தமிழகக் கவர்னர் ராஜ் பவன் பணியாளர்களின் கைதியா? அவருடைய உரைகள் தணிக்கை செய்யப்படுவது ஏன்?

தமிழகக் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சென்னை கவர்னர் மாளிகையில் உள்ள பணியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறாரா? அங்குள்ள பணீயாளர்கள் பலரும் திமுக மற்றும் அதிமுக ஆட்சியின் போது நியமிக்கப்பட்டவர்களே. ஆளும் கட்சியினர் தங்களுக்கு சாதகமாக...

சுவாமி டாடா & அம்பானிக்கு வழங்கிய வரி விலக்குகள் குறித்து விவரம் கேட்டு நிதி...

நிதியமைச்சக செயலர் ஆடியா பல்வேறு பண முதலைகளுக்கு வரி விதிப்பில் சலுகை அளித்திருப்பதால் அந்த விவரங்களை அளிக்க வேண்டும் என்று பத்து மனுக்களை ஆர் டி ஐ சட்டத்தின் கீழ் அளித்துள்ளார் நிதி அமைச்சகத்தில்...

ஜின்னாவின் இரட்டை முகம் – பாகம் 2

ஜின்னாவின் இரட்டை முகம் - பாகம் 1. கேரிசன் நாடு பேரா. அகமது தன்னுடைய நூலில் பாகிஸ்தான் எவ்வாறு இராணுவத் தலைமையை ஏற்கும் நாடாக மாறியது என்கிறார். அதாவது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ரேட்க்லிஃப்ல்...

ஜின்னாவின் இரட்டை முகம் – பாகம் 1

ஜின்னா ஆகஸ்ட் 11 அன்று  "மதம், சாதி, இனம் என எதுவும் இந்நாட்டில் முக்கியத்துவம் பெறாது’’ என்று பேசிய பேச்சை கேட்ட பிறகு சில வாரங்கள் கழித்தே அந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்....

ஆதியா மீது நடவடிக்கை எடுக்கும்படி சுவாமி நிதியமைச்சருக்கு  கடிதம்

குற்றவியல் சட்டப் பிரிவு 197 மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 19இன் கீழும் நடவடிக்கை தேவை, என சுவாமி வலியுறுத்தல். பி ஜெ பி கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நிதி...

பிரபாகரனை ஏன் சோனியாவும் ப சிதம்பரமும் தூக்கி எறிந்தார்கள்?

சோனியா தன் கணவர் ராஜிவ் காந்தியை கொன்றவர்கள் மீது கருணை காட்டுவது ஏன் என்ற கேள்விக்கு அங்கும் இங்குமாக சில பதில்கள் இப்போது கிடைக்கின்றன. இராஜீவ் காந்தி கொலை மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள்...

ரஃபாலே ஒப்பந்தம் குறித்து வெளிவராத கதைகள் – ராகுலின் குற்றசாட்டுக்கான காரணங்கள் யாவை?

ராகுல் காந்தி தற்போது ரஃபாலே ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டுகளை வீசி வருகிறார். முதலில் ரஃபாலே போர் விமான ஒப்பந்தம் யார் யாருக்கு இடையே நடந்தது? எப்போது நடந்தது? அந்த...

ஏர்செல் மேக்சிஸ் ஊழல் – கார்த்தி சிதம்பரம் கைதாவாரா?

கார்த்தி சித்ம்பரத்தை கைது செய்து விசாரிக்க அமலாக்கத் துறை முடிவு கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு தராத காரணத்தால் அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்திடம் இன்னும் மூன்று மாத அவகாசம் கேட்டு பெற்றுள்ளது. உச்ச...

காங்கிரஸ் கட்சி வங்கி மோசடியாளர் பட்டியலில் இருந்து அகமத் பட்டேல் கோஷ்டியினர் பெயரை நீக்க்கியது...

ஓடிப்போன ஊழல் பேர்வழிகளின் பட்டியல் - பட்டேல்  வதரா ஆட்களின் பெயர்கள் எங்கே? சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொண்ட காங்கிரஸ் தனக்கு எதிராக ‘கோல்’ போட்ட காங்கிரஸ் ஊழல் என்றாலே அதில் தனி தேர்ச்சி பெற்று...

தமிழ்நாட்டில் இந்துக்களுக்கும் ஏன் இந்து கடவுளுக்கும் கூட பாதுகாப்பு இல்லை

சிறுபான்மையினரின் கருணையினால் மட்டுமே தமிழகத்தில் இந்துக்கள் வாழ முடியும் என்ற நிலை இருப்பதை கடந்த மூன்று நாட்களாக நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நமக்கு உறுதி செய்கின்றன. தமிழகத்தில் இந்துக்களுக்கும் இந்துக்...

LATEST NEWS

MUST READ