Tag: சி பி ஐ
ஐ சி ஐ சி ஐ வங்கித் தலைவி சந்தா கோச்சார் பிடிபட்டது எப்படி?
2010ஆம் ஆண்டு முதல் நிதி அமைச்சகத்தில் சந்தா கோச்சாரின் ஊழல் பற்றி பேசப்பட்டு வந்தது. அப்போது நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் வீடியோகானுக்கு 2௦12இல் மொசாம்பிக் என்ற இடத்தில் எண்ணெய் எடுக்க...
சந்தா கோச்சரை கைது செய்த விஷயத்துக்காக சி பி ஐ மீது ஜெட்லிக்கு ஏன்...
சில வாரங்களாக முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பற்றி எதுவும் எழுத வேண்டாம் என்று ஒரு முடிவு செய்திருந்தேன். அவர் புற்றுநோயோடு போராடி வருகிறார். அதுவும் நான் குடியிருக்கும் இதே அமெரிக்காவில்...
ப. சிதம்பரத்தின் குடும்பத்தினரை சுற்றி சட்டத்தின் பிடி இறுகுகிறது
சாரதா ஊழலில் ப சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தற்போதைய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் இருந்து ஆறு மாத காலக் காத்திருப்புக்கு பின்பு ஒரு...
அருண் ஜேட்லியின் நிதி அமைச்சகம் ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி மறுக்கிறது
ப சிதம்பரத்தின் நெருங்கிய நண்பரான நமது நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவரை வழக்கில் இருந்து காப்பாற்ற முனைகிறார். அவருக்கு உதவியாய் இருந்த ஐந்து அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை...
ஹெலிகாப்டர் தரகர் கிரிஸ்டியன் மிஷெல் கைது. சோனியா கவலை?
சி பி ஐ மைக்கேலை கைது செய்து ஐந்து நாட்களுக்கு தனது பொறுப்பில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்றுள்ளது. இந்த விசாரணை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிப்பு செய்யப்படலாம். இந்த விசாரணையில் அமலாக்கத்...
அரியானாவில் நேஷனல் ஹெரால்டுக்குச் சொந்தமான நிலத்தை அமலாக்கத் துறையினர் வழக்கில் இணைப்பு
பஞ்ச்குலா நகரில் இருந்த ஒரு நிலத்தை அமலாக்கத் துறையினர் கருப்புப் பணத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கில் சேர்த்தனர்.
சில வாரங்களுக்கு முன்பு டில்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தின் தலைமையகத்தைத் திரும்பப் பெறலாம் என்று...
கெஜ்ரிவாலின் பணப்பையான அமைச்சர் சத்தியேந்திர குமார் மீது சி பி ஐ நடவடிக்கை எடுக்க...
டில்லியின் பொதுப்பணித் துறை மற்றும் சுகாதாரத் துறையின் அமைச்சரான சத்தியேந்திர குமார் மீது சி பி ஐ நடவடிக்கை எடுக்கலாம் என்று மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் நேற்று அனுமதி வழங்கியது...
நவீன மகாபாரதத்தின் துரியோதனனா ராகேஷ் அஸ்தானா?
அரசு இயந்திரமே ஒரு தனி மனிதரை ஒரு அதிகாரியை பாதுகாக்க முனைகிறது என்றால் அப்படி என்ன அவசியம் வந்துவிட்டது? அவரை ஏன் பாதுகாக்க முயற்சி எடுக்கின்றனர்? என்ற வினா நம் முன் எழுகிறது...
சிதம்பரத்தின் உறவினர் ஏ சி முத்தையா ரூ. 102 கோடி வங்கி கடன் வாங்க...
வெள்ளிக்கிழமை அன்று மாலை தொழிலதிபரும் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரத்தின் உறவினருமான ஏ சி முத்தையா மீது வங்கி கடன் வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது, சிண்டிகேட் வங்கியில் இருந்து...