ப. சிதம்பரத்தைக் காப்பாற்றத் துடிக்கும் நிதி அமைச்சகம்

ஐ ஏ எஸ் அதிகாரிகள் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்க நிதி அமைச்சகம் தயங்குகிறது. இந்த அனுமதியை உடனே பெறவேண்டும் என்றால் பிரதமர் அலுவலகம்  நிதி அமைச்சக நடவடிக்கைகளில்...

சபரிமலையில் கேரளா போலிசாரின் அக்கிரமம்

செவ்வாய்க்கிழமை காலையில் சபரி மலையில் ஐயப்பன் சந்நிதானத்துக்குள் பக்தர்களை வர விடாமல் தடுக்க அனைத்து முயற்சிகளையும் கேரள அரசும் அதன் ஏவல் துறையான காவல் துறையும் Democratic Youth Federation of India...

அப்பாவி முஸ்லிம் ஆண்கள் 42 பேரை சுட்டு கொன்ற வழக்கில் உ. பி. போலிசார்...

ஹாஷிம்புராவில் நடந்த கொடூரக் கொலைகளுக்கான விசாரணை முடிந்து புதன்கிழமை அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 1987இல் ஹாஷிம்புரா என்ற ஊரில் வாழ்ந்த முஸ்லிம் ஆண்கள் 42 பேரை திட்டமிட்டு கொன்ற போலிசார் 16...

சுவாமி சரணம் என்று சொல்வது கேரளாவில் கிரிமினல் குற்றமா?

நம் செய்தி தளம் பல முறை கேரளாவில் இந்துக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை உலவுவது குறித்து செய்திகள் வெளியிட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக கேரளாவில் நடைபெறும் கொடுமைகளைக் கவனித்தால் அம்மாநிலம் இந்துக்களின் சுடுகாடாக மாறி...

டிவிட்டர் மூலமாக ஆதரவு தேடுகிறார் அஸ்தானா

#RakeshAsthanaSupport என்ற ஹஷ் டேக் மூலமாக இந்த சி பி ஐ அதிகாரி தான் நேர்மையானவர் என்று மற்றவர்கள் கருதும்படி சில உள்ளடி வேலைகளை செய்து வருகிறார். இதற்காக அவர் நிறைய பணம்...

தென்னிந்திய அரசியலில் ஊழலை எதிர்த்து சுவாமி களம் இறங்கியதில் வெற்றி

தென்னிந்திய மாநிலங்களை ஊழலிலிருந்து விடுவிக்க சுவாமி எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலனளிக்க தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டு அரசியலில் ஊழல் பெருச்சாளியான ப சிதம்பரத்தை நீக்கிவிட்டால் காங்கிரஸ் சுத்தமாகிவிடும். ப. சிதம்பரம் மற்றும் அவர் குடும்பத்தாரின் மீதான...

குஜராத் பணிப்பிரிவு அதிகாரிகளுக்குள் நடக்கும் விநோத விபரீத விளையாட்டு

இந்திய அரசின் நிர்வாகத்தை உலுப்பும்  வகையில் குஜராத் பணிப்பிரிவை சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் இரு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர். இந்த பிரிவினைச் செயற்பாடு  பற்றிய சிந்தனை  டில்லி மாநகரில் உள்ள மத்திய...

ஆடியாவின் ஆட்டம் முடியப்போகிறது

ஹஸ்முக் ஆடியா பகிரங்கமாக தன் பணி ஓய்வு பற்றி பேசினாலும் அவர் அந்தரங்கமாக சில பல வேலைகளைச்  செய்து பணி நீட்டிப்புக்கு முயற்சி செய்கிறார். நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் இருந்து தன்...

விவசாயிகளின் போராட்டங்கள் நியாயமானவையா?

இந்தியாவின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில், 50 சதவீதத்திற்கு மேல் விவசாயிகள் ஆவர். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் (GDP), சுமார் 17 சதவீதம் விவசாயதுறையினால் தான் ஏற்படுகின்றது. கிராமப்புறங்களில் சுமார் 70 சதவீதம்...

கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி. சொத்து முடக்கம்

அமலாக்கத் துறை ப சிதம்பர்த்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஐ என் எக்ஸ் ஊழல் வழக்கில் தொடர்பு கொண்டிருப்பதால் அவருடைய 54 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியது. இச்சொத்துக்களின் இன்றைய சந்தை மதிப்பு...

LATEST NEWS

MUST READ