பண மழைக்காரரின் மாபெரும் சதித்திட்டம்

வெள்ளை வேட்டி சட்டையில் வளைய வரும் இந்த அரசியல்வாதி வேத பூமியை  பூர்வீகமாகக் கொண்டவர். இடதுசாரி சார்புள்ள இந்த அரசியல்வாதி கட்சிக்கு பணம் புரட்டுவதில் கைதேர்ந்தவர். முக்கடலும் சங்கமிக்கும் புண்ணிய பூமியில் மிக...

டில்லி உயர் நீதிமன்றம் ஹெரால்டு ஹவுசை காலி செய்யும்படி உத்தரவு. சோனியா & ராகுலின்...

ஏ ஜே எல் எனப்படும் Associated Journals Limited(AJL) நிறுவனத்தின் மூலமாக  அதன் உரிமையாளர் என்ற அடிப்படையில் சோனியா காந்தியும் ராகுலும் சேர்ந்து இக்கட்டிடத்தை காலி செய்யும்படி உத்தரவிடக் கூடாது என்று விண்ணப்பித்திருந்த...

சுனந்தாவின் மர்ம மரணம் – டில்லி போலீசார் சுனந்தாவின் மரணத்துக்கு காரணம் விஷம் ...

உடம்பில் உள்ள 12 காயங்கள் குறித்து விசாரணை தேவை சுனந்தாவின் மர்ம மரணத்துக்கு காரணம் அவரது கணவர் சசி தரூர் தான்  என்று தெரிவிக்கும் டில்லி போலிசாரின் குற்றப் பத்திரிகையை கவனத்தில் கொண்டு தொடங்கப்பட்ட...

ஜெயராம் ரமேஷுக்கும் அவர் காங்கிரஸ் சகாக்களுக்கும்  நேரடி வேண்டுகோள்

16ஆம் தேதி வெளியான கேரவன் என்ற பத்திரிக்கை The D-Companies.  இவை அனைத்தும் ப சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்து "பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்ற பாரதியாரின் வாக்கின்படி அக்கிரமங்கள் நடந்த...

அருண் ஜேட்லியின் நிதி அமைச்சகம் ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி மறுக்கிறது

ப சிதம்பரத்தின் நெருங்கிய நண்பரான நமது நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவரை வழக்கில் இருந்து காப்பாற்ற முனைகிறார். அவருக்கு உதவியாய் இருந்த ஐந்து அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை...

ஏர்செல் மேக்சிஸ் ஊழல் பற்றி விசாரிக்க அனுமதி தாமதம் குற்றம் சுமத்தப்பட்ட ப....

கடந்த நான்கு மாதங்களாக சி பி ஐ ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் ப சிதம்பரத்துடன் இணைந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஐ ஏ எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நிதி அமைச்சகத்திடம்...

அமலாக்கத் துறை அதிகாரி ராஜேஷ்வர் சிங் மீது இடைத்தரகர் உபேந்திரா ராய் அளித்த புதிய...

கடந்த செவ்வாய் கிழமை அன்று தனது வழக்கை ராஜேஷ்வர சிங் நடத்தக் கூடாது என்று மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்த உபேந்திரா ராய் தனது முயற்சியில் தோல்வியை தழுவினார். அமர்வு நீதி...

இஸ்லாமியத் தீவிரவாதத்தின் இருப்பிடமாகி வரும் தமிழகம்

தமிழகத்தில் திராவிட மார்க்சீய மாவோயிஸ்ட் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லப்படும் இந்து செயற்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே போகிறது. கடந்த இரண்டு வாரங்களில் நடந்த சம்பவங்களை வைத்து பார்க்கும்போது  தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத செயல்களின் மையமாக தமிழ்நாடு...

வேட்பு மனு தாக்கல் செய்யும் முன்பே மண்ணைக் கவ்விய கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் மேலிடம் தமிழ்நாட்டில் சிவகங்கை பாராளுமன்றத் தொகுதிக்காக முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன்  கார்த்தியை வேட்பாளராக நியமித்ததும் அத்தொகுதியின் மூத்த அரசியல்வாதியும் காங்கிரஸ்காரருமான சுதர்சன நாச்சியப்பன் இவரை வேட்பாளராக நியமித்ததற்கு...

ப. சிதம்பரத்தைக் காப்பாற்றத் துடிக்கும் நிதி அமைச்சகம்

ஐ ஏ எஸ் அதிகாரிகள் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்க நிதி அமைச்சகம் தயங்குகிறது. இந்த அனுமதியை உடனே பெறவேண்டும் என்றால் பிரதமர் அலுவலகம்  நிதி அமைச்சக நடவடிக்கைகளில்...

LATEST NEWS

MUST READ