சசி தரூர் சிக்கினார் – சுனந்தாவின் மர்ம மரண வழக்கில் சசிக்கு ஜுலை 7 சம்மன்
சசி தரூர் சுனந்தா புஷ்கரின் மர்ம மரண வழக்கில் ஒரு வழியாக சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொண்டார். செவ்வாய்க்கிழமை அன்று விரைவு நீதி மன்றம் குற்றம் சாட்டப்ட்டவராகக் கொண்டு அவருக்கு வரும் ஜுலை மாதம்...
ராகுலின் மன்னிப்பும் மன்னிப்பாளர்களும்
பிரச்னை என்னவென்றால் "ராகுலிடம்" இருந்து வந்த மன்னிப்பு தவறை உணர்ந்து கேட்கப்பட்டதில்லை. வலியுறுத்தி கேட்க வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது மேன்மை பறி போய்விட்டது.
அமெரிக்க நடிகர் ஸ்டீவ் மார்ட்டின் ஒரு சமயம், "மன்னிப்பா? வெறுப்பாக...
சுவாமி சரணம் என்று சொல்வது கேரளாவில் கிரிமினல் குற்றமா?
நம் செய்தி தளம் பல முறை கேரளாவில் இந்துக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை உலவுவது குறித்து செய்திகள் வெளியிட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக கேரளாவில் நடைபெறும் கொடுமைகளைக் கவனித்தால் அம்மாநிலம் இந்துக்களின் சுடுகாடாக மாறி...
ப. சிதம்பரத்தையும் பிரணாய் ராயையும் காப்பாற்றும் நோக்கத்தில் வருவாய் துறையும் சி பி டி...
சி பி டி டி(CBDT) எனப்படும் நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தில் உள்ள ஊழல் பேர்வழிகள் சிலரின் உதவியுடன் அவர்களுக்கு உயர் பதவி பெற்று தருவதாகப் பேராசை காட்டி ப. சிதம்பரம் ஐ...
ஏர்செல் மேக்சிஸ் ஊழல்: இரண்டாவது கட்ட விசாரணையில் சிதம்பரம்
அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் விசாரனையில் நிதியமைச்சக அதிகாரிகளையே குற்றம் சாட்டுகிறார்
ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் ஆறுமணி நேர விசாரனைக்கு பிறகும் திருப்தி அடையாத அமலாக்கத் துறை அதிகாரிகள் ப சிதம்பரத்தை மீண்டும்...
நேர்மையான அமலாக்கத் துறை அதிகாரி மீது வீண் பழி சுமத்திய அந்த மர்ம மனிதன் ...
மர்ம மனிதன் யார்?
ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் ஐ எஸ் ஐ (ISI) உளவாளி என்று சந்தேகிக்கப்பட்ட தானிஷ் ஷா ஒரு உளவாளியே அல்ல சண்டே கார்டியன் என்ற பத்திரிகைக்கு தானிஷ் ஷா அளித்த ஒரு...
ஸ்டெர்லைட் பிரச்சனை – சிந்திக்க வேண்டிய 13 விஷயங்கள்
நாம் ஸ்டெர்லைட் விவகாரத்தில் போலிசின் செயல்பாடுகளை பற்றி மட்டும் கவனிப்போம்.
கடந்த சில மாதங்களாக இந்த போராட்டம் நடந்து வந்த நிலையில் இப்போது பதிமூன்று பேர் மரணம் அடைந்ததால் போலிசின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியும்...
பிளாஸ்டிக் குறித்து வெறுப்பு இயக்கம் தேவையில்லை
சமீப காலங்களில், உலகெங்கிலும் சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் பிளாஸ்டிக் உபயோகத்தை நெடுநாட்களுக்கோ அல்லது குறுகிய காலத்திற்கோ முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைக்கு,...
பி ஜே பி யின் தொழில் நுட்ப பிரிவு செத்துவிட்டதா? விழித்துக்கொண்டு தனக்கு முன்...
இப்போது நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தல்களில் பி ஜே பி கட்சியின் தொழில் நுட்ப பிரிவு (Social Media) முழுமையாக திறமையாக செயல்படவில்லை. இக்கட்சியில் தொழில் நுட்ப பிரிவு என ஒன்று...
இந்தியாவை விலை பேசுகிறதா காங்கிரஸ்?
பேய் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள்
இன்னும் சில நாட்களில் இந்தியாவின் நாடளுமன்றத் தேர்தல் முடிவுகள் வர இருக்கின்ற நிலையில் டில்லியிலும் தேர்தல் முடிவு குறித்து அறிய அனைவரும் ஆவலோடு இருக்கின்றனர். வட இந்தியாவில்...