலிசாரின் அக்கிரமம்

செவ்வாய்க்கிழமை காலையில் சபரி மலையில் ஐயப்பன் சந்நிதானத்துக்குள் பக்தர்களை வர விடாமல் தடுக்க அனைத்து முயற்சிகளையும் கேரள அரசும் அதன் ஏவல் துறையான காவல் துறையும் Democratic Youth Federation of India...

மே 26 இல் நேஷனல் ஹேரால்டு வழக்கின் ஆவணங்கள் குறித்து தீர்ப்பு

பி ஜே பி தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் வழக்கறிஞர்களும் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக  மோதிக்கொண்ட பிறகு நீதிபதி வரும் 26 அன்று...

ராகுல் காந்தியின் பிரிட்டிஷ் குடியுரிமையை நிறுவுவதில் ஏன் இந்த தாமதம்?

ராகுல் காந்திக்கு பல நாட்டு குடியுரிமை இருப்பதை சுப்பிரமணிய சுவாமி முறையிட்ட பிறகும் அதை உள்துறை அமைச்சகம்  விசாரித்து உண்மையை வெளிப்படுத்த முனையவில்லை. இதற்குள் இருக்கும் மர்மம் என்ன? அவர் ரகசியமாக வைத்திருக்கும் பேகாப்ஸ்...

நீரவ் மோடியின் அமெரிக்க அலுவலகத்தில் 23 சிற்பங்கள்

அவற்றின் மதிப்பு எவ்வளவு? நீரவ் மோடி அமெரிக்க  நீதிமன்றத்தில்  திவால் நோட்டிஸ் தாக்கல் செய்தார். நீதிமன்றம் நியமித்த டிரஸ்டி ஆய்வுக்குச் சென்ற போது அந்த அலுவலகத்தில் விலை மதிப்பு மிக்க சிற்பங்கள் இருப்பது அம்பலம்....

நேஷனல் ஹெரால்டு வழக்கில் வருமானவரி ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்த சுப்ரமணிய சுவாமி

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாவுக்கும் ராகுல் காந்திக்கும் வழக்கில் எதிராக வாதாடி  வரும் பிஜேபி தலைவர் சுப்ரமணியன் சுவாமி சனிக்கிழமையன்று வருமான வரித்துறையினரின் மதிப்பீட்டு ஆணையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். சோனியா காந்தி மற்றும்...

LATEST NEWS

MUST READ