மஹா சிவராத்திரி: நடராஜர் நடனத்தில் படைப்புத் தத்துவம்
ஹிந்து மதம் பேசும் பிரபஞ்சத் தத்துவத்தில் மஹா சிவராத்திரி ஒரு முக்கியக் கருத்தினைத் தன்னகத்தே கொண்டுள்ளது. பிரளயத்தை அல்லது பிரளய முடிவைக் குறிப்பதாகக் கருதப்படும் இந்த நாளில் சிவனது அடியையும், முடியையும் காணவியலாது,...
ஸ்ரீ சிவ விஷ்ணு கோவிலில் டி எம் கிருஷ்ணாவின் கச்சேரி ரத்து
அமெரிக்காவில் உள்ள ஸ்ரீ சிவ விஷ்ணு கோவில் நிர்வாக குழு சனாதன தர்மப் பாதுகாப்பு படையினரின் முயற்சியால் அந்தக் கோயிலில் ஏற்பாடு செய்ய செய்திருந்த டி எம் கிருஷ்ணாவின் இசைக்கச்சேரி ரத்து.
சென்ற ஒரு...
இராமன் என்னுமோர் மர்யதா புருஷோத்தமன் – பாகம் 1
வேத வியாசங்களின் படி ஒரு ஆணும் பெண்ணும் மேற்கொள்ள வேண்டிய இல்லற வாழ்க்கை முறைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் இராமபிரானும் சீதா பிராட்டியும் ஆவர்.
அயோத்தி மண்ணில் நான் முதல் முறையாகக்கால் வைத்த போது நான் தசரத...
திருப்பதி திருமலை கோவில் பிரச்சனை – முன்னோக்கிய செயல்பாடு
(தமிழில்: பி.ஆர்.ஹரன்)
இந்தத் தொடரின் முதல் பகுதி “திருப்பதி திருமலை கோவில் பிரச்சனை – முக்கியக் குற்றச்சாட்டுகள்”. இந்தப்பகுதி, “முன்னோக்கிய செயல்பாடு”.
பகுதி-2: ஆச்சாரியார்கள் இணைந்து இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணலாம்.
குற்றச்சாட்டுகளில் உள்ள உண்மைகளை ஹிந்து...
திருப்பதி கோயில் அடைப்பு – மகாசம்புரோஷனமா மகா நிர்பந்தமா? பக்தர்களுக்கு கடவுள் வழிபாடு என்பது அடிப்படை உரிமை
இந்து கோயில்களில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிவன் கோயில்களில் கும்பாபிஷேகமும் பெருமாள் கோயில்களில் மகா சம்புரோஷனமும் நடைபெறுவது உண்டு. திருமலை திருப்பதி கோயிலில் வைகானச ஆகம முறைகள் பின்பற்றப்படுவதால் இங்கு பன்னிரெண்டு...
அயோத்யா பாகம் 4 – அயோத்தி மாநகரை அழகின் இருப்பிடம் ஆக்கலாம்
முதல் பாகம்Part 1 , இரண்டாம் பாகம் Part 2 மற்றும் மூன்றாம் பாகங்களை Part 3 இங்கு நீங்கள் வாசிக்கலாம். இது நான்காம் பாகம்.
அயோத்தி மாநகரின் வரலாறு மிக நீண்டது என்பதை...
பிள்ளையார் வழிபாடு காட்டும் நீரியல் தத்துவம்
பிள்ளையாருக்கு நாவல் பழமும் விளாம்பழமும் வழிபாட்டு பொருட்களாகப் படைக்கின்றோம். தண்ணீரின் அளவை காட்டும் முதல் தரக் குறியீடுகளான வேப்ப மரம், ஆல மரம் மற்றும் அரச மரத்தின் கீழ் பிள்ளையாரை வைத்து வழிபடுகிறோம்....
தர்மமும் அதிகாரமும்
மேலே விவாதிக்கப்பட்ட விஷயங்களில் பல இடங்களில் அதிகாரத்தில் இருப்போர் தர்மத்தின் வழியில் செல்வது கிடையாது என்பது தெளிவாகிறது. தர்மமும் அதிகாரமும் ஒன்றாக செல்வது கிடையாது. தர்மம் இல்லாத இடத்தில் இருக்கும் அதிகாரம் மக்களுக்குப்...
சுவாமி கேட்ட வழிபாட்டுரிமைக்கு உச்சநீதிமன்றம் பதில்
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஓய்வு பெறும் முன்பு இதற்கான தீர்ப்பை வெளியிடுவாரா?
முஸ்லிம்கள் மசூதிகளில் தான் வழிபாடு நடத்த வேண்டும் என்ற கேள்விக்கான பதில் என்னெவென்று தீர்ப்பு வெளியான பின்பு சுப்பிரமணிய சுவாமி அயோத்தியாவில்...
விழித்திடுங்கள் ஹிந்துக்களே!
இத்தொகுப்பின் ஒன்றாம் பாகம் இங்கே காணலாம்
விழித்திடுங்கள் ஹிந்துக்களே, எழுந்திடுங்கள் மண்ணின் தெய்வங்களை வணங்கும் தமிழர்களே
இவை அனைத்தையும் பதப்படுத்தி இன்றும் காத்து வளர்ப்பது யார்? கிறிஸ்தவ பிரிட்டிஷ் வெள்ளைகாரணிடம் இருந்து இந்திய அரசைப் பெற்றுக்கொண்ட...