டிவிட்டர் மூலமாக ஆதரவு தேடுகிறார் அஸ்தானா

#RakeshAsthanaSupport என்ற ஹஷ் டேக் மூலமாக இந்த சி பி ஐ அதிகாரி தான் நேர்மையானவர் என்று மற்றவர்கள் கருதும்படி சில உள்ளடி வேலைகளை செய்து வருகிறார். இதற்காக அவர் நிறைய பணம்...

தமிழ் நாடு பத்தாயிரம் தீவிரவாதிகளுக்கு புகலிடமா?

தமிழ்நாட்டில் பிரவுன் சுகர் போன்ற போதை பொருட்களோடு சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் துப்பாகிகளோடு வலம் வருவதாக இன்னொரு நம்பத்தகுந்த வட்டாரமும் தெரிவிக்கிறது. தீவிரவாதிகளை பற்றிய இந்த தகவல் ஒன்றும் கேள்விப்பட்டதல்ல இந்திய அரசை...

வெள்ள நிவாரணம் & மறுசீரமைப்புப் பணிகளில் கேரள மார்க்சிஸ்ட் அரசாங்கத்தின் புரட்டு வேலைகள்

கேரளாவில் நுழைந்தமுதல் உயிர் காக்கும் பொருள்கிறிஸ்தவ வேதாகமம் கேரள அமைச்சர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களின் நோக்கத்தை நன்கு அறிந்து கொண்டவர்கள் தங்களுடைய வலைத்தளங்களில் அணைகளில் தொடர்ந்து உயர்ந்து வரும் தண்ணீர் மட்டத்தைக்கூர்ந்து கவனித்து பதிவு...

சிதம்பரத்தின்  உறவினர் ஏ சி முத்தையா ரூ. 102  கோடி வங்கி கடன் வாங்க...

வெள்ளிக்கிழமை அன்று மாலை தொழிலதிபரும் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரத்தின் உறவினருமான ஏ சி முத்தையா மீது வங்கி கடன் வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது, சிண்டிகேட் வங்கியில் இருந்து...

கிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது

தில்லியின் பேராயர் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக இனி வாக்களிக்க வேண்டாம் என்ற தொனியில் ஒரு ஜெப விண்ணப்பத்தை அனைத்து தேவாலயங்களுக்கும் அனுப்பிவிட்டு இப்போது அதன் பொருள் அதுவல்ல என்று சமாளிக்கிறார். எந்த...

சாதி ஏற்றத்தாழ்வையும் தீண்டாமையும் உருவாக்கியது கிறிஸ்தவ வெள்ளைக்கார ஆட்சி

புத்தக சுருக்கம் புத்தகத்தின் பெயர்: அழகிய மரம்: 18ஆம் நூற்றாண்டு இந்தியாவில் பாரம்பரியக் கல்வி புத்தக ஆசிரியர்: காந்தியவாதி திரு தரம்பால் (1983) தமிழில் மொழிப்பெயர்ததவர்: திரு பீ. ஆர். மகாதேவன் (2016) வெளியீடு: தமிழினி, 67 பீட்டர்ஸ்...

சந்தா கோச்சரை கைது செய்த விஷயத்துக்காக சி பி ஐ மீது ஜெட்லிக்கு ஏன்...

சில வாரங்களாக முன்னாள்  நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பற்றி எதுவும் எழுத வேண்டாம் என்று ஒரு முடிவு செய்திருந்தேன். அவர் புற்றுநோயோடு போராடி வருகிறார். அதுவும் நான் குடியிருக்கும் இதே அமெரிக்காவில்...

இடைத்தரகர் உபேந்திரா ராய் மீது இன்னுமொரு வழக்கு

ஒரே வருடத்தில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகள் நடந்ததாலும் அவற்றிற்கு போலி ஆவணங்களை உபேந்திரா ராய் சமர்ப்பித்ததாலும் அவர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பத்திரிகையாளர் என்ற பெயரில்...

வருமான வரித்துறையின் பிடியில் சோனியா காந்தி

இயக்குனர் பதவி மற்றும் 154 கோடி வருமானம் போன்றவற்றை மறைத்ததற்காக வருமான வரி துறை தொடுத்த வழக்கில் சோனியா காந்தி இப்போது சிக்கியுள்ளார். வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்த குற்றத்திற்கான பின்விளைவுகளை...

ஆதியா மீது நடவடிக்கை எடுக்கும்படி சுவாமி நிதியமைச்சருக்கு  கடிதம்

குற்றவியல் சட்டப் பிரிவு 197 மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 19இன் கீழும் நடவடிக்கை தேவை, என சுவாமி வலியுறுத்தல். பி ஜெ பி கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நிதி...

LATEST NEWS

MUST READ