ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமத்தை அபகரிக்க சிலர் முயற்சி

ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமம் என்பது  ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தில் விசிஷ்டாத்வைதத்தை பரப்புகின்ற ராமானுஜர் மற்றும் வேதாந்த தேசிகர் வழி வந்தவர்கள் உருவாக்கிய ஆசிரமம் ஆகும். இந்த ஆசிரமத்தின் ஆசாரியராக இருந்தவர் மார்ச் மாதம் திருநாடு...

நேர்மையான அமலாக்கத்  துறை அதிகாரி மீது வீண் பழி சுமத்திய அந்த மர்ம  மனிதன் ...

மர்ம மனிதன் யார்? ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் ஐ எஸ் ஐ (ISI) உளவாளி என்று சந்தேகிக்கப்பட்ட தானிஷ் ஷா ஒரு உளவாளியே அல்ல சண்டே கார்டியன் என்ற பத்திரிகைக்கு தானிஷ் ஷா அளித்த ஒரு...

ஜெட்லி மீண்டும் நிதி அமைச்சர் பதவிக்கு ஏங்குகிறாரா?

சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிழைத்து உடல் நலம் தேறி வந்திருக்கும் ஓர் அமைச்சர் தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட அமைச்சகத்தின் கடமைகளில் ஆர்வம் கொண்டு சொல்கின்ற கருத்துக்களை நாம் பொறுப்பின்றி  எடுத்துக்கொள்ளக் கூடாது. இவ்வாறு...

காற்றோடு பறக்கும்  காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகள்

இந்திரா காந்தி 1971ஆம் ஆண்டு தேர்தலுக்கு  அறிவித்த ‘வறுமையை ஒழிப்போம்’ என்ற வாக்குறுதி முதல் அண்மையில் காங்கிரஸ் கட்சி அறிவித்த விவசாயிகளின் கடன் தள்ளுபடி வரை அனைத்து வாக்குறுதிகளும் காற்றில் பறந்துவிட்டன. அதிகப் பயன்...

திருப்பதியில் வெளியான ஊழல் – உச்ச  நீதிமன்றத்தில் பொதுநல  வழக்கு — சுப்பிரமணியன் சுவாமி

திருப்பதியில் நடந்து வரும் ஊழல் பற்றிய தகவல்கள், இந்தியாவில் மறைமுகமாகவும் நேரடியாகவும் அச்சுறுத்தல்களை சந்தித்து வரும் இந்துக்களுக்கு ஒரு விடிவுகாலச் சங்கொலியாக அமைந்துவிட்டது. திருப்பதியில் உள்ள ஏழுமலையானின் கோயிலில் நடந்துள்ள நிதி சார்ந்த முறைகேடுகள்...

ரஃபாலே ஒப்பந்தம் குறித்து வெளிவராத கதைகள் – ராகுலின் குற்றசாட்டுக்கான காரணங்கள் யாவை?

ராகுல் காந்தி தற்போது ரஃபாலே ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டுகளை வீசி வருகிறார். முதலில் ரஃபாலே போர் விமான ஒப்பந்தம் யார் யாருக்கு இடையே நடந்தது? எப்போது நடந்தது? அந்த...

நவம்பர் 10க்குள் நேஷனல் ஹெரால்டு ஹவுசில் இருந்து வெளியேறு – அரசு நோட்டீஸ்

மெல்ல மெல்ல படிப்படியாக சட்டத்தின் கரங்கள்  நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்களை இறுக்குகின்றன. நகர் மேம்பாட்டு அமைச்சகம் (Urban Development Ministry) செயல்படாமல் இருக்கும் நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளின் அலுவலகமான அசோசியேடட் ஜர்னல்ஸ்...

குறுக்கு புத்தி சிதம்பரம் கோஷ்டி அமலாக்கத்துறை அதிகாரி ராஜேஷ்வர் சிங் மீது பொய் மனு...

முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரமும் அவரது குறுக்குப்புத்தி கூட்டாளிகளும் நண்பர்களும் முறைகேடுகளுக்கு பேர் போனவர்கள் அவர்கள் இன்னும் திருந்திய பாடில்லை. ராஜேஷ்வர் சிங்  அமலாக்கத்துறையின் (ED) இணை இயக்குனராக பல வருடங்கள் பணி...

சுவாமி டாடா & அம்பானிக்கு வழங்கிய வரி விலக்குகள் குறித்து விவரம் கேட்டு நிதி...

நிதியமைச்சக செயலர் ஆடியா பல்வேறு பண முதலைகளுக்கு வரி விதிப்பில் சலுகை அளித்திருப்பதால் அந்த விவரங்களை அளிக்க வேண்டும் என்று பத்து மனுக்களை ஆர் டி ஐ சட்டத்தின் கீழ் அளித்துள்ளார் நிதி அமைச்சகத்தில்...

2019 தேர்தலுக்கான பாதையில் பி. ஜே. பியின் முயற்சிகள்

சு ரு க் க ம்   ஊழலை எதிர்க்கும் உறுதிப்பாடும்  நீதியும் தழைக்க வேண்டும் இந்துக்களின் தொகை அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும் நமது பொருளாதாரம் எதிர்கால  நோக்கங்களுக்குடன் நடைமுறைப்படுத்தப்பட...

LATEST NEWS

MUST READ