அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதில் எவ்வித  சமரசத்துக்கும் இடமில்லை

அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதில் எவ்வித  சமரசத்துக்கும் இடமில்லை

இராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மூன்று பேர் அடங்கிய மத்யஸ்தக் குழுவை நியமிக்கலாம் என்று அறிவித்த தீர்ப்புக்கு பெருமளவில் ஆதரவும் சிறியளவில் எதிர்ப்பும் எழுந்துள்ளன. பொதுவாக பல அரசியல் தலைவர்களும் சமயத் தலைவர்களும்...
வருமானத்துக்கு வரி செலுத்தாமல் அரசை ஏய்ப்பதற்கு பணக்காரர்களுக்கு அறக்கட்டளை என்ற அமைப்பு உதவுகிறது.  எப்படி?

போலி அறக்கட்டளைகள் – வரி ஏய்ப்புத்தலங்கள் பற்றிய கட்டுரை – 5

வரி ஏய்ப்பு தலங்கள் பற்றிய முந்தைய மூன்று கட்டுரைகளில் போலி நிறுவனங்களை ஆரம்பித்து போய் கணக்கு காட்டுவது குறித்து விளக்கினோம். நான்காவது கட்டுரையில் தனி நபரு உரிமை நிறுவனங்கள் பற்றி விரிவாக...
திருப்பதி கோயில் அடைப்பு - பக்தர்களுக்கு கடவுள் வழிபாடு என்பது அடிப்படை உரிமை

திருப்பதி கோயில் அடைப்பு –  மகாசம்புரோஷனமா மகா நிர்பந்தமா? பக்தர்களுக்கு கடவுள் வழிபாடு என்பது அடிப்படை உரிமை

இந்து கோயில்களில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிவன் கோயில்களில் கும்பாபிஷேகமும் பெருமாள் கோயில்களில் மகா சம்புரோஷனமும் நடைபெறுவது உண்டு. திருமலை திருப்பதி கோயிலில் வைகானச ஆகம முறைகள் பின்பற்றப்படுவதால் இங்கு பன்னிரெண்டு...
மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயில் நிலங்கள் தனியாருக்கு தாரை வார்ப்பு

மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயில் நிலங்கள் தனியாருக்கு தாரை வார்ப்பு

இந்து சமய அறநிலையத் துறை (HR & CE) என்பது தமிழ் நாட்டில் 1960 ஆம் ஆண்டு உருவானது. அதற்கு முன்பு பிரிட்டிஷார் ஆட்சி நடந்த போது அந்த மாநிலம் மெட்ராஸ் பிரசிடன்சியாக...
மதச் சார்பின்மை ஆயுதம் ஏந்தி தடுக்க முனைந்தவர்களை புறக்கணித்த உச்ச நீதிமன்றம்

அயோத்யா வழக்கில் புதிய தீர்ப்பு, புதிய நம்பிக்கை

அயோத்யா வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில்  இந்த வழக்கை ஆராய்வதில் மத நம்பிக்கை ஒரு காரணியாக கருதப்பட மாட்டாது என்று தெரிவித்துவிட்டது. மதச் சார்பின்மை என்ற பெயரில் எதிர்ப்பாளர்கள் சதி செய்தனர்,...
கேரளாவில் ஆட்சி செய்யும் மார்க்சிஸ்ட் கட்சி ஐயப்ப பக்தர்களை கோவிலுக்குள் வர விடாமல் துன்புறுத்தி சதி செய்கிறது.   மத்திய அரசும் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறது.  அது ஏன் என்று புரியவில்லை

பக்தர்களே சபரிமலைக்கு இந்த சீசனுக்கு வராதீர்கள்  மார்க்சிஸ்ட் கட்சி [CPI – M] சதித் திட்டம் –...

மார்க்சிஸ்ட் கட்சி ஆளும் கேரளாவில் மாநில  அரசு சபரிமலைக்கு பக்தர்கள் வராமல் தடுக்க தன்னாலான  அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. கடந்த 24 மணி நேரமும் அங்கு போலிஸ் நடத்திய அராஜக நடவடிக்கைகளை...

LATEST NEWS

MUST READ