ஜேட்லிக்கு நல்ல பாடம்

மல்லையா நாட்டை விட்டு ஓடிப்போனதற்கு நீங்கள் இப்போது நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும். ராகுல் நிதி அமைச்சக விஷயங்களுக்குள் ஊடுருவியதால் ஜேட்லி செய்திருந்த நல்லவை அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன. அருண் ஜேட்லி அந்த குடும்பத்துடன் நல்லுறவு கொண்டிருப்பதால் அவர்கள் மீது...

டில்லி உயர் நீதிமன்றத்தில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் வருமானவரி மறு மதிப்பீடு கோரிய சோனியா...

தன் வழக்குகளுக்காக கோர்ட் கோர்ட்டாக அலைந்து கொண்டிருக்கும் ப சிதம்பரம் தான் இவர்களுக்கு கிடைத்திருக்கும் ஒரே நல்ல வக்கீலா? 2011 -12 ஆம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவன வருமானத்தை மதிப்பீடு செய்து வரி விதித்ததை...

தமிழக அரசு தூத்துக்குடி நிலத்தடி நீர் ஆய்வறிக்கையை ஏன் ஆட்சேபிக்கிறது?

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபடுவதற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டும் காரணமல்ல என்று தேசீய நிலத்தடி நீர் குழுமம் (Central Ground Water Board) அளித்த ஆய்வறிக்கைக்கு தமிழக அரசு ஆட்சேபம் தெரிவிப்பது ஆச்சரியத்தை...

பொது சிவில் சட்டம் இப்போதைக்கு இல்லை

இந்திய அரசியல் உரிமைச் சட்ட விதி  44 இந்திய நிலப்பகுதி முழுமைக்குமான பொது சிவில் சட்டத்தை குடிமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரலாம் என்று தெரிவிக்கின்றது. முஸ்லிம் சமுதாயத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பாலின...

வெள்ள நிவாரணம் & மறுசீரமைப்புப் பணிகளில் கேரள மார்க்சிஸ்ட் அரசாங்கத்தின் புரட்டு வேலைகள்

கேரளாவில் நுழைந்தமுதல் உயிர் காக்கும் பொருள்கிறிஸ்தவ வேதாகமம் கேரள அமைச்சர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களின் நோக்கத்தை நன்கு அறிந்து கொண்டவர்கள் தங்களுடைய வலைத்தளங்களில் அணைகளில் தொடர்ந்து உயர்ந்து வரும் தண்ணீர் மட்டத்தைக்கூர்ந்து கவனித்து பதிவு...

16ஆம்  நூற்றாண்டில் கிருஷ்ண தேவராயர் திருப்பதி கோயிலுக்கு அளித்த நகைகள் எங்கே – மத்திய...

பதினாறாம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் மாமன்னரான கிருஷ்ண தேவராயர் திருப்பதி கோயிலுக்கு அளித்த ஏராளமான தங்க நகைகளும் வைர வைடுரியங்களும் தொலைந்து போய்விட்ட மர்மம்  குறித்து மத்திய தகவல் ஆணையம் அரசு மற்றும்...

எடிட்டர் மற்றும் இடைத்தரகர் உபேந்திரா ராயின் சொத்துக்கள் முடக்கம்

இன்னும் எவ்வளவு காலம் உபேந்திரா ராய் மௌனம் காப்பார்? அமலாக்கத் துறையினர் நாடெங்கும் அவர் வாங்கி வைத்திருக்கும் அவரது மனையடி சொத்துக்கள் மற்றும் பங்களாக்களை முடக்கிவிட்டநனர். புதன்கிழமை அன்று அமலாக்கத் துறையினர் உபேந்திர ராய் முறைகேடான...

அமலாக்கத் துறை அதிகாரி ராஜேஷ்வர் சிங் மீது இடைத்தரகர் உபேந்திரா ராய் அளித்த புதிய...

கடந்த செவ்வாய் கிழமை அன்று தனது வழக்கை ராஜேஷ்வர சிங் நடத்தக் கூடாது என்று மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்த உபேந்திரா ராய் தனது முயற்சியில் தோல்வியை தழுவினார். அமர்வு நீதி...

நேஷனல் ஹெரால்டு வழக்கில் வருமானவரி ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்த சுப்ரமணிய சுவாமி

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாவுக்கும் ராகுல் காந்திக்கும் வழக்கில் எதிராக வாதாடி  வரும் பிஜேபி தலைவர் சுப்ரமணியன் சுவாமி சனிக்கிழமையன்று வருமான வரித்துறையினரின் மதிப்பீட்டு ஆணையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். சோனியா காந்தி மற்றும்...

பண மழைக்காரரின் மாபெரும் சதித்திட்டம்

வெள்ளை வேட்டி சட்டையில் வளைய வரும் இந்த அரசியல்வாதி வேத பூமியை  பூர்வீகமாகக் கொண்டவர். இடதுசாரி சார்புள்ள இந்த அரசியல்வாதி கட்சிக்கு பணம் புரட்டுவதில் கைதேர்ந்தவர். முக்கடலும் சங்கமிக்கும் புண்ணிய பூமியில் மிக...

LATEST NEWS

MUST READ