Tag: அருண் ஜெட்லி
இந்தியப் பொருளாதாரக் கொள்கை வகுப்பதில் அமெரிக்க சார்ந்தவர்களை இங்குக் கொண்டு வரும் குற்றத்தை ...
அண்மையில் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஆச்சார்யா பதவி விலகியதைத் தொடர்ந்து அனைவரது உள்ளத்திலும் ஒரு வினா எழுகிறது - அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கைகளை இந்தியாவில் புகுத்த முயன்று இந்த நிதி ஆலோசகர்களை...
ஜெட் ஏர்வேசை ஏர் இந்தியாவுடன் இணைக்க வேண்டும் – சுவாமி வலியுறுத்தல்
அபுதாபியின் அமீரகம் விருப்பங்களை நிறைவு செய்ய முன்பிருந்த காங்கிரஸ் ஆட்சி செய்த திரை மறைவு ஒப்பந்தங்களைச் சுட்டிக்காட்டி சுரேஷ் பிரபுவுக்கு சுவாமி கடிதம்.
டாடாவின் விஸ்தாரா மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும்...
47 ஆண்டுகளாகப் போராடிய வழக்கில் 40 இலட்ச ரூபாய்க்கு மேல் டில்லி ஐ ஐ...
டில்லி ஐ ஐ டி யில் பொருளாதாரத் துறையில் பேராசிரியராக இருந்த சுப்பிரமணிய சுவாமியை திடீரென பணி நீக்கம் செய்ததால் சுவாமி அக்கல்வி நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்தார். இவ்வழக்கு நாற்பத்தேழு ஆண்டுகளாக...
சந்தா கோச்சரை கைது செய்த விஷயத்துக்காக சி பி ஐ மீது ஜெட்லிக்கு ஏன்...
சில வாரங்களாக முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பற்றி எதுவும் எழுத வேண்டாம் என்று ஒரு முடிவு செய்திருந்தேன். அவர் புற்றுநோயோடு போராடி வருகிறார். அதுவும் நான் குடியிருக்கும் இதே அமெரிக்காவில்...
சோனியாவையும் ராகுலையும் நேஷனல் ஹெரால்டு வருமான வரி வழக்கில் இருந்து விடுவிக்கும் முயற்சி தோல்வி
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவையும் ராகுலையும் வழக்கில் இருந்து விடுவிக்க காங்கிரஸ் வக்கீல்கள் நேரடி வரிக்கான மத்திய வாரியம் மூலமாக கடும் முயற்சி எடுத்துள்ளனர். நல்ல வேளை பிரதமர் சரியான...
மோடியின் ஆட்கள் சக்திகாந்த தாசை நம்புகிறோம்
ஆக இப்போது ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் என்பது முடிவாகி விட்டது. அவர் பொருளாதாரம், வங்கியியல் போன்ற படிப்புகள் படித்தவர் அல்ல. அந்த துறைகளில் பயிற்சி பெற்றவரும் அல்ல. இருப்பினும் மோடி...
ஜேட்லிக்கு நல்ல பாடம்
மல்லையா நாட்டை விட்டு ஓடிப்போனதற்கு நீங்கள் இப்போது நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும். ராகுல் நிதி அமைச்சக விஷயங்களுக்குள் ஊடுருவியதால் ஜேட்லி செய்திருந்த நல்லவை அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன.
அருண் ஜேட்லி அந்த குடும்பத்துடன் நல்லுறவு கொண்டிருப்பதால் அவர்கள் மீது...