வேலையில்லா நிலைமை என்ற மிகைப்படுத்தப்பட்ட வாதம்
சில அரசியல் கட்சிகளும், சில பத்திரிகையாளர்களும், திரு.மோடி பிரதம மந்திரியாக பதவி ஏற்றபின், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் கணிசமான அளவில் பெருகியுள்ளது என்றுகுற்றம் சாட்டி வருகின்றனர்.இந்தியாவில் தற்போது நிலவும் நிலைமையை ...
பாகிஸ்தானுக்கு வர்த்தகத்தில் அளித்து வந்த மிகு விருப்பத் தகுதிநிலை [MFN] நீக்கம்
பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளால் தொடர்ந்து இந்தியாவில் தாக்குதல்கள நடந்து வந்த போதும் சிலருடைய தனிப்பட்ட இலாபத்துக்காக இதுவரை அந்நாட்டுக்கு அளித்துவந்த மிகு விருப்பத் தகுதிநிலை விலக்கப்படாமல் இருந்தது.
1995க்கு பிறகு நவம்பர் 26ஆம்...
ஹெரால்டு ஹவுசை உடனே காலி செய்யும்படி சோனியாவுக்கு உத்தரவு
மேல்முறையீட்டு மனுக்களை அடுத்தடுத்து அனுப்பிக் கொண்டிருந்த சோனியாவுக்கும் ராகுலுக்கும் டில்லி உயர் நீதி மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஏ ஜே எல் நிறுவனத்தை நடத்துவதாக சொல்லிக் கொண்டிருந்த இருவரையும் ஹெரால்டு ஹவுசை...
ப. சிதம்பரத்தின் ஆட்டம் முடியப் போகிறது
ப சிதம்பரத்தின் முடிச்சுகள் அவிழும் தருணம் நெருங்கிவிட்டது. அவருக்கு முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த மனுவின் மீது தடை விதித்து டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.
சிதம்பரத்தின் பித்தலாட்டங்களுக்கு சாவு மணி அடித்தது உயர்...
பிளாஸ்டிக் குறித்து வெறுப்பு இயக்கம் தேவையில்லை
சமீப காலங்களில், உலகெங்கிலும் சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் பிளாஸ்டிக் உபயோகத்தை நெடுநாட்களுக்கோ அல்லது குறுகிய காலத்திற்கோ முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைக்கு,...
ஜெயராம் ரமேஷுக்கும் அவர் காங்கிரஸ் சகாக்களுக்கும் நேரடி வேண்டுகோள்
16ஆம் தேதி வெளியான கேரவன் என்ற பத்திரிக்கை The D-Companies. இவை அனைத்தும் ப சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்து "பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்ற பாரதியாரின் வாக்கின்படி அக்கிரமங்கள் நடந்த...
சந்தா கோச்சரை கைது செய்த விஷயத்துக்காக சி பி ஐ மீது ஜெட்லிக்கு ஏன்...
சில வாரங்களாக முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பற்றி எதுவும் எழுத வேண்டாம் என்று ஒரு முடிவு செய்திருந்தேன். அவர் புற்றுநோயோடு போராடி வருகிறார். அதுவும் நான் குடியிருக்கும் இதே அமெரிக்காவில்...
ப. சிதம்பரத்தையும் பிரணாய் ராயையும் காப்பாற்றும் நோக்கத்தில் வருவாய் துறையும் சி பி டி...
சி பி டி டி(CBDT) எனப்படும் நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தில் உள்ள ஊழல் பேர்வழிகள் சிலரின் உதவியுடன் அவர்களுக்கு உயர் பதவி பெற்று தருவதாகப் பேராசை காட்டி ப. சிதம்பரம் ஐ...
டே லா ரூ என்ற நிறுவனத்திலிருந்து ரூபாய் நோட்டு அச்சடிக்க தாள் வாங்கியதில் ஊழல்
தேசியப் பாதுகாப்பில் அக்கறை இல்லாத ப சிதம்பரம் & சில அதிகாரிகள்
காங்கிரஸ் தலைமையில் நடந்த ஐக்கிய முன்னேற்ற முன்னணியின் ஆட்சியில் ஒவ்வொரு திட்டத்திலும் ப. சிதம்பரம் போன்ற கட்சிக்காரர்கள் சுய லாபம் பார்ப்பதில்...
நேஷனல் ஹெரால்டு வழக்கில் இருந்து சோனியாவையும் ராகுலையும் காப்பற்ற முயல்பவர்
துப்பு துலக்கிக் கண்டுபிடிக்க பிரதமர் உத்தரவிட வேண்டும் என சுவாமி வலியுறுத்தல்
நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் வழியாக ஒரு சுற்றறிக்கையை 2௦18ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி சோனியா...