Home Tags கார்த்தி சிதம்பரம்

Tag: கார்த்தி சிதம்பரம்

ஐ என் எக்ஸ் ஊழல் வழக்கில் – இலஞ்சம் கொடுத்த இந்திராணி  அரசு தரப்பு...

முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் ஊழல் கதைகளை அம்பலப்படுத்தும் நோக்கில் அவருக்கு இலஞ்சம் கொடுத்த ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திராணி முகர்ஜி அரசு தரப்பு சாட்சியாக...

கார்த்தி மீது  புதிய நிதி மோசடி குற்றச்சாட்டு

வருமான வரி ஆணையர் ஸ்ரீவஸ்தவா சி பி ஐ மற்றும் அமலாக்கத் துறைகளில் புகார். ஒடிஷா அரசிடம் இருந்து 3௦௦ கோடி ரூபாயை  கார்த்தியின் Zigitsa என்ற நிறுவனம் ஏமாற்றி விட்டது. ஒவ்வொரு நாளும் கார்த்தியின்...

கார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும்  சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்

கார்த்தி தன அடியாட்களுக்கு கட்டளையிடும் பதிவுகள் மற்றும் அவர்களோடு தனது உல்லாச வாழ்க்கையைப் பற்றி உரையாடும் பதிவுகள் (Cafe Coffee Day) இப்போது வெளிவந்துள்ளன. இவற்றில் இவர் தனது கேவலமான வாழ்க்கை முறையை மற்றவர்களுடன்...

வருமான வரி ஆணையர் S K ஸ்ரீவாஸ்தவா கார்த்தி மீது  தேர்தல் ஆணையத்திடம் புகார்

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் கோடிக்கணக்கில் பணப்புழக்கம் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா? சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தியும் அவரது தந்தை முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரமும் கருப்புப் பணத்தை தண்ணீராகப் புழங்க...

சிதம்பர  ரகசியம்  – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்

மக்களின் பணம்? உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருக்கும் அசையா சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் விவரத்தை வருமானவரி துறை வெளியிட்டது. வருமான வரித் துறையின் சென்னை புலனாய்வு பிரிவு முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும்...

வேட்பு மனு தாக்கல் செய்யும் முன்பே மண்ணைக் கவ்விய கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் மேலிடம் தமிழ்நாட்டில் சிவகங்கை பாராளுமன்றத் தொகுதிக்காக முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன்  கார்த்தியை வேட்பாளராக நியமித்ததும் அத்தொகுதியின் மூத்த அரசியல்வாதியும் காங்கிரஸ்காரருமான சுதர்சன நாச்சியப்பன் இவரை வேட்பாளராக நியமித்ததற்கு...

ப. சிதம்பரத்தின் ஆட்டம் முடியப் போகிறது

ப சிதம்பரத்தின் முடிச்சுகள் அவிழும் தருணம் நெருங்கிவிட்டது. அவருக்கு முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த மனுவின் மீது தடை விதித்து டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு. சிதம்பரத்தின் பித்தலாட்டங்களுக்கு சாவு மணி அடித்தது உயர்...

ஜெயராம் ரமேஷுக்கும் அவர் காங்கிரஸ் சகாக்களுக்கும்  நேரடி வேண்டுகோள்

16ஆம் தேதி வெளியான கேரவன் என்ற பத்திரிக்கை The D-Companies.  இவை அனைத்தும் ப சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்து "பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்ற பாரதியாரின் வாக்கின்படி அக்கிரமங்கள் நடந்த...

ப. சிதம்பரத்தின் குடும்பத்தினரை சுற்றி சட்டத்தின்  பிடி இறுகுகிறது

சாரதா ஊழலில் ப சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தற்போதைய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் இருந்து ஆறு மாத காலக் காத்திருப்புக்கு பின்பு ஒரு...

அருண் ஜேட்லியின் நிதி அமைச்சகம் ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி மறுக்கிறது

ப சிதம்பரத்தின் நெருங்கிய நண்பரான நமது நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவரை வழக்கில் இருந்து காப்பாற்ற முனைகிறார். அவருக்கு உதவியாய் இருந்த ஐந்து அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை...

MOST POPULAR

HOT NEWS