இராமன் என்னுமோர் மர்யதா புருஷோத்தமன் – பாகம் 1
வேத வியாசங்களின் படி ஒரு ஆணும் பெண்ணும் மேற்கொள்ள வேண்டிய இல்லற வாழ்க்கை முறைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் இராமபிரானும் சீதா பிராட்டியும் ஆவர்.
அயோத்தி மண்ணில் நான் முதல் முறையாகக்கால் வைத்த போது நான் தசரத...
சுவாமி கேட்ட வழிபாட்டுரிமைக்கு உச்சநீதிமன்றம் பதில்
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஓய்வு பெறும் முன்பு இதற்கான தீர்ப்பை வெளியிடுவாரா?
முஸ்லிம்கள் மசூதிகளில் தான் வழிபாடு நடத்த வேண்டும் என்ற கேள்விக்கான பதில் என்னெவென்று தீர்ப்பு வெளியான பின்பு சுப்பிரமணிய சுவாமி அயோத்தியாவில்...
ஹிந்துக்களுக்கு வேண்டியது இந்தியாவிலிருந்து சுதந்திரம்
ஹிந்துக்களின் பாரத தேசத்திலிருந்து ஒவ்வொரு நாடாகவும் ஒவ்வொரு பகுதியாகவும் பிரித்து தனித்தனி ஹிந்துக்கள் அல்லாத நாடாக மாற்றினார்கள். இது தொடங்கியது இஸ்லாமிய படை எடுப்பு காலத்தில். அதாவது சுமாராக 900 வருடங்களுக்கு முன்....
மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயில் நிலங்கள் தனியாருக்கு தாரை வார்ப்பு
இந்து சமய அறநிலையத் துறை (HR & CE) என்பது தமிழ் நாட்டில் 1960 ஆம் ஆண்டு உருவானது. அதற்கு முன்பு பிரிட்டிஷார் ஆட்சி நடந்த போது அந்த மாநிலம் மெட்ராஸ் பிரசிடன்சியாக...
திருப்பதி கோயில் அடைப்பு – மகாசம்புரோஷனமா மகா நிர்பந்தமா? பக்தர்களுக்கு கடவுள் வழிபாடு என்பது அடிப்படை உரிமை
இந்து கோயில்களில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிவன் கோயில்களில் கும்பாபிஷேகமும் பெருமாள் கோயில்களில் மகா சம்புரோஷனமும் நடைபெறுவது உண்டு. திருமலை திருப்பதி கோயிலில் வைகானச ஆகம முறைகள் பின்பற்றப்படுவதால் இங்கு பன்னிரெண்டு...
சபரிமலை பிரச்சனை, கிறிஸ்தவ மிஷனரிமார்களின் விஷமம் – அமெரிக்காவில் இந்துக்கள் போராட்டம்
Press Release
Religion/ Sabarimala Protests
Contact: Satya Dosapati (narayanasd123@gmail.com, @SatyaDosapati) from NJ, Sri Kanth A. from DC
Press Release for DC rally held on Dec 16th at Lincoln...
மஹா சிவராத்திரி: நடராஜர் நடனத்தில் படைப்புத் தத்துவம்
ஹிந்து மதம் பேசும் பிரபஞ்சத் தத்துவத்தில் மஹா சிவராத்திரி ஒரு முக்கியக் கருத்தினைத் தன்னகத்தே கொண்டுள்ளது. பிரளயத்தை அல்லது பிரளய முடிவைக் குறிப்பதாகக் கருதப்படும் இந்த நாளில் சிவனது அடியையும், முடியையும் காணவியலாது,...
அயோத்யா வழக்கில் புதிய தீர்ப்பு, புதிய நம்பிக்கை
அயோத்யா வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில் இந்த வழக்கை ஆராய்வதில் மத நம்பிக்கை ஒரு காரணியாக கருதப்பட மாட்டாது என்று தெரிவித்துவிட்டது.
மதச் சார்பின்மை என்ற பெயரில் எதிர்ப்பாளர்கள் சதி செய்தனர்,...
விழித்திடுங்கள் ஹிந்துக்களே!
இத்தொகுப்பின் ஒன்றாம் பாகம் இங்கே காணலாம்
விழித்திடுங்கள் ஹிந்துக்களே, எழுந்திடுங்கள் மண்ணின் தெய்வங்களை வணங்கும் தமிழர்களே
இவை அனைத்தையும் பதப்படுத்தி இன்றும் காத்து வளர்ப்பது யார்? கிறிஸ்தவ பிரிட்டிஷ் வெள்ளைகாரணிடம் இருந்து இந்திய அரசைப் பெற்றுக்கொண்ட...
அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை
இராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மூன்று பேர் அடங்கிய மத்யஸ்தக் குழுவை நியமிக்கலாம் என்று அறிவித்த தீர்ப்புக்கு பெருமளவில் ஆதரவும் சிறியளவில் எதிர்ப்பும் எழுந்துள்ளன.
பொதுவாக பல அரசியல் தலைவர்களும் சமயத் தலைவர்களும்...