Tag: ப சிதம்பரம்
சிதம்பரத்தின் உண்மையான சொத்து மதிப்பு எவ்வளவு
சிலர் சிறப்பானவராக பிறக்கின்றனர்; சிலர் சிறப்புகளை சாதித்து பெறுகின்றனர் சிலர் மீது சிறப்புக்கள் திணிக்கப்படுகின்றன என்றார் வில்லியம் ஷேக்ஸ்பியர்
ஆனால் ஊழல் மேதையான சிதம்பரம் இந்த வாசகத்தை மாற்றி அமைக்க வந்துள்ளார்.
சிலர் சிறப்பானவராக பிறக்கின்றனர்;...
நீதிபதிகளை தர்ம சங்கடத்துக்குள்ளாக்கிய ப சிதம்பரம்
சி பி ஐ மற்றும் அமலாக்கத் துறையினரிடம் பத்து வழக்குகளுக்கு மேலாக சிக்கி கொண்டிருக்கும் ப சிதம்பரம் வியாழன் அன்று ராம்நாத் கோயங்கா தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற உயர் நீதிமன்ற...
சி பி ஐ கைதுக்கு பயந்து ஓடும் சிதம்பரம்
சிதம்பரம் கைதுக்கு பயந்து ஒடி ஒளிகிறார்
சிதம்பரத்தை விசாரணைக்காக கட்டாயப்படுத்தி எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம்ஆணை பிறப்பித்த சில மணி நேரத்திலேயே சி பி ஐ அவரைக் கைது செய்து விசாரித்தால்...
நேர்மையான அமலாக்கத் துறை அதிகாரி மீது வீண் பழி சுமத்திய அந்த மர்ம மனிதன் ...
மர்ம மனிதன் யார்?
ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் ஐ எஸ் ஐ (ISI) உளவாளி என்று சந்தேகிக்கப்பட்ட தானிஷ் ஷா ஒரு உளவாளியே அல்ல சண்டே கார்டியன் என்ற பத்திரிகைக்கு தானிஷ் ஷா அளித்த ஒரு...
ஜுன்25 அன்று கருப்பு பண வழக்கில் சிதம்பரம் குடும்பத்தார் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் அழைப்பாணை...
செவ்வாய் மாலை சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம்,வருமான வரி துறையினர் கருப்பு பணச்சட்டத்தின் கீழ் அளித்த குற்றப்பத்திரிகையைக்கருத்தில் கொண்டு குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், அவரது மனைவி நளினி,...
ஏர்செல் மேக்சிஸ் ஊழல்: இரண்டாவது கட்ட விசாரணையில் சிதம்பரம்
அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் விசாரனையில் நிதியமைச்சக அதிகாரிகளையே குற்றம் சாட்டுகிறார்
ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் ஆறுமணி நேர விசாரனைக்கு பிறகும் திருப்தி அடையாத அமலாக்கத் துறை அதிகாரிகள் ப சிதம்பரத்தை மீண்டும்...
ஜாமீன் பெற்ற உபேந்திரா ராய் திஹார் சிறை வாசலில் மீண்டும் கைது
காவலில் எடுத்து ஏழு நாட்கள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி
உபேந்திரா ராய் இப்போது சட்டத்தின் பிடியில் சிக்கி தவிக்கிறார். அமலாக்கத்துறை (ED) டில்லி பெரு நகர் நடுவர் நீதிமன்றத்தில் உபேந்திரா ராயின் சந்தேகத்துக்கு இடமான...
சிதம்பரத்தின் உறவினர் ஏ சி முத்தையா ரூ. 102 கோடி வங்கி கடன் வாங்க...
வெள்ளிக்கிழமை அன்று மாலை தொழிலதிபரும் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரத்தின் உறவினருமான ஏ சி முத்தையா மீது வங்கி கடன் வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது, சிண்டிகேட் வங்கியில் இருந்து...
ஏர்செல் மேக்சிஸ் ஊழல்: ஜுன் 12 அன்று மீண்டும் விசாரணைக்கு வரும்படி அழைப்பு
ஏர்செல் மேக்சிஸ் ஊழல் பற்றி செவ்வாய்கிழமை ப சிதம்பரத்திடம் ஏழு மணி நேரம் விசாரணை செய்த பிறகு அவரது வார்த்தை ஜாலங்களுக்கு மயங்காத அமலாக்கத் துறையினர் (ED) அவரை மீண்டும் ஜுன்...
வினை விதைத்த ப. சிதம்பரம் முன்ஜாமீன் வேண்டி நீதிமன்றங்களுக்கு மாறி மாறி ஒட்டம்
ப சிதமபரம் மீதான பல்வேறு வழக்குகளுக்கும் விசாரணை தொடங்கிவிட்டதால் அடுத்து தன்னை கைது செய்து சிறையில் தள்ளிவிடுவார் என்ற அச்சத்தினால் அவர் முன் ஜாமீன் கேட்டு ஒவ்வொரு நீதிமன்றமாக ஏறி இறங்குகிறார்
வினை செய்தவன்...