தமிழக அரசு தூத்துக்குடி நிலத்தடி நீர் ஆய்வறிக்கையை ஏன் ஆட்சேபிக்கிறது?

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபடுவதற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டும் காரணமல்ல என்று தேசீய நிலத்தடி நீர் குழுமம் (Central Ground Water Board) அளித்த ஆய்வறிக்கைக்கு தமிழக அரசு ஆட்சேபம் தெரிவிப்பது ஆச்சரியத்தை...

டி கே சிவகுமாரின் ஹவாலா ஏஜெண்டுகள் அப்ரூவராக மாறினர்

கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் மேலிடத்துக்கு பணம் எவ்வாறு அனுப்பப்பட்டது என்ற தகவல்கள் இரண்டு ஹவாலா ஏஜெண்டுகளிடமிருந்து கிடைத்துள்ளன இந்த விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸின் செல்வாக்குப் பெற்ற தலைவர்களில் ஒருவரான டி கே சிவகுமார்...

ஸ்ரீ லங்கா குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய கேரளாவின்  ஐ எஸ் ஐ எஸ்...

தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த தீவிரவாதக் குழுக்கள் - சலாஃபி குழுக்களைச் சேர்ந்தவர்கள் மீது தொடர் கண்காணிப்பு ஸ்ரீ லங்காவில் நடந்த குண்டு வெடிப்புக்குக் காரணமாக இருந்த  ஐ எஸ் ஐ எஸ் என்ற...

ஜாமீன் பெற்ற உபேந்திரா ராய் திஹார் சிறை வாசலில் மீண்டும் கைது

காவலில் எடுத்து ஏழு நாட்கள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி உபேந்திரா ராய் இப்போது சட்டத்தின் பிடியில் சிக்கி தவிக்கிறார்.  அமலாக்கத்துறை (ED) டில்லி பெரு நகர் நடுவர் நீதிமன்றத்தில் உபேந்திரா ராயின்  சந்தேகத்துக்கு இடமான...

ராகுல் காந்தி ஓர் அதிசயம்!

இப்போது கர்னாடகா மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் முழுதும் வெளியாகிவிட்டன. நாம் இப்பொது ஒரு விஷயத்தை ஒத்துக்கொள்வோம் ராகுல் காந்தியின் மந்திரம் இன்னும் பலிக்கிறது.  அவர் பி.சி சர்க்கார் போல மாயாஜால வித்தைகள் செய்யலாம்....

குறுக்கு புத்தி சிதம்பரம் கோஷ்டி அமலாக்கத்துறை அதிகாரி ராஜேஷ்வர் சிங் மீது பொய் மனு...

முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரமும் அவரது குறுக்குப்புத்தி கூட்டாளிகளும் நண்பர்களும் முறைகேடுகளுக்கு பேர் போனவர்கள் அவர்கள் இன்னும் திருந்திய பாடில்லை. ராஜேஷ்வர் சிங்  அமலாக்கத்துறையின் (ED) இணை இயக்குனராக பல வருடங்கள் பணி...

சுனந்தா மர்ம மரண வழக்கு – குற்றம் சாட்டப்பட்ட எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களுக்கான சிறப்பு...

CLICK HERE TO FOR THE ENGLISH VERSION காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தன மனைவியை தற்கொலைக்கு தூண்டினார் என்று குற்றம் சுமத்தப்பட்ட வழக்கு பெருநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (Metropolitan Magistrate)...

இடதுசாரிகளிடம் இருந்து வசைமொழியை கற்றுக்கொள்க

ராஜீவ் மல்ஹோத்ரா டிவிட்டரில் பதிவிட்ட கருத்துக்கு அதிகளவில் எதிர்ப்புகள் வரவும் அவர் அதை நீக்கிவிட்டார். அவருடைய கருத்தை முறையாகப் புரிந்துகொள்ளாமல் இடது சாரிகள் எழுப்பிய கண்டனக் குரல் கருத்துச் சுதந்திரத்தின் ஒடுக்குமுறையாக  அமைந்துவிட்டது. முன்...

ப. சிதம்பரத்தின் ஆட்டம் முடியப் போகிறது

ப சிதம்பரத்தின் முடிச்சுகள் அவிழும் தருணம் நெருங்கிவிட்டது. அவருக்கு முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த மனுவின் மீது தடை விதித்து டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு. சிதம்பரத்தின் பித்தலாட்டங்களுக்கு சாவு மணி அடித்தது உயர்...

சுவாமி சரணம் என்று சொல்வது கேரளாவில் கிரிமினல் குற்றமா?

நம் செய்தி தளம் பல முறை கேரளாவில் இந்துக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை உலவுவது குறித்து செய்திகள் வெளியிட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக கேரளாவில் நடைபெறும் கொடுமைகளைக் கவனித்தால் அம்மாநிலம் இந்துக்களின் சுடுகாடாக மாறி...

LATEST NEWS

MUST READ