ஏர் ஏஷியாவை போல அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் [FIPB] அனுமதி பெறுவதில் NDTV...
என்.டி.டி.வி (NDTV) நிறுவனம் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு பணத்தை கொண்டு வர அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் (FIPB) அனுமதி பெறுவதில் ஊழல் செய்தது தெரிய வந்துள்ளது.
இந்த ஊழல் குறித்து தகவல் ஒளிபரப்பு...
சசி தரூர் சிக்கினார் – சுனந்தாவின் மர்ம மரண வழக்கில் சசிக்கு ஜுலை 7 சம்மன்
சசி தரூர் சுனந்தா புஷ்கரின் மர்ம மரண வழக்கில் ஒரு வழியாக சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொண்டார். செவ்வாய்க்கிழமை அன்று விரைவு நீதி மன்றம் குற்றம் சாட்டப்ட்டவராகக் கொண்டு அவருக்கு வரும் ஜுலை மாதம்...
அஹ்மத் பட்டேல் தொடர்பு கொண்ட நிறுவனத்தின் 4700 கோடி சொத்துக்களை ED பறிமுதல்
அஹ்மத் பட்டேலுக்கு நெருக்கமாக இருக்கும் அவரது மருமகனின் நிறுவனத்தின் மீது அமலாக்கத் துறை (ED) குறி வைத்திருப்பது அவருக்கு சூட்டை கிளப்பி விட்டது.
ஸ்டேர்லிங் நிறுவனம் அஹ்மத் பட்டேலுக்கு ‘மிகவும் வேண்டிய’ நிறுவனம். அதற்கு...
கற்காலத்துக்கு இந்தியாவைக் கொண்டுபோக விரும்பும் பசுமை தீவிரவாதிகள்
ஸ்டெர்லைட் தொழிற்சாலை இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தாமிர உருக்காலை ஆகும். உலகின் ஏழாவது பெரிய ஆலையும் ஆகும். நம் நாட்டின் மூன்றில் ஒரு பங்கு தாமிரத் தேவையை இந்த ஆலை தான் நிறைவேற்றுகிறது.
தமிழ்நாட்டில்...
ஸ்டெர்லைட் பிரச்சனை – சிந்திக்க வேண்டிய 13 விஷயங்கள்
நாம் ஸ்டெர்லைட் விவகாரத்தில் போலிசின் செயல்பாடுகளை பற்றி மட்டும் கவனிப்போம்.
கடந்த சில மாதங்களாக இந்த போராட்டம் நடந்து வந்த நிலையில் இப்போது பதிமூன்று பேர் மரணம் அடைந்ததால் போலிசின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியும்...
வினை விதைத்த ப. சிதம்பரம் முன்ஜாமீன் வேண்டி நீதிமன்றங்களுக்கு மாறி மாறி ஒட்டம்
ப சிதமபரம் மீதான பல்வேறு வழக்குகளுக்கும் விசாரணை தொடங்கிவிட்டதால் அடுத்து தன்னை கைது செய்து சிறையில் தள்ளிவிடுவார் என்ற அச்சத்தினால் அவர் முன் ஜாமீன் கேட்டு ஒவ்வொரு நீதிமன்றமாக ஏறி இறங்குகிறார்
வினை செய்தவன்...
ஏர் ஏஷியா – டாடா மின்னஞ்சல்கள் வெளியிட்ட ரகசியம்: சுவாமியின் வழக்கை கவிழ்க்க ப....
டாடா டிரஸ்ட்டின் மேலாண் அறங்காவலரும் குற்றம் சாட்டப்பட்டவருமான ஆர் வெங்கடரமணன் ஏர் ஏஷியாவின் நிர்வாகிகளுக்கு அனுப்பிய மின்னஞ்சல்கள் அப்போதைய நிதியமைச்சர் ப சிதம்பரம், விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் அஜித் சிங் மற்றும்...
வெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்
ஒரே சமயத்தில் நடந்த இரண்டு ஊழல்கள் - 2ஜி & ஏர்லைன்ஸ்
இரண்டு ஊழலுக்கும் நெருங்கிய தொடர்புண்டு
2ஜி ஊழல் வெளிவந்தபோது உச்ச நீதிமன்றம் ஒளிக்கற்றை உரிமங்களை ரத்து செய்தது. இலஞ்சம் கொடுத்தவர்கள் உரிமம...
குமாரசாமிக்கு இப்போது ‘உறைக்க’ தொடங்கிவிட்டது
இது அவர் தனக்கு தானே வெட்டிக்கொண்ட படுகுழி
கர்நாடகாவில் குமாரசாமியால் இன்னும் அமைச்சரகளைத் தெரிவு செய்ய இயலவில்லை என்பதன் மூலமாகவே அங்கு காங்கிரஸ் தானே அந்த ஆட்சிக்கு ‘பாஸ்’ என்பதை அவருக்கு உணர்த்துகிறது. கடைசியில்...
ஏர் ஏஷியா ஊழல்: சி பி ஐ விசாரணையில் டோனி பெர்னாண்டஸ் & டாடா...
ஏர் ஏஷியா இந்தியா லிமிட்டட் (AAIL) என்ற கூட்டு நிறுவனத்தை உருவாக்க ஏர் ஏசியாவின் தலைமை நிர்வாகியும் டாடா டிரஸ்டின் மேலாண் அறங்காவலர் ஆர். வேங்கடரமணனும் இலஞ்சம் கொடுத்து அரசின் கொள்கை விதிகளை...




![ஸ்ரீ லங்கா குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய கேரளாவின் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதி கைது இந்தியத் தேசியப் புலனாய்வு அமைப்பு [என் ஐ ஏ] கேரளாவைச் சேர்ந்த 29 வயது ரியாஸ் அபுபக்கர் என்ற தீவிரவாதியைக் கைது செய்தது](https://tamil.pgurus.com/wp-content/uploads/2019/05/SL1951-265x198.jpg)
![ஏர் ஏஷியாவை போல அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் [FIPB] அனுமதி பெறுவதில் NDTV ஊழல் NDTV நிறுவன ஊழல் விவகாரம்: சி.பி.ஐ இதையும் வேடிக்கை பார்க்கிறதா?](https://tamil.pgurus.com/wp-content/uploads/2018/06/ND1863-324x160.jpg)








![ஏர் ஏஷியா ஊழல்: சி பி ஐ விசாரணையில் டோனி பெர்னாண்டஸ் & டாடா டிரஸ்டின் தலைவர் வெங்கட் ஏர் ஏஷியா: சிதம்பரம் & அஜித் சிங்குக்கும் விரைவில் அழைப்பாணை [சம்மன்]](https://tamil.pgurus.com/wp-content/uploads/2018/05/AA1852-324x160.jpg)


