பண மழைக்காரரின் மாபெரும் சதித்திட்டம்
வெள்ளை வேட்டி சட்டையில் வளைய வரும் இந்த அரசியல்வாதி வேத பூமியை பூர்வீகமாகக் கொண்டவர். இடதுசாரி சார்புள்ள இந்த அரசியல்வாதி கட்சிக்கு பணம் புரட்டுவதில் கைதேர்ந்தவர். முக்கடலும் சங்கமிக்கும் புண்ணிய பூமியில் மிக...
தேனி கலவரம் திட்டமிடப்பட்டதா? தற்செயலானதா?
போலிஸ் முஸ்லிம்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதியாதது ஏன்?
தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் அமைதியாக வாழ்ந்து வருவதை கெடுக்கும் பணிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்து வருவதையே அங்கு...
சிதம்பரத்தின் உறவினர் ஏ சி முத்தையா ரூ. 102 கோடி வங்கி கடன் வாங்க...
வெள்ளிக்கிழமை அன்று மாலை தொழிலதிபரும் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரத்தின் உறவினருமான ஏ சி முத்தையா மீது வங்கி கடன் வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது, சிண்டிகேட் வங்கியில் இருந்து...
சந்தா கோச்சரை கைது செய்த விஷயத்துக்காக சி பி ஐ மீது ஜெட்லிக்கு ஏன்...
சில வாரங்களாக முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பற்றி எதுவும் எழுத வேண்டாம் என்று ஒரு முடிவு செய்திருந்தேன். அவர் புற்றுநோயோடு போராடி வருகிறார். அதுவும் நான் குடியிருக்கும் இதே அமெரிக்காவில்...
ராகுல் காந்தி ஓர் அதிசயம்!
இப்போது கர்னாடகா மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் முழுதும் வெளியாகிவிட்டன. நாம் இப்பொது ஒரு விஷயத்தை ஒத்துக்கொள்வோம் ராகுல் காந்தியின் மந்திரம் இன்னும் பலிக்கிறது. அவர் பி.சி சர்க்கார் போல மாயாஜால வித்தைகள் செய்யலாம்....
சுவாமி டாடா & அம்பானிக்கு வழங்கிய வரி விலக்குகள் குறித்து விவரம் கேட்டு நிதி...
நிதியமைச்சக செயலர் ஆடியா பல்வேறு பண முதலைகளுக்கு வரி விதிப்பில் சலுகை அளித்திருப்பதால் அந்த விவரங்களை அளிக்க வேண்டும் என்று பத்து மனுக்களை ஆர் டி ஐ சட்டத்தின் கீழ் அளித்துள்ளார்
நிதி அமைச்சகத்தில்...
ப சிதம்பரத்தைக் கைது செய்து விசாரிக்க மத்திய அரசு அனுமதி
குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த பிறகு பல புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் அவரை கைது செய்து தமது கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று சி பி ஐ அதிகாரிகள் அனுமதி கேட்டிருந்தனர்.
அமலாக்கத்...
ரஃபாலே ஒப்பந்தம் குறித்து வெளிவராத கதைகள் – ராகுலின் குற்றசாட்டுக்கான காரணங்கள் யாவை?
ராகுல் காந்தி தற்போது ரஃபாலே ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டுகளை வீசி வருகிறார். முதலில் ரஃபாலே போர் விமான ஒப்பந்தம் யார் யாருக்கு இடையே நடந்தது? எப்போது நடந்தது? அந்த...
பிரபாகரனை ஏன் சோனியாவும் ப சிதம்பரமும் தூக்கி எறிந்தார்கள்?
சோனியா தன் கணவர் ராஜிவ் காந்தியை கொன்றவர்கள் மீது கருணை காட்டுவது ஏன் என்ற கேள்விக்கு அங்கும் இங்குமாக சில பதில்கள் இப்போது கிடைக்கின்றன. இராஜீவ் காந்தி கொலை மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள்...
கார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்
கார்த்தி தன அடியாட்களுக்கு கட்டளையிடும் பதிவுகள் மற்றும் அவர்களோடு தனது உல்லாச வாழ்க்கையைப் பற்றி உரையாடும் பதிவுகள் (Cafe Coffee Day) இப்போது வெளிவந்துள்ளன. இவற்றில் இவர் தனது கேவலமான வாழ்க்கை முறையை மற்றவர்களுடன்...