சி பி ஐ கைதுக்கு பயந்து ஓடும் சிதம்பரம்
சிதம்பரம் கைதுக்கு பயந்து ஒடி ஒளிகிறார்
சிதம்பரத்தை விசாரணைக்காக கட்டாயப்படுத்தி எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம்ஆணை பிறப்பித்த சில மணி நேரத்திலேயே சி பி ஐ அவரைக் கைது செய்து விசாரித்தால்...
மோடி அவர்களே மௌனச் சுவரைக் கிழித்து எறியுங்கள்
அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் ரஷ்ய அதிபரை பார்த்து மௌன சுவரை கிழித்து விடுங்கள் கோர்பசேவ் என்றார். பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது கிழக்கு மேற்கு ஜெர்மனிகள் ஒன்றிணைந்தன. இந்தியாவில் பிரதம மந்திரி அலுவலகத்தில்...
நேர்மையான அமலாக்கத் துறை அதிகாரி மீது வீண் பழி சுமத்திய அந்த மர்ம மனிதன் ...
மர்ம மனிதன் யார்?
ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் ஐ எஸ் ஐ (ISI) உளவாளி என்று சந்தேகிக்கப்பட்ட தானிஷ் ஷா ஒரு உளவாளியே அல்ல சண்டே கார்டியன் என்ற பத்திரிகைக்கு தானிஷ் ஷா அளித்த ஒரு...
அடுத்த போப் ஒரு இந்தியராம்!
இந்தியாவில் கிறிஸ்தவர்களை அதிகமாக்க வேடிகன் ஒரு ரகசிய திட்டம் தீட்டியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுக்க நற்செய்தியை பரப்பும் நோக்கில் வேடிகன் இந்தியாவை குறி வைத்துள்ளது. தமது திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த...
திருமலை திருப்பதி கோவில் பிரச்சனை – முக்கிய குற்றச்சாட்டுகள்
(தமிழில்: பி.ஆர்.ஹரன்)
முக்கியக் குற்றச்சாட்டுகளும் முன்னோக்கிய செயல்பாடும்
நான் எனக்கு ஆறு வயது இருக்கும்போது என்னுடைய தந்தையாரை இழந்தேன். என்னுடைய தாய்வழி பாட்டனாரும் பாட்டியும் தான் என்னையும் என் உடன்பிறந்த எட்டு பேரையும் வளர்த்தார்கள். என்னுடைய...
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய செயலாளராக ராபர்ட் வதெராவின் தொழில் கூட்டாளியை நியமித்தார்...
ஆக, தனது தேர்தல் தோல்விகளால் ராகுல் காந்தியின் தலைமையின் கீழ் இயங்கும் காங்கிரஸ் கட்சி இனியும் பாடம் படிக்கப் போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது. அண்மையில் ஸ்ரீனிவாசன் கிருஷ்ணன் என்பவரை அகில இந்திய காங்கிரஸ்...
ஜெட்லி மீண்டும் நிதி அமைச்சர் பதவிக்கு ஏங்குகிறாரா?
சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிழைத்து உடல் நலம் தேறி வந்திருக்கும் ஓர் அமைச்சர் தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட அமைச்சகத்தின் கடமைகளில் ஆர்வம் கொண்டு சொல்கின்ற கருத்துக்களை நாம் பொறுப்பின்றி எடுத்துக்கொள்ளக் கூடாது.
இவ்வாறு...
ஜுன்25 அன்று கருப்பு பண வழக்கில் சிதம்பரம் குடும்பத்தார் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் அழைப்பாணை...
செவ்வாய் மாலை சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம்,வருமான வரி துறையினர் கருப்பு பணச்சட்டத்தின் கீழ் அளித்த குற்றப்பத்திரிகையைக்கருத்தில் கொண்டு குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், அவரது மனைவி நளினி,...
மனித உரிமை ஆணையத்துக்கு கர்னல் புரோஹித் எழுதிய அதிர்ச்சிக் கடிதம்: வெடிகுண்டு வழக்கை திணித்து...
லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித் எழுதிய 24 பக்க கடிதம் இப்போது வெளியாகியுள்ளது. ரானுவத்தில் புலனாய்வு அதிகாரியும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரும் 2008 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தன்னை கொடுமைப்படுத்தி சித்திரவதை...
இந்திய அரசியலில் வேடிகன் பங்கு: மதமாற்றத் தடை சட்டம் தான் மொரார்ஜியின் பதவியை பறித்ததா?
இதன் முதற்பகுதி இந்திய அரசியலில் வேடிகனின் கத்தோலிக்க திருச்சபையின் பங்கு என்ற பெயரில் வெளிவந்தது. இது அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் ஆகும்.
சி ஐ ஏ எனப்படும் சென்டரல் இண்டலிஜென்ஸ் ஏஜென்சியும் வேடிகன்...