அயோத்யா வழக்கில் புதிய தீர்ப்பு, புதிய நம்பிக்கை
அயோத்யா வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில் இந்த வழக்கை ஆராய்வதில் மத நம்பிக்கை ஒரு காரணியாக கருதப்பட மாட்டாது என்று தெரிவித்துவிட்டது.
மதச் சார்பின்மை என்ற பெயரில் எதிர்ப்பாளர்கள் சதி செய்தனர்,...
திருப்பதி திருமலை கோவில் பிரச்சனை – முன்னோக்கிய செயல்பாடு
(தமிழில்: பி.ஆர்.ஹரன்)
இந்தத் தொடரின் முதல் பகுதி “திருப்பதி திருமலை கோவில் பிரச்சனை – முக்கியக் குற்றச்சாட்டுகள்”. இந்தப்பகுதி, “முன்னோக்கிய செயல்பாடு”.
பகுதி-2: ஆச்சாரியார்கள் இணைந்து இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணலாம்.
குற்றச்சாட்டுகளில் உள்ள உண்மைகளை ஹிந்து...
மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயில் நிலங்கள் தனியாருக்கு தாரை வார்ப்பு
இந்து சமய அறநிலையத் துறை (HR & CE) என்பது தமிழ் நாட்டில் 1960 ஆம் ஆண்டு உருவானது. அதற்கு முன்பு பிரிட்டிஷார் ஆட்சி நடந்த போது அந்த மாநிலம் மெட்ராஸ் பிரசிடன்சியாக...
மஹா சிவராத்திரி: நடராஜர் நடனத்தில் படைப்புத் தத்துவம்
ஹிந்து மதம் பேசும் பிரபஞ்சத் தத்துவத்தில் மஹா சிவராத்திரி ஒரு முக்கியக் கருத்தினைத் தன்னகத்தே கொண்டுள்ளது. பிரளயத்தை அல்லது பிரளய முடிவைக் குறிப்பதாகக் கருதப்படும் இந்த நாளில் சிவனது அடியையும், முடியையும் காணவியலாது,...
விழித்திடுங்கள் ஹிந்துக்களே!
இத்தொகுப்பின் ஒன்றாம் பாகம் இங்கே காணலாம்
விழித்திடுங்கள் ஹிந்துக்களே, எழுந்திடுங்கள் மண்ணின் தெய்வங்களை வணங்கும் தமிழர்களே
இவை அனைத்தையும் பதப்படுத்தி இன்றும் காத்து வளர்ப்பது யார்? கிறிஸ்தவ பிரிட்டிஷ் வெள்ளைகாரணிடம் இருந்து இந்திய அரசைப் பெற்றுக்கொண்ட...
URI The Surgical Strike என்ற இந்திப்படம் 1௦௦ கோடி வசூலை எட்டியது
வட கிழக்கில் இருக்கும் மியான்மருக்கும் இந்தியாவுக்கும் இடையே மணிப்பூரில் தீவிரவாத தளங்களில் நடந்த தாக்குதல் முதற்கொண்டு இந்திய வீரர்கள் பட்ட துன்பங்கள் சந்தித்த சவால்கள் என பல விஷயங்கள் இப்படத்தில் காட்டப்படுகின்றன.
URI The...
அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை
இராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மூன்று பேர் அடங்கிய மத்யஸ்தக் குழுவை நியமிக்கலாம் என்று அறிவித்த தீர்ப்புக்கு பெருமளவில் ஆதரவும் சிறியளவில் எதிர்ப்பும் எழுந்துள்ளன.
பொதுவாக பல அரசியல் தலைவர்களும் சமயத் தலைவர்களும்...
போலி அறக்கட்டளைகள் – வரி ஏய்ப்புத்தலங்கள் பற்றிய கட்டுரை – 5
வரி ஏய்ப்பு தலங்கள் பற்றிய முந்தைய மூன்று கட்டுரைகளில் போலி நிறுவனங்களை ஆரம்பித்து போய் கணக்கு காட்டுவது குறித்து விளக்கினோம். நான்காவது கட்டுரையில் தனி நபரு உரிமை நிறுவனங்கள் பற்றி விரிவாக...
பூஜ்ய ஸ்வாமி தயானந்த சரஸ்வதிஜி காப்பாற்றிய காஞ்சி மடத்தின் 2500 வருட பாரம்பரிய பூஜை
(தமிழில்: பி.ஆர்.ஹரன்)
2004ம் வருடம் நவம்பர் மாதம் 11ம் தேதி, தென்னிந்தியாவில் நரக சதுர்த்தசி என்று கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளுக்கு முந்தைய தினம், மாலை நேரம். வானமெங்கும் வாணவேடிக்கைகள், வர்ணஜாலங்கள். காற்றில் கலந்த பட்டாசுகள்...
திருப்பதி கோயில் அடைப்பு – மகாசம்புரோஷனமா மகா நிர்பந்தமா? பக்தர்களுக்கு கடவுள் வழிபாடு என்பது அடிப்படை உரிமை
இந்து கோயில்களில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிவன் கோயில்களில் கும்பாபிஷேகமும் பெருமாள் கோயில்களில் மகா சம்புரோஷனமும் நடைபெறுவது உண்டு. திருமலை திருப்பதி கோயிலில் வைகானச ஆகம முறைகள் பின்பற்றப்படுவதால் இங்கு பன்னிரெண்டு...