Home Tags சுப்பிரமணியன் சுவாமி

Tag: சுப்பிரமணியன் சுவாமி

நேஷனல் ஹெரால்டு ஊழல் – நகர மேம்பாட்டு அமைச்சகம் ஹெரால்டு ஹவுசை திரும்பப் பெற...

டில்லியில் பத்திரிகை நடத்துவதற்காக வழங்கப்பட்ட இடத்தில் பத்திரிகையை நடத்தாமல் நிறுத்திவிட்டதால் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்திய அசோசியேட்டட் ஜர்ணல்ஸ் லிமிட்டட் நிறுவனத்திற்கு நகர் மேம்பாட்டு அமைச்சகம் அந்த கட்டிடத்தை அரசுக்கு திருப்பித் தரும்படி...

சுவாமி கேட்ட வழிபாட்டுரிமைக்கு உச்சநீதிமன்றம் பதில்

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஓய்வு பெறும் முன்பு இதற்கான தீர்ப்பை வெளியிடுவாரா? முஸ்லிம்கள் மசூதிகளில் தான் வழிபாடு நடத்த வேண்டும் என்ற கேள்விக்கான பதில் என்னெவென்று  தீர்ப்பு  வெளியான  பின்பு சுப்பிரமணிய சுவாமி அயோத்தியாவில்...

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சுவாமி ஆதாரங்களை சமர்ப்பித்தார்

சனிக்கிழமை சுவாமி ஆதாரங்களை சமர்ப்பிக்க தொடங்கியதும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நேஷனல் ஹெரால்டு வழக்கு சூடு பெற தொடங்கியது. கூடுதல் தலைமை பெரு நகர் நீதித் துறை நடுவர் முன்னிலையில் வழக்கு குறித்து...

நேஷனல் ஹெரால்டு பற்றி சுவாமிட்வீட் செய்வதற்குத் தடை கோரி காங்கிரஸ் தலைவர்கள் நீதிமன்றத்தில் மனு

குற்றம் சாட்டப்பட்ட  சோனியா காந்தி, ராகுல் காந்தி, மற்றும் மோதிலால் வோரா நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து சுப்பிரமணிய சுவாமி டிவிட்டரில் தகவல் அல்லது கருத்து பதிவு செய்வதற்கு தடை கோரி நீதிமன்றத்தில்...

சுனந்தா மர்ம மரண வழக்கில் இணை ஆணையர் விவேக் கோகியா குழுவினர் உண்மையை மறைக்க...

சனிக்கிழமை தில்லி போலிசார் நீதிமன்றத்தில் புதிய ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க மறுத்துவிட்டனர். முன்பு சுனந்தாவின் மரணம் நிகழ்ந்த போது அதில் காணப்பட்ட மர்மத்தை மறைக்க இணை ஆணையர் விவேக் கோகியா குழுவினர் பெரு...

தமிழ் நாடு பத்தாயிரம் தீவிரவாதிகளுக்கு புகலிடமா?

தமிழ்நாட்டில் பிரவுன் சுகர் போன்ற போதை பொருட்களோடு சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் துப்பாகிகளோடு வலம் வருவதாக இன்னொரு நம்பத்தகுந்த வட்டாரமும் தெரிவிக்கிறது. தீவிரவாதிகளை பற்றிய இந்த தகவல் ஒன்றும் கேள்விப்பட்டதல்ல இந்திய அரசை...

சி பி ஐ கைதுக்கு பயந்து ஓடும் சிதம்பரம்

சிதம்பரம் கைதுக்கு பயந்து ஒடி ஒளிகிறார் சிதம்பரத்தை விசாரணைக்காக கட்டாயப்படுத்தி எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம்ஆணை  பிறப்பித்த சில மணி நேரத்திலேயே சி பி ஐ அவரைக் கைது செய்து விசாரித்தால்...

ஜுன்25 அன்று கருப்பு பண வழக்கில் சிதம்பரம் குடும்பத்தார் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் அழைப்பாணை...

செவ்வாய் மாலை சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம்,வருமான வரி துறையினர் கருப்பு பணச்சட்டத்தின் கீழ் அளித்த குற்றப்பத்திரிகையைக்கருத்தில் கொண்டு குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், அவரது மனைவி நளினி,...

ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

சிதம்பரம் ஆட்களால் கார்த்தியையும் சிதம்பரத்தையும் இனி காப்பாற்ற இயலாது. ப சிதம்பரம் மீதும் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கலாக உள்ளது. ஏர்செல் மேக்சிஸ் ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையினர் (ED) முன்னாள் நிதி அமைச்சரான ப சிதம்பரத்தின்...

ஏர்செல் மேக்சிஸ் ஊழல்: இரண்டாவது கட்ட விசாரணையில்  சிதம்பரம்

அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் விசாரனையில் நிதியமைச்சக அதிகாரிகளையே குற்றம் சாட்டுகிறார் ஏர்செல் மேக்சிஸ் ஊழலில்  ஆறுமணி நேர விசாரனைக்கு பிறகும் திருப்தி அடையாத அமலாக்கத் துறை அதிகாரிகள் ப சிதம்பரத்தை மீண்டும்...

MOST POPULAR

HOT NEWS