சிக்கினார் சிதம்பரம் – ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் ஊழல்தடுப்பு சட்டத்தின் கீழ் பிடிபட்டார்

முடிவாக ப சிதம்பரத்தின் பெயர் மத்திய புலனாய்வு துறையினரால்   ஏர்செல் மேக்சிஸ் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது. வியாழக் கிழமை அன்று சி பி ஐ அதிகாரிகள்  ப சிதம்பரம், அவர்...

காமராஜர், கக்கன் நாட்கள் மீண்டும் தமிழ்நாட்டிற்கு கிடைக்குமா?

தமிழ்நாட்டில், பல தரப்பட்ட மக்களும் திரு. காமராஜர் அவர்களின் பிறந்த நாளை ஜூலை 15ம் தேதி, மிகுந்த மரியாதையுடன், அவர் தமிழ்நாட்டிற்கு அளித்த நல்லாட்சியை குறித்து நன்றி உணர்வுடன் அனுசரித்தனர். காமராஜர் முதலமைச்சராக வீற்றிருந்தபோது,...

சிதம்பரத்தின் உண்மையான சொத்து மதிப்பு எவ்வளவு

சிலர் சிறப்பானவராக பிறக்கின்றனர்; சிலர் சிறப்புகளை சாதித்து பெறுகின்றனர் சிலர் மீது சிறப்புக்கள் திணிக்கப்படுகின்றன என்றார் வில்லியம் ஷேக்ஸ்பியர் ஆனால் ஊழல் மேதையான சிதம்பரம் இந்த வாசகத்தை மாற்றி அமைக்க வந்துள்ளார். சிலர் சிறப்பானவராக பிறக்கின்றனர்;...

நீதிபதிகளை தர்ம சங்கடத்துக்குள்ளாக்கிய ப சிதம்பரம்

சி பி ஐ மற்றும் அமலாக்கத் துறையினரிடம் பத்து வழக்குகளுக்கு மேலாக சிக்கி கொண்டிருக்கும் ப சிதம்பரம் வியாழன் அன்று ராம்நாத் கோயங்கா தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற உயர் நீதிமன்ற...

கேரளாவில் சீதாராமின் மார்க்சிஸ்ட் கட்சி இராமாயணக் கொண்டாட்டம்

இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவராக சீதாராம் யெச்சூரி பொறுப்பேற்றதும் மேலோட்டமாக பார்க்கும்போது நிறைய விஷயங்கள் மாறுவதாக தெரிந்தது. ஆனால் அக்கட்சி ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலமான கேரளாவில் வரும் பதினேழாம் தேதி முதல்...

சுவாமி பரிபூரணானந்தாவை தெலுங்கானாவை விட்டு வெளியேற்றும் தெலுங்கானா அரசு

தெலுங்கானாவை ஆளும் இதன் விளைவு தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி (TRS) ஒரு நாள் அதிகாலை பொழுதில் வில்லங்கமான பேச்சுகளை பேசியதாகக் குற்றம் சாட்டி  சுவாமி பரிபூரணானந்தாவை ஆறு மாத காலத்துக்கு மாநிலத்தை விட்டு...

சுனந்தா மர்ம மரண வழக்கில் இணை ஆணையர் விவேக் கோகியா குழுவினர் உண்மையை மறைக்க...

சனிக்கிழமை தில்லி போலிசார் நீதிமன்றத்தில் புதிய ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க மறுத்துவிட்டனர். முன்பு சுனந்தாவின் மரணம் நிகழ்ந்த போது அதில் காணப்பட்ட மர்மத்தை மறைக்க இணை ஆணையர் விவேக் கோகியா குழுவினர் பெரு...

தமிழ் நாடு பத்தாயிரம் தீவிரவாதிகளுக்கு புகலிடமா?

தமிழ்நாட்டில் பிரவுன் சுகர் போன்ற போதை பொருட்களோடு சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் துப்பாகிகளோடு வலம் வருவதாக இன்னொரு நம்பத்தகுந்த வட்டாரமும் தெரிவிக்கிறது. தீவிரவாதிகளை பற்றிய இந்த தகவல் ஒன்றும் கேள்விப்பட்டதல்ல இந்திய அரசை...

ஜெட்லி அவர்களே என்ன ஆயிற்று உங்களுக்கு? முதுமை முற்றிவிட்டதா?

ஊழல் வங்கியாளருக்கு எதிராக சி பி ஐயும் போலிசாரும் எடுக்கும் நடவடிக்கைகளை விமர்சிப்பது ஏன்? முன்னாள் நிதியமைச்சர் ஜெட்லி தற்போது துறை எதுவும் இல்லாத அமைச்சராக அத்திய அரசில் அங்கம் வகிக்கிறார் அவருக்கு மனநலம்...

தெஹெல்காவின் ஷோமா சௌத்ரி போல காங்கிரஸ் தொழில் நுட்ப பிரிவின் திவ்யா ஸ்பந்தனா பாலியல்...

டில்லி போலீசாரின் உடனடி நடவடிக்கை தேவை காங்கிரஸ் கட்சியின் தொழில் நுட்பப் பிரிவிலன்மையில் நடந்த பாலியல் முறை கேடு குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அனுப்பியும் அதை விசாரிக்காமல் மூடி மறைத்தது இப்போது...

LATEST NEWS

MUST READ