Home Tags ஏர்செல் மேக்சிஸ்

Tag: ஏர்செல் மேக்சிஸ்

கார்த்தி மீது  புதிய நிதி மோசடி குற்றச்சாட்டு

வருமான வரி ஆணையர் ஸ்ரீவஸ்தவா சி பி ஐ மற்றும் அமலாக்கத் துறைகளில் புகார். ஒடிஷா அரசிடம் இருந்து 3௦௦ கோடி ரூபாயை  கார்த்தியின் Zigitsa என்ற நிறுவனம் ஏமாற்றி விட்டது. ஒவ்வொரு நாளும் கார்த்தியின்...

ப. சிதம்பரத்தின் குடும்பத்தினரை சுற்றி சட்டத்தின்  பிடி இறுகுகிறது

சாரதா ஊழலில் ப சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தற்போதைய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் இருந்து ஆறு மாத காலக் காத்திருப்புக்கு பின்பு ஒரு...

அருண் ஜேட்லியின் நிதி அமைச்சகம் ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி மறுக்கிறது

ப சிதம்பரத்தின் நெருங்கிய நண்பரான நமது நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவரை வழக்கில் இருந்து காப்பாற்ற முனைகிறார். அவருக்கு உதவியாய் இருந்த ஐந்து அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை...

ப சிதம்பரத்தைக் கைது செய்து விசாரிக்க மத்திய அரசு அனுமதி

குற்றப் பத்திரிகை  தாக்கல் செய்த பிறகு பல புதிய  ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் அவரை கைது செய்து தமது கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று சி பி ஐ அதிகாரிகள் அனுமதி கேட்டிருந்தனர். அமலாக்கத்...

ஏர்செல் மேக்சிஸ் ஊழல் பற்றி விசாரிக்க அனுமதி தாமதம் குற்றம் சுமத்தப்பட்ட ப....

கடந்த நான்கு மாதங்களாக சி பி ஐ ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் ப சிதம்பரத்துடன் இணைந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஐ ஏ எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நிதி அமைச்சகத்திடம்...

ப. சிதம்பரத்தைக் காப்பாற்றத் துடிக்கும் நிதி அமைச்சகம்

ஐ ஏ எஸ் அதிகாரிகள் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்க நிதி அமைச்சகம் தயங்குகிறது. இந்த அனுமதியை உடனே பெறவேண்டும் என்றால் பிரதமர் அலுவலகம்  நிதி அமைச்சக நடவடிக்கைகளில்...

ஏர்செல் மேக்சிஸ் ஊழல் – கார்த்தி சிதம்பரம் கைதாவாரா?

கார்த்தி சித்ம்பரத்தை கைது செய்து விசாரிக்க அமலாக்கத் துறை முடிவு கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு தராத காரணத்தால் அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்திடம் இன்னும் மூன்று மாத அவகாசம் கேட்டு பெற்றுள்ளது. உச்ச...

ஏர்செல் மேக்சிஸ் ஊழல்: வன்மையாக எதிர்ப்பேன் என்கிறார் சிதம்பரம்… எப்படி?

அப்போதைய நிதி அமைச்சராக இருந்த ப சிதம்பரம் தனது அதிகார வரம்பை மீறி அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை மேக்சிசுக்கு பெற்றுத்தர செய்த எட்டு முறை கேடுகள் இதோ: மத்தியப் புலனாய்வு நிறுவனம்...

அமலாக்கத்துறை அதிகாரி ராஜேஷ்வர் சிங்கை துன்புறுத்தி சிதம்பரத்தை காப்பாற்ற நினைக்கும் ஹஸ்முக் ஆதியா

ஆதியாவுடனான நால்வர் குழு மீது குற்றம் சுமத்திய  சுவாமி ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் இருந்து முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்தை காப்பாற்றுவதற்காக நிதி செயலர் ஹஸ்முக் ஆதியாவும் அவருடன் இணைந்து இன்னும் நான்கு...

சிக்கினார் சிதம்பரம் – ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் ஊழல்தடுப்பு சட்டத்தின் கீழ் பிடிபட்டார்

முடிவாக ப சிதம்பரத்தின் பெயர் மத்திய புலனாய்வு துறையினரால்   ஏர்செல் மேக்சிஸ் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது. வியாழக் கிழமை அன்று சி பி ஐ அதிகாரிகள்  ப சிதம்பரம், அவர்...

MOST POPULAR

HOT NEWS