Home Tags ப சிதம்பரம்

Tag: ப சிதம்பரம்

அப்பாவி முஸ்லிம் ஆண்கள் 42 பேரை சுட்டு கொன்ற வழக்கில் உ. பி. போலிசார்...

ஹாஷிம்புராவில் நடந்த கொடூரக் கொலைகளுக்கான விசாரணை முடிந்து புதன்கிழமை அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 1987இல் ஹாஷிம்புரா என்ற ஊரில் வாழ்ந்த முஸ்லிம் ஆண்கள் 42 பேரை திட்டமிட்டு கொன்ற போலிசார் 16...

கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி. சொத்து முடக்கம்

அமலாக்கத் துறை ப சிதம்பர்த்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஐ என் எக்ஸ் ஊழல் வழக்கில் தொடர்பு கொண்டிருப்பதால் அவருடைய 54 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியது. இச்சொத்துக்களின் இன்றைய சந்தை மதிப்பு...

ஏர்செல் மேக்சிஸ் ஊழல் – கார்த்தி சிதம்பரம் கைதாவாரா?

கார்த்தி சித்ம்பரத்தை கைது செய்து விசாரிக்க அமலாக்கத் துறை முடிவு கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு தராத காரணத்தால் அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்திடம் இன்னும் மூன்று மாத அவகாசம் கேட்டு பெற்றுள்ளது. உச்ச...

அமலாக்கத் துறை அதிகாரி ராஜேஷ்வர் சிங் மீது இடைத்தரகர் உபேந்திரா ராய் அளித்த புதிய...

கடந்த செவ்வாய் கிழமை அன்று தனது வழக்கை ராஜேஷ்வர சிங் நடத்தக் கூடாது என்று மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்த உபேந்திரா ராய் தனது முயற்சியில் தோல்வியை தழுவினார். அமர்வு நீதி...

வருமான வரித்துறையின் பிடியில் சோனியா காந்தி

இயக்குனர் பதவி மற்றும் 154 கோடி வருமானம் போன்றவற்றை மறைத்ததற்காக வருமான வரி துறை தொடுத்த வழக்கில் சோனியா காந்தி இப்போது சிக்கியுள்ளார். வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்த குற்றத்திற்கான பின்விளைவுகளை...

இடைத்தரகர் உபேந்திரா ராய் மீது இன்னுமொரு வழக்கு

ஒரே வருடத்தில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகள் நடந்ததாலும் அவற்றிற்கு போலி ஆவணங்களை உபேந்திரா ராய் சமர்ப்பித்ததாலும் அவர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பத்திரிகையாளர் என்ற பெயரில்...

ஏர்செல் மேக்சிஸ் ஊழல்: வன்மையாக எதிர்ப்பேன் என்கிறார் சிதம்பரம்… எப்படி?

அப்போதைய நிதி அமைச்சராக இருந்த ப சிதம்பரம் தனது அதிகார வரம்பை மீறி அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை மேக்சிசுக்கு பெற்றுத்தர செய்த எட்டு முறை கேடுகள் இதோ: மத்தியப் புலனாய்வு நிறுவனம்...

டி கே சிவகுமாரின் ஹவாலா ஏஜெண்டுகள் அப்ரூவராக மாறினர்

கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் மேலிடத்துக்கு பணம் எவ்வாறு அனுப்பப்பட்டது என்ற தகவல்கள் இரண்டு ஹவாலா ஏஜெண்டுகளிடமிருந்து கிடைத்துள்ளன இந்த விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸின் செல்வாக்குப் பெற்ற தலைவர்களில் ஒருவரான டி கே சிவகுமார்...

அமலாக்கத்துறை அதிகாரி ராஜேஷ்வர் சிங்கை துன்புறுத்தி சிதம்பரத்தை காப்பாற்ற நினைக்கும் ஹஸ்முக் ஆதியா

ஆதியாவுடனான நால்வர் குழு மீது குற்றம் சுமத்திய  சுவாமி ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் இருந்து முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்தை காப்பாற்றுவதற்காக நிதி செயலர் ஹஸ்முக் ஆதியாவும் அவருடன் இணைந்து இன்னும் நான்கு...

சிக்கினார் சிதம்பரம் – ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் ஊழல்தடுப்பு சட்டத்தின் கீழ் பிடிபட்டார்

முடிவாக ப சிதம்பரத்தின் பெயர் மத்திய புலனாய்வு துறையினரால்   ஏர்செல் மேக்சிஸ் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது. வியாழக் கிழமை அன்று சி பி ஐ அதிகாரிகள்  ப சிதம்பரம், அவர்...

MOST POPULAR

HOT NEWS