ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
சிதம்பரம் ஆட்களால் கார்த்தியையும் சிதம்பரத்தையும் இனி காப்பாற்ற இயலாது. ப சிதம்பரம் மீதும் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கலாக உள்ளது.
ஏர்செல் மேக்சிஸ் ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையினர் (ED) முன்னாள் நிதி அமைச்சரான ப சிதம்பரத்தின்...
தமிழ் நாடு தொழில் திட்டங்கள் சரிவுபாதையிலா?
சில ஆண்டுகளுக்கு முன்பு, மேற்கு வங்காளம், கேரளா மாநிலங்களில் தொழிற்முனைவோர்கள் அங்கு தொழில் தொடங்க பெரிதும் தயங்கினர். அந்த மாநிலத்தை சார்ந்தவர்கள் கூட அங்கு வேலைக்கு அமர தயக்கம் காட்டினர். கேரளா, மேற்கு வங்காளம்...
ஏர்செல் மேக்சிஸ் ஊழல்: இரண்டாவது கட்ட விசாரணையில் சிதம்பரம்
அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் விசாரனையில் நிதியமைச்சக அதிகாரிகளையே குற்றம் சாட்டுகிறார்
ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் ஆறுமணி நேர விசாரனைக்கு பிறகும் திருப்தி அடையாத அமலாக்கத் துறை அதிகாரிகள் ப சிதம்பரத்தை மீண்டும்...
ஜாமீன் பெற்ற உபேந்திரா ராய் திஹார் சிறை வாசலில் மீண்டும் கைது
காவலில் எடுத்து ஏழு நாட்கள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி
உபேந்திரா ராய் இப்போது சட்டத்தின் பிடியில் சிக்கி தவிக்கிறார். அமலாக்கத்துறை (ED) டில்லி பெரு நகர் நடுவர் நீதிமன்றத்தில் உபேந்திரா ராயின் சந்தேகத்துக்கு இடமான...
நிதி செயலர் ஹஸ்முக் ஆதியா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்க...
பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நிதி செயலர் ஹஸ்முக் ஆதியா மீது வழக்கு தொடுக்க பிரதமரிடம் அனுமதி கேட்கப் போகிறார். வெள்ளிக்கிழமை சுவாமி...
இந்திய அரசியலில் வேடிகன் & கத்தோலிக்க திருச்சபையின் பங்கு
அண்மையில் டில்லி மற்றும் கோவா திருச்சபைகளில் பேராயர்கள் சபையினருக்கு எழுதிய கடிதங்களில் ‘வரும் பாராளுமன்றத் தேர்தலில் அரசு மாற்றம் கொண்டு வர வேண்டும்’ என்பதை வலியுறுத்தி அதற்காக உபவாசம் இருக்கும்படியும் ஆண்டவரிடம் ஜெபிக்கும்படியும்...
சிதம்பரத்தின் உறவினர் ஏ சி முத்தையா ரூ. 102 கோடி வங்கி கடன் வாங்க...
வெள்ளிக்கிழமை அன்று மாலை தொழிலதிபரும் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரத்தின் உறவினருமான ஏ சி முத்தையா மீது வங்கி கடன் வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது, சிண்டிகேட் வங்கியில் இருந்து...
2019 தேர்தலுக்கான பாதையில் பி. ஜே. பியின் முயற்சிகள்
சு ரு க் க ம்
ஊழலை எதிர்க்கும் உறுதிப்பாடும் நீதியும் தழைக்க வேண்டும்
இந்துக்களின் தொகை அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும்
நமது பொருளாதாரம் எதிர்கால நோக்கங்களுக்குடன் நடைமுறைப்படுத்தப்பட...
குறுக்கு புத்தி சிதம்பரம் கோஷ்டி அமலாக்கத்துறை அதிகாரி ராஜேஷ்வர் சிங் மீது பொய் மனு...
முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரமும் அவரது குறுக்குப்புத்தி கூட்டாளிகளும் நண்பர்களும் முறைகேடுகளுக்கு பேர் போனவர்கள் அவர்கள் இன்னும் திருந்திய பாடில்லை. ராஜேஷ்வர் சிங் அமலாக்கத்துறையின் (ED) இணை இயக்குனராக பல வருடங்கள் பணி...
ஏர்செல் மேக்சிஸ் ஊழல்: ஜுன் 12 அன்று மீண்டும் விசாரணைக்கு வரும்படி அழைப்பு
ஏர்செல் மேக்சிஸ் ஊழல் பற்றி செவ்வாய்கிழமை ப சிதம்பரத்திடம் ஏழு மணி நேரம் விசாரணை செய்த பிறகு அவரது வார்த்தை ஜாலங்களுக்கு மயங்காத அமலாக்கத் துறையினர் (ED) அவரை மீண்டும் ஜுன்...