இந்தியாவில் இந்து மதம் குறித்து மாற்றாந்தாய் பார்வையா?

இந்தியாவில் இந்து மதம் குறித்து மாற்றாந்தாய் பார்வையா?

சுமார் 80 சதவீதம் மக்கள் தங்களை இந்து மதத்தை சார்ந்தவர்கள் என்ற நிலையில் வாழ்ந்து வரும் இந்திய நாட்டில் இந்து மதத்தை மற்ற மதங்களுடன் ஒப்பிடும் போது மாற்றாந்தாய் போன்ற பார்வையுடன், பல...
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஓய்வு பெறும் முன்பு இதற்கான தீர்ப்பை வெளியிடுவாரா?

சுவாமி கேட்ட வழிபாட்டுரிமைக்கு உச்சநீதிமன்றம் பதில்

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஓய்வு பெறும் முன்பு இதற்கான தீர்ப்பை வெளியிடுவாரா? முஸ்லிம்கள் மசூதிகளில் தான் வழிபாடு நடத்த வேண்டும் என்ற கேள்விக்கான பதில் என்னெவென்று  தீர்ப்பு  வெளியான  பின்பு சுப்பிரமணிய சுவாமி அயோத்தியாவில்...
URI The Surgical Strike படம் வெளியான முதல் வாரத்திலேயே எழுபது கோடி வசூலை எட்டிவிட்டது.

 URI The Surgical Strike  என்ற இந்திப்படம் 1௦௦ கோடி வசூலை எட்டியது

வட கிழக்கில் இருக்கும் மியான்மருக்கும் இந்தியாவுக்கும் இடையே மணிப்பூரில் தீவிரவாத தளங்களில் நடந்த தாக்குதல் முதற்கொண்டு இந்திய வீரர்கள் பட்ட துன்பங்கள் சந்தித்த சவால்கள் என பல விஷயங்கள் இப்படத்தில் காட்டப்படுகின்றன. URI The...
மதச் சார்பின்மை ஆயுதம் ஏந்தி தடுக்க முனைந்தவர்களை புறக்கணித்த உச்ச நீதிமன்றம்

அயோத்யா வழக்கில் புதிய தீர்ப்பு, புதிய நம்பிக்கை

அயோத்யா வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில்  இந்த வழக்கை ஆராய்வதில் மத நம்பிக்கை ஒரு காரணியாக கருதப்பட மாட்டாது என்று தெரிவித்துவிட்டது. மதச் சார்பின்மை என்ற பெயரில் எதிர்ப்பாளர்கள் சதி செய்தனர்,...
அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதில் எவ்வித  சமரசத்துக்கும் இடமில்லை

அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதில் எவ்வித  சமரசத்துக்கும் இடமில்லை

இராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மூன்று பேர் அடங்கிய மத்யஸ்தக் குழுவை நியமிக்கலாம் என்று அறிவித்த தீர்ப்புக்கு பெருமளவில் ஆதரவும் சிறியளவில் எதிர்ப்பும் எழுந்துள்ளன. பொதுவாக பல அரசியல் தலைவர்களும் சமயத் தலைவர்களும்...
கேரளாவில் ஆட்சி செய்யும் மார்க்சிஸ்ட் கட்சி ஐயப்ப பக்தர்களை கோவிலுக்குள் வர விடாமல் துன்புறுத்தி சதி செய்கிறது.   மத்திய அரசும் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறது.  அது ஏன் என்று புரியவில்லை

பக்தர்களே சபரிமலைக்கு இந்த சீசனுக்கு வராதீர்கள்  மார்க்சிஸ்ட் கட்சி [CPI – M] சதித் திட்டம் –...

மார்க்சிஸ்ட் கட்சி ஆளும் கேரளாவில் மாநில  அரசு சபரிமலைக்கு பக்தர்கள் வராமல் தடுக்க தன்னாலான  அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. கடந்த 24 மணி நேரமும் அங்கு போலிஸ் நடத்திய அராஜக நடவடிக்கைகளை...

LATEST NEWS

MUST READ