சுனந்தாவின் மர்ம மரணம் – டில்லி போலீசார் சுனந்தாவின் மரணத்துக்கு காரணம் விஷம் ...

உடம்பில் உள்ள 12 காயங்கள் குறித்து விசாரணை தேவை சுனந்தாவின் மர்ம மரணத்துக்கு காரணம் அவரது கணவர் சசி தரூர் தான்  என்று தெரிவிக்கும் டில்லி போலிசாரின் குற்றப் பத்திரிகையை கவனத்தில் கொண்டு தொடங்கப்பட்ட...

மோடியின் நான்கு வருட ஆட்சி

சமதர்மம் மற்றும் பிரிவினைவாதத்தை அகற்ற வேண்டும் என்ற விருப்பம்  கொண்டுள்ளதால் மோடி அரசால் அதிகம் செய்ய  முடியவில்லை. மோடி பதவியேற்று நான்கு ஆண்டுகாலம் முடிந்த பிறகு சொல்லக் கூடிய ஒரு சிறப்பான விஷயம் -...

கிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது

தில்லியின் பேராயர் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக இனி வாக்களிக்க வேண்டாம் என்ற தொனியில் ஒரு ஜெப விண்ணப்பத்தை அனைத்து தேவாலயங்களுக்கும் அனுப்பிவிட்டு இப்போது அதன் பொருள் அதுவல்ல என்று சமாளிக்கிறார். எந்த...

நேஷனல் ஹெரால்டு வழக்கை விரைவுபடுத்திய சிறப்பு நீதிமன்றம்

சு ரு க் க ம் சு.சுவாமி ஆவணங்கள் அளிக்க அனுமதி அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப ஆணை காங்கிரஸ் தலைவருக்கு கிடுக்கி பிடி சோனியாவும் ராகுலும் இனி தப்பிக்க இயலாது ENGLISH VERSION பி. ஜே....

தூத்துக்குடி ஸ்டர்லைட் வன்முறையில் விடுதலை புலிகளின் தலையீடு: சு. சுவாமி

தூத்துக்குடியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் விடுதலைப்புலிகள்: சுவாமி ENGLISH VERSION தூத்துக்குடியில் வன்முறைக்கு காரணமானவர்கள் வெளியாட்கள் என்று மாநில அரசு தெரிவித்தாலும் சுப்பிரமணியன் சுவாமியை போல தெளிவாக அவர்கள் விடுதலைப்புலிகள் என்பதை சுட்டிக்காட்டவில்லை. பாரதீய ஜனதா...

சுனந்தா மர்ம மரண வழக்கு – குற்றம் சாட்டப்பட்ட எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களுக்கான சிறப்பு...

CLICK HERE TO FOR THE ENGLISH VERSION காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தன மனைவியை தற்கொலைக்கு தூண்டினார் என்று குற்றம் சுமத்தப்பட்ட வழக்கு பெருநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (Metropolitan Magistrate)...

திருப்பதியில் வெளியான ஊழல் – உச்ச  நீதிமன்றத்தில் பொதுநல  வழக்கு — சுப்பிரமணியன் சுவாமி

திருப்பதியில் நடந்து வரும் ஊழல் பற்றிய தகவல்கள், இந்தியாவில் மறைமுகமாகவும் நேரடியாகவும் அச்சுறுத்தல்களை சந்தித்து வரும் இந்துக்களுக்கு ஒரு விடிவுகாலச் சங்கொலியாக அமைந்துவிட்டது. திருப்பதியில் உள்ள ஏழுமலையானின் கோயிலில் நடந்துள்ள நிதி சார்ந்த முறைகேடுகள்...

ராகுல் காந்தி ஓர் அதிசயம்!

இப்போது கர்னாடகா மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் முழுதும் வெளியாகிவிட்டன. நாம் இப்பொது ஒரு விஷயத்தை ஒத்துக்கொள்வோம் ராகுல் காந்தியின் மந்திரம் இன்னும் பலிக்கிறது.  அவர் பி.சி சர்க்கார் போல மாயாஜால வித்தைகள் செய்யலாம்....

காங்கிரஸ் கட்சி கர்னாடகாவை இழந்தது எப்படி?

சோசலிசம் பேசுவதை காங்கிரஸ் விட்டுவிட வேன்டும் தன்னுடைய மரபுக்கூறில் இருந்து தனக்கென்றொரு அடையாளம் தேடும் முறையையும் அகற்ற வேண்டும் மாநில அரசின் உளவு துறை அறிக்கை நாற்பது எம். எல். ஏக்களுக்கும் அதிகமானோர் மீது...

மே 26 இல் நேஷனல் ஹேரால்டு வழக்கின் ஆவணங்கள் குறித்து தீர்ப்பு

பி ஜே பி தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் வழக்கறிஞர்களும் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக  மோதிக்கொண்ட பிறகு நீதிபதி வரும் 26 அன்று...

LATEST NEWS

MUST READ