Home வாழ்க்கை பாணி

வாழ்க்கை பாணி

Lifestyle in PGurus.com

இந்தியாவில் இந்து மதம் குறித்து மாற்றாந்தாய் பார்வையா?

இந்தியாவில் இந்து மதம் குறித்து மாற்றாந்தாய் பார்வையா?

சுமார் 80 சதவீதம் மக்கள் தங்களை இந்து மதத்தை சார்ந்தவர்கள் என்ற நிலையில் வாழ்ந்து வரும் இந்திய நாட்டில் இந்து மதத்தை மற்ற மதங்களுடன் ஒப்பிடும் போது மாற்றாந்தாய் போன்ற பார்வையுடன், பல...
விழித்திடுங்கள் ஹிந்துக்களே, எழுந்திடுங்கள் மண்ணின் தெய்வங்களை வணங்கும் தமிழர்களே.

விழித்திடுங்கள் ஹிந்துக்களே!

இத்தொகுப்பின் ஒன்றாம் பாகம் இங்கே காணலாம் விழித்திடுங்கள் ஹிந்துக்களே, எழுந்திடுங்கள் மண்ணின் தெய்வங்களை வணங்கும் தமிழர்களே இவை அனைத்தையும் பதப்படுத்தி இன்றும் காத்து வளர்ப்பது யார்? கிறிஸ்தவ பிரிட்டிஷ் வெள்ளைகாரணிடம் இருந்து இந்திய அரசைப் பெற்றுக்கொண்ட...
காஞ்சி மடத்தின் 2500 வருட பாரம்பரிய பூஜை

பூஜ்ய ஸ்வாமி தயானந்த சரஸ்வதிஜி காப்பாற்றிய காஞ்சி மடத்தின் 2500 வருட பாரம்பரிய பூஜை

(தமிழில்: பி.ஆர்.ஹரன்) 2004ம் வருடம் நவம்பர் மாதம் 11ம் தேதி, தென்னிந்தியாவில் நரக சதுர்த்தசி என்று கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளுக்கு முந்தைய தினம், மாலை நேரம். வானமெங்கும் வாணவேடிக்கைகள், வர்ணஜாலங்கள். காற்றில் கலந்த பட்டாசுகள்...
URI The Surgical Strike படம் வெளியான முதல் வாரத்திலேயே எழுபது கோடி வசூலை எட்டிவிட்டது.

 URI The Surgical Strike  என்ற இந்திப்படம் 1௦௦ கோடி வசூலை எட்டியது

வட கிழக்கில் இருக்கும் மியான்மருக்கும் இந்தியாவுக்கும் இடையே மணிப்பூரில் தீவிரவாத தளங்களில் நடந்த தாக்குதல் முதற்கொண்டு இந்திய வீரர்கள் பட்ட துன்பங்கள் சந்தித்த சவால்கள் என பல விஷயங்கள் இப்படத்தில் காட்டப்படுகின்றன. URI The...
இந்துக்களின் தலைநகரமாகத் திகழ வேண்டிய அயோத்தி இன்று மாசு படிந்த ஓவியம் போல் இருக்கிறது

அயோத்யா பாகம் 4 – அயோத்தி மாநகரை அழகின் இருப்பிடம் ஆக்கலாம்

முதல் பாகம்Part 1 , இரண்டாம் பாகம் Part 2 மற்றும் மூன்றாம் பாகங்களை Part 3 இங்கு நீங்கள் வாசிக்கலாம். இது நான்காம் பாகம். அயோத்தி மாநகரின் வரலாறு மிக நீண்டது என்பதை...
வருமானத்துக்கு வரி செலுத்தாமல் அரசை ஏய்ப்பதற்கு பணக்காரர்களுக்கு அறக்கட்டளை என்ற அமைப்பு உதவுகிறது.  எப்படி?

போலி அறக்கட்டளைகள் – வரி ஏய்ப்புத்தலங்கள் பற்றிய கட்டுரை – 5

வரி ஏய்ப்பு தலங்கள் பற்றிய முந்தைய மூன்று கட்டுரைகளில் போலி நிறுவனங்களை ஆரம்பித்து போய் கணக்கு காட்டுவது குறித்து விளக்கினோம். நான்காவது கட்டுரையில் தனி நபரு உரிமை நிறுவனங்கள் பற்றி விரிவாக...
இராமர் சீதையின் இனிய இல்லறம்

இராமன் என்னுமோர் மர்யதா புருஷோத்தமன்  – பாகம் 1

வேத வியாசங்களின் படி ஒரு ஆணும் பெண்ணும் மேற்கொள்ள வேண்டிய இல்லற வாழ்க்கை முறைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் இராமபிரானும் சீதா பிராட்டியும் ஆவர். அயோத்தி மண்ணில் நான் முதல் முறையாகக்கால் வைத்த போது நான் தசரத...
மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயில் நிலங்கள் தனியாருக்கு தாரை வார்ப்பு

மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயில் நிலங்கள் தனியாருக்கு தாரை வார்ப்பு

இந்து சமய அறநிலையத் துறை (HR & CE) என்பது தமிழ் நாட்டில் 1960 ஆம் ஆண்டு உருவானது. அதற்கு முன்பு பிரிட்டிஷார் ஆட்சி நடந்த போது அந்த மாநிலம் மெட்ராஸ் பிரசிடன்சியாக...
அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதில் எவ்வித  சமரசத்துக்கும் இடமில்லை

அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதில் எவ்வித  சமரசத்துக்கும் இடமில்லை

இராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மூன்று பேர் அடங்கிய மத்யஸ்தக் குழுவை நியமிக்கலாம் என்று அறிவித்த தீர்ப்புக்கு பெருமளவில் ஆதரவும் சிறியளவில் எதிர்ப்பும் எழுந்துள்ளன. பொதுவாக பல அரசியல் தலைவர்களும் சமயத் தலைவர்களும்...
கேரளாவில் ஆட்சி செய்யும் மார்க்சிஸ்ட் கட்சி ஐயப்ப பக்தர்களை கோவிலுக்குள் வர விடாமல் துன்புறுத்தி சதி செய்கிறது.   மத்திய அரசும் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறது.  அது ஏன் என்று புரியவில்லை

பக்தர்களே சபரிமலைக்கு இந்த சீசனுக்கு வராதீர்கள்  மார்க்சிஸ்ட் கட்சி [CPI – M] சதித் திட்டம் –...

மார்க்சிஸ்ட் கட்சி ஆளும் கேரளாவில் மாநில  அரசு சபரிமலைக்கு பக்தர்கள் வராமல் தடுக்க தன்னாலான  அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. கடந்த 24 மணி நேரமும் அங்கு போலிஸ் நடத்திய அராஜக நடவடிக்கைகளை...

LATEST NEWS

MUST READ