Home வாழ்க்கை பாணி

வாழ்க்கை பாணி

Lifestyle in PGurus.com

திருப்பதி கோயில் அடைப்பு - பக்தர்களுக்கு கடவுள் வழிபாடு என்பது அடிப்படை உரிமை

திருப்பதி கோயில் அடைப்பு –  மகாசம்புரோஷனமா மகா நிர்பந்தமா? பக்தர்களுக்கு கடவுள் வழிபாடு என்பது அடிப்படை உரிமை

இந்து கோயில்களில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிவன் கோயில்களில் கும்பாபிஷேகமும் பெருமாள் கோயில்களில் மகா சம்புரோஷனமும் நடைபெறுவது உண்டு. திருமலை திருப்பதி கோயிலில் வைகானச ஆகம முறைகள் பின்பற்றப்படுவதால் இங்கு பன்னிரெண்டு...
கேரளாவில் ஆட்சி செய்யும் மார்க்சிஸ்ட் கட்சி ஐயப்ப பக்தர்களை கோவிலுக்குள் வர விடாமல் துன்புறுத்தி சதி செய்கிறது.   மத்திய அரசும் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறது.  அது ஏன் என்று புரியவில்லை

பக்தர்களே சபரிமலைக்கு இந்த சீசனுக்கு வராதீர்கள்  மார்க்சிஸ்ட் கட்சி [CPI – M] சதித் திட்டம் –...

மார்க்சிஸ்ட் கட்சி ஆளும் கேரளாவில் மாநில  அரசு சபரிமலைக்கு பக்தர்கள் வராமல் தடுக்க தன்னாலான  அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. கடந்த 24 மணி நேரமும் அங்கு போலிஸ் நடத்திய அராஜக நடவடிக்கைகளை...
URI The Surgical Strike படம் வெளியான முதல் வாரத்திலேயே எழுபது கோடி வசூலை எட்டிவிட்டது.

 URI The Surgical Strike  என்ற இந்திப்படம் 1௦௦ கோடி வசூலை எட்டியது

வட கிழக்கில் இருக்கும் மியான்மருக்கும் இந்தியாவுக்கும் இடையே மணிப்பூரில் தீவிரவாத தளங்களில் நடந்த தாக்குதல் முதற்கொண்டு இந்திய வீரர்கள் பட்ட துன்பங்கள் சந்தித்த சவால்கள் என பல விஷயங்கள் இப்படத்தில் காட்டப்படுகின்றன. URI The...
சபரிமலை பிரச்சனை, கிறிஸ்தவ மிஷனரிமார்களின் விஷமம்

சபரிமலை பிரச்சனை, கிறிஸ்தவ மிஷனரிமார்களின் விஷமம் – அமெரிக்காவில் இந்துக்கள் போராட்டம்

Press Release Religion/ Sabarimala Protests Contact:  Satya Dosapati (narayanasd123@gmail.com, @SatyaDosapati) from NJ, Sri Kanth A. from DC Press Release for DC rally held on Dec 16th at Lincoln...
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஓய்வு பெறும் முன்பு இதற்கான தீர்ப்பை வெளியிடுவாரா?

சுவாமி கேட்ட வழிபாட்டுரிமைக்கு உச்சநீதிமன்றம் பதில்

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஓய்வு பெறும் முன்பு இதற்கான தீர்ப்பை வெளியிடுவாரா? முஸ்லிம்கள் மசூதிகளில் தான் வழிபாடு நடத்த வேண்டும் என்ற கேள்விக்கான பதில் என்னெவென்று  தீர்ப்பு  வெளியான  பின்பு சுப்பிரமணிய சுவாமி அயோத்தியாவில்...
எறும்புப் புற்றின் அருகிலும் மரத்தடியிலும் பிள்ளையார் மற்றும் நாகர்களை வைத்து வழிபடுவதன் உயர் ஞானத்தை எப்போது புர்ந்துகொள்வோம்?

பிள்ளையார் வழிபாடு காட்டும் நீரியல் தத்துவம்

பிள்ளையாருக்கு நாவல் பழமும் விளாம்பழமும் வழிபாட்டு பொருட்களாகப் படைக்கின்றோம். தண்ணீரின் அளவை காட்டும் முதல் தரக் குறியீடுகளான வேப்ப மரம், ஆல மரம் மற்றும் அரச மரத்தின் கீழ் பிள்ளையாரை வைத்து வழிபடுகிறோம்....
தர்மம் இல்லாத இடத்தில் இருக்கும் அதிகாரம் மக்களுக்குப் பயனற்றது

தர்மமும் அதிகாரமும்

மேலே விவாதிக்கப்பட்ட விஷயங்களில் பல இடங்களில் அதிகாரத்தில் இருப்போர் தர்மத்தின் வழியில் செல்வது கிடையாது என்பது தெளிவாகிறது.  தர்மமும் அதிகாரமும் ஒன்றாக செல்வது கிடையாது.  தர்மம் இல்லாத இடத்தில் இருக்கும் அதிகாரம் மக்களுக்குப்...
இராமர் சீதையின் இனிய இல்லறம்

இராமன் என்னுமோர் மர்யதா புருஷோத்தமன்  – பாகம் 1

வேத வியாசங்களின் படி ஒரு ஆணும் பெண்ணும் மேற்கொள்ள வேண்டிய இல்லற வாழ்க்கை முறைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் இராமபிரானும் சீதா பிராட்டியும் ஆவர். அயோத்தி மண்ணில் நான் முதல் முறையாகக்கால் வைத்த போது நான் தசரத...
இந்துக்களின் தலைநகரமாகத் திகழ வேண்டிய அயோத்தி இன்று மாசு படிந்த ஓவியம் போல் இருக்கிறது

அயோத்யா பாகம் 4 – அயோத்தி மாநகரை அழகின் இருப்பிடம் ஆக்கலாம்

முதல் பாகம்Part 1 , இரண்டாம் பாகம் Part 2 மற்றும் மூன்றாம் பாகங்களை Part 3 இங்கு நீங்கள் வாசிக்கலாம். இது நான்காம் பாகம். அயோத்தி மாநகரின் வரலாறு மிக நீண்டது என்பதை...
மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயில் நிலங்கள் தனியாருக்கு தாரை வார்ப்பு

மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயில் நிலங்கள் தனியாருக்கு தாரை வார்ப்பு

இந்து சமய அறநிலையத் துறை (HR & CE) என்பது தமிழ் நாட்டில் 1960 ஆம் ஆண்டு உருவானது. அதற்கு முன்பு பிரிட்டிஷார் ஆட்சி நடந்த போது அந்த மாநிலம் மெட்ராஸ் பிரசிடன்சியாக...

LATEST NEWS

MUST READ