வருமான வரித்துறையின் பிடியில் சோனியா காந்தி

இயக்குனர் பதவி மற்றும் 154 கோடி வருமானம் போன்றவற்றை மறைத்ததற்காக வருமான வரி துறை தொடுத்த வழக்கில் சோனியா காந்தி இப்போது சிக்கியுள்ளார். வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்த குற்றத்திற்கான பின்விளைவுகளை...

ஸ்ரீ லங்கா குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய கேரளாவின்  ஐ எஸ் ஐ எஸ்...

தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த தீவிரவாதக் குழுக்கள் - சலாஃபி குழுக்களைச் சேர்ந்தவர்கள் மீது தொடர் கண்காணிப்பு ஸ்ரீ லங்காவில் நடந்த குண்டு வெடிப்புக்குக் காரணமாக இருந்த  ஐ எஸ் ஐ எஸ் என்ற...

டில்லி உயர் நீதிமன்றம் ஹெரால்டு ஹவுசை காலி செய்யும்படி உத்தரவு. சோனியா & ராகுலின்...

ஏ ஜே எல் எனப்படும் Associated Journals Limited(AJL) நிறுவனத்தின் மூலமாக  அதன் உரிமையாளர் என்ற அடிப்படையில் சோனியா காந்தியும் ராகுலும் சேர்ந்து இக்கட்டிடத்தை காலி செய்யும்படி உத்தரவிடக் கூடாது என்று விண்ணப்பித்திருந்த...

பிரபாகரனை ஏன் சோனியாவும் ப சிதம்பரமும் தூக்கி எறிந்தார்கள்?

சோனியா தன் கணவர் ராஜிவ் காந்தியை கொன்றவர்கள் மீது கருணை காட்டுவது ஏன் என்ற கேள்விக்கு அங்கும் இங்குமாக சில பதில்கள் இப்போது கிடைக்கின்றன. இராஜீவ் காந்தி கொலை மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள்...

நேஷனல் ஹெரால்டு வழக்கில் இருந்து சோனியாவையும் ராகுலையும் காப்பற்ற முயல்பவர்

துப்பு துலக்கிக் கண்டுபிடிக்க பிரதமர் உத்தரவிட வேண்டும் என சுவாமி வலியுறுத்தல் நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் வழியாக ஒரு சுற்றறிக்கையை 2௦18ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி சோனியா...

தமிழ் நாடு தொழில் திட்டங்கள் சரிவுபாதையிலா?

சில ஆண்டுகளுக்கு முன்பு, மேற்கு வங்காளம், கேரளா மாநிலங்களில் தொழிற்முனைவோர்கள் அங்கு தொழில் தொடங்க பெரிதும் தயங்கினர். அந்த மாநிலத்தை சார்ந்தவர்கள் கூட அங்கு வேலைக்கு அமர தயக்கம் காட்டினர். கேரளா, மேற்கு வங்காளம்...

ராகுல் காந்தி ஓர் அதிசயம்!

இப்போது கர்னாடகா மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் முழுதும் வெளியாகிவிட்டன. நாம் இப்பொது ஒரு விஷயத்தை ஒத்துக்கொள்வோம் ராகுல் காந்தியின் மந்திரம் இன்னும் பலிக்கிறது.  அவர் பி.சி சர்க்கார் போல மாயாஜால வித்தைகள் செய்யலாம்....

காற்றோடு பறக்கும்  காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகள்

இந்திரா காந்தி 1971ஆம் ஆண்டு தேர்தலுக்கு  அறிவித்த ‘வறுமையை ஒழிப்போம்’ என்ற வாக்குறுதி முதல் அண்மையில் காங்கிரஸ் கட்சி அறிவித்த விவசாயிகளின் கடன் தள்ளுபடி வரை அனைத்து வாக்குறுதிகளும் காற்றில் பறந்துவிட்டன. அதிகப் பயன்...

குறுக்கு புத்தி சிதம்பரம் கோஷ்டி அமலாக்கத்துறை அதிகாரி ராஜேஷ்வர் சிங் மீது பொய் மனு...

முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரமும் அவரது குறுக்குப்புத்தி கூட்டாளிகளும் நண்பர்களும் முறைகேடுகளுக்கு பேர் போனவர்கள் அவர்கள் இன்னும் திருந்திய பாடில்லை. ராஜேஷ்வர் சிங்  அமலாக்கத்துறையின் (ED) இணை இயக்குனராக பல வருடங்கள் பணி...

ஜுன்25 அன்று கருப்பு பண வழக்கில் சிதம்பரம் குடும்பத்தார் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் அழைப்பாணை...

செவ்வாய் மாலை சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம்,வருமான வரி துறையினர் கருப்பு பணச்சட்டத்தின் கீழ் அளித்த குற்றப்பத்திரிகையைக்கருத்தில் கொண்டு குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், அவரது மனைவி நளினி,...

LATEST NEWS

MUST READ