Tag: Indian National Congress
அரியானாவில் நேஷனல் ஹெரால்டுக்குச் சொந்தமான நிலத்தை அமலாக்கத் துறையினர் வழக்கில் இணைப்பு
பஞ்ச்குலா நகரில் இருந்த ஒரு நிலத்தை அமலாக்கத் துறையினர் கருப்புப் பணத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கில் சேர்த்தனர்.
சில வாரங்களுக்கு முன்பு டில்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தின் தலைமையகத்தைத் திரும்பப் பெறலாம் என்று...
நேஷனல் ஹெரால்டு வழக்கில் வருமானவரி ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்த சுப்ரமணிய சுவாமி
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாவுக்கும் ராகுல் காந்திக்கும் வழக்கில் எதிராக வாதாடி வரும் பிஜேபி தலைவர் சுப்ரமணியன் சுவாமி சனிக்கிழமையன்று வருமான வரித்துறையினரின் மதிப்பீட்டு ஆணையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். சோனியா காந்தி மற்றும்...
ராகுலுக்கு வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி; வழக்கில் இருந்து விடுவிக்க மறுப்பு
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான ராகுல் மற்றும் சோனியாவின் பெயர் களங்கப்படும் அளவிற்கு ஆதாரங்கள் குவிகின்றன
2011 - 12 ஆண்டுக்கான வருமான வரி கணக்கை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று...
அகமது படேல் ஸ்டெர்லிங் சந்தேசாரா குழுமத்திடமிருந்து நேரடியாகப் பணம் பெற்றார்: ஹவாலா ஏஜென்ட் ஜானி...
5000 கோடி ரூபாய் வங்கி ஊழல் பற்றி புலனாய்வு செய்து வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் ஸ்டெர்லிங் பயோ டெக் மற்றும் சந்தேசாரா குழுமத்திடம் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அகமது படேலிடம் நேரடியாக...
நேஷனல் ஹெரால்டு ஊழல் – நகர மேம்பாட்டு அமைச்சகம் ஹெரால்டு ஹவுசை திரும்பப் பெற...
டில்லியில் பத்திரிகை நடத்துவதற்காக வழங்கப்பட்ட இடத்தில் பத்திரிகையை நடத்தாமல் நிறுத்திவிட்டதால் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்திய அசோசியேட்டட் ஜர்ணல்ஸ் லிமிட்டட் நிறுவனத்திற்கு நகர் மேம்பாட்டு அமைச்சகம் அந்த கட்டிடத்தை அரசுக்கு திருப்பித் தரும்படி...
டி கே சிவகுமாரின் ஹவாலா ஏஜெண்டுகள் அப்ரூவராக மாறினர்
கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் மேலிடத்துக்கு பணம் எவ்வாறு அனுப்பப்பட்டது என்ற தகவல்கள் இரண்டு ஹவாலா ஏஜெண்டுகளிடமிருந்து கிடைத்துள்ளன இந்த விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸின் செல்வாக்குப் பெற்ற தலைவர்களில் ஒருவரான டி கே சிவகுமார்...
அமலாக்கத்துறை அதிகாரி ராஜேஷ்வர் சிங்கை துன்புறுத்தி சிதம்பரத்தை காப்பாற்ற நினைக்கும் ஹஸ்முக் ஆதியா
ஆதியாவுடனான நால்வர் குழு மீது குற்றம் சுமத்திய சுவாமி
ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் இருந்து முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்தை காப்பாற்றுவதற்காக நிதி செயலர் ஹஸ்முக் ஆதியாவும் அவருடன் இணைந்து இன்னும் நான்கு...
சிக்கினார் சிதம்பரம் – ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் ஊழல்தடுப்பு சட்டத்தின் கீழ் பிடிபட்டார்
முடிவாக ப சிதம்பரத்தின் பெயர் மத்திய புலனாய்வு துறையினரால் ஏர்செல் மேக்சிஸ் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது. வியாழக் கிழமை அன்று சி பி ஐ அதிகாரிகள் ப சிதம்பரம், அவர்...
நீதிபதிகளை தர்ம சங்கடத்துக்குள்ளாக்கிய ப சிதம்பரம்
சி பி ஐ மற்றும் அமலாக்கத் துறையினரிடம் பத்து வழக்குகளுக்கு மேலாக சிக்கி கொண்டிருக்கும் ப சிதம்பரம் வியாழன் அன்று ராம்நாத் கோயங்கா தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற உயர் நீதிமன்ற...
சுனந்தா மர்ம மரண வழக்கில் இணை ஆணையர் விவேக் கோகியா குழுவினர் உண்மையை மறைக்க...
சனிக்கிழமை தில்லி போலிசார் நீதிமன்றத்தில் புதிய ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க மறுத்துவிட்டனர். முன்பு சுனந்தாவின் மரணம் நிகழ்ந்த போது அதில் காணப்பட்ட மர்மத்தை மறைக்க இணை ஆணையர் விவேக் கோகியா குழுவினர் பெரு...