சுனந்தா மர்ம மரண வழக்கு – குற்றம் சாட்டப்பட்ட எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களுக்கான சிறப்பு...
CLICK HERE TO FOR THE ENGLISH VERSION
காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தன மனைவியை தற்கொலைக்கு தூண்டினார் என்று குற்றம் சுமத்தப்பட்ட வழக்கு பெருநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (Metropolitan Magistrate)...
ப சிதம்பரத்தைக் கைது செய்து விசாரிக்க மத்திய அரசு அனுமதி
குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த பிறகு பல புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் அவரை கைது செய்து தமது கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று சி பி ஐ அதிகாரிகள் அனுமதி கேட்டிருந்தனர்.
அமலாக்கத்...
ஆடியாவின் ஆட்டம் முடியப்போகிறது
ஹஸ்முக் ஆடியா பகிரங்கமாக தன் பணி ஓய்வு பற்றி பேசினாலும் அவர் அந்தரங்கமாக சில பல வேலைகளைச் செய்து பணி நீட்டிப்புக்கு முயற்சி செய்கிறார். நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் இருந்து தன்...
திருப்பதியில் வெளியான ஊழல் – உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு — சுப்பிரமணியன் சுவாமி
திருப்பதியில் நடந்து வரும் ஊழல் பற்றிய தகவல்கள், இந்தியாவில் மறைமுகமாகவும் நேரடியாகவும் அச்சுறுத்தல்களை சந்தித்து வரும் இந்துக்களுக்கு ஒரு விடிவுகாலச் சங்கொலியாக அமைந்துவிட்டது.
திருப்பதியில் உள்ள ஏழுமலையானின் கோயிலில் நடந்துள்ள நிதி சார்ந்த முறைகேடுகள்...
நிதி செயலர் ஹஸ்முக் ஆதியா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்க...
பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நிதி செயலர் ஹஸ்முக் ஆதியா மீது வழக்கு தொடுக்க பிரதமரிடம் அனுமதி கேட்கப் போகிறார். வெள்ளிக்கிழமை சுவாமி...
சிதம்பரத்தின் உண்மையான சொத்து மதிப்பு எவ்வளவு
சிலர் சிறப்பானவராக பிறக்கின்றனர்; சிலர் சிறப்புகளை சாதித்து பெறுகின்றனர் சிலர் மீது சிறப்புக்கள் திணிக்கப்படுகின்றன என்றார் வில்லியம் ஷேக்ஸ்பியர்
ஆனால் ஊழல் மேதையான சிதம்பரம் இந்த வாசகத்தை மாற்றி அமைக்க வந்துள்ளார்.
சிலர் சிறப்பானவராக பிறக்கின்றனர்;...
கற்காலத்துக்கு இந்தியாவைக் கொண்டுபோக விரும்பும் பசுமை தீவிரவாதிகள்
ஸ்டெர்லைட் தொழிற்சாலை இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தாமிர உருக்காலை ஆகும். உலகின் ஏழாவது பெரிய ஆலையும் ஆகும். நம் நாட்டின் மூன்றில் ஒரு பங்கு தாமிரத் தேவையை இந்த ஆலை தான் நிறைவேற்றுகிறது.
தமிழ்நாட்டில்...
தேனி கலவரம் திட்டமிடப்பட்டதா? தற்செயலானதா?
போலிஸ் முஸ்லிம்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதியாதது ஏன்?
தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் அமைதியாக வாழ்ந்து வருவதை கெடுக்கும் பணிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்து வருவதையே அங்கு...
சந்தா கோச்சரை கைது செய்த விஷயத்துக்காக சி பி ஐ மீது ஜெட்லிக்கு ஏன்...
சில வாரங்களாக முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பற்றி எதுவும் எழுத வேண்டாம் என்று ஒரு முடிவு செய்திருந்தேன். அவர் புற்றுநோயோடு போராடி வருகிறார். அதுவும் நான் குடியிருக்கும் இதே அமெரிக்காவில்...
எழுமின் விழிமின் நண்பர்களே – அயல்நாட்டு பி ஜே பி நண்பர்களும் வெளி நாட்டு...
சாம் கோஷ்டியினர் மோடியின் பெயரை கெடுப்பதில் காட்டும் தீவிரத்தை புரிந்து கொண்டு அவர்களின் சதியை நாம் முறியடிக்க வேண்டும். இதற்கு நாம் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும். போர்ப்படை தனில் தூங்கியவன் வெற்றி...