ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு குரலும், அவற்றை மறுக்கும் வாதங்களும்
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென்ற தமிழக அரசின் ஆணையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்திடம் முறையீடு செய்தது. பசுமை தீர்ப்பாயம் இந்த பிரச்சினை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க கோரி, ஒரு...
பி ஜி பிக்கு வெற்றி வெகு தொலைவில் இல்லை
சில விஷயங்களை பி ஜே பி அரசு சீக்கிரமாகச் செய்ய வேண்டும்.
செய்ய வேண்டியவை:
அமித் ஷாவை தூக்கி எறிந்துவிட்டு ‘கை சுத்தமான’ சுறுசுறுப்பான நல்லவர் ஒருவரை தலைவர் ஆக்குங்கள்.
வணிக சமுதாயத்தின் நம்பிக்கையைப்...
ஹெலிகாப்டர் தரகர் கிரிஸ்டியன் மிஷெல் கைது. சோனியா கவலை?
சி பி ஐ மைக்கேலை கைது செய்து ஐந்து நாட்களுக்கு தனது பொறுப்பில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்றுள்ளது. இந்த விசாரணை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிப்பு செய்யப்படலாம். இந்த விசாரணையில் அமலாக்கத்...
அரியானாவில் நேஷனல் ஹெரால்டுக்குச் சொந்தமான நிலத்தை அமலாக்கத் துறையினர் வழக்கில் இணைப்பு
பஞ்ச்குலா நகரில் இருந்த ஒரு நிலத்தை அமலாக்கத் துறையினர் கருப்புப் பணத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கில் சேர்த்தனர்.
சில வாரங்களுக்கு முன்பு டில்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தின் தலைமையகத்தைத் திரும்பப் பெறலாம் என்று...
சித்து ஏதோ இந்தியராகப் பிறந்துவிட்டார்
நவ்ஜோத் சிங் சித்து இம்ரான் கானை நண்பன் என்று சொல்ல உண்மையில் வெட்கப்பட வேண்டும். அதை விடுத்து இம்ரான் கானுடன் தான் மிகவும் நெருக்கம் என்று சொல்லி பெருமைப்பட்டு கொள்கிறார்.
பஞ்சாப் மாநிலக் காங்கிரஸ்...
கெஜ்ரிவாலின் பணப்பையான அமைச்சர் சத்தியேந்திர குமார் மீது சி பி ஐ நடவடிக்கை எடுக்க...
டில்லியின் பொதுப்பணித் துறை மற்றும் சுகாதாரத் துறையின் அமைச்சரான சத்தியேந்திர குமார் மீது சி பி ஐ நடவடிக்கை எடுக்கலாம் என்று மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் நேற்று அனுமதி வழங்கியது...
ப சிதம்பரத்தைக் கைது செய்து விசாரிக்க மத்திய அரசு அனுமதி
குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த பிறகு பல புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் அவரை கைது செய்து தமது கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று சி பி ஐ அதிகாரிகள் அனுமதி கேட்டிருந்தனர்.
அமலாக்கத்...
நவீன மகாபாரதத்தின் துரியோதனனா ராகேஷ் அஸ்தானா?
அரசு இயந்திரமே ஒரு தனி மனிதரை ஒரு அதிகாரியை பாதுகாக்க முனைகிறது என்றால் அப்படி என்ன அவசியம் வந்துவிட்டது? அவரை ஏன் பாதுகாக்க முயற்சி எடுக்கின்றனர்? என்ற வினா நம் முன் எழுகிறது...
ஏர்செல் மேக்சிஸ் ஊழல் பற்றி விசாரிக்க அனுமதி தாமதம் குற்றம் சுமத்தப்பட்ட ப....
கடந்த நான்கு மாதங்களாக சி பி ஐ ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் ப சிதம்பரத்துடன் இணைந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஐ ஏ எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நிதி அமைச்சகத்திடம்...
நவம்பர் 10க்குள் நேஷனல் ஹெரால்டு ஹவுசில் இருந்து வெளியேறு – அரசு நோட்டீஸ்
மெல்ல மெல்ல படிப்படியாக சட்டத்தின் கரங்கள் நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்களை இறுக்குகின்றன. நகர் மேம்பாட்டு அமைச்சகம் (Urban Development Ministry) செயல்படாமல் இருக்கும் நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளின் அலுவலகமான அசோசியேடட் ஜர்னல்ஸ்...




![ஸ்ரீ லங்கா குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய கேரளாவின் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதி கைது இந்தியத் தேசியப் புலனாய்வு அமைப்பு [என் ஐ ஏ] கேரளாவைச் சேர்ந்த 29 வயது ரியாஸ் அபுபக்கர் என்ற தீவிரவாதியைக் கைது செய்தது](https://tamil.pgurus.com/wp-content/uploads/2019/05/SL1951-265x198.jpg)












