Home Tags சிதம்பரம்

Tag: சிதம்பரம்

ஜாமீன் பெற்ற உபேந்திரா ராய் திஹார் சிறை வாசலில் மீண்டும் கைது

காவலில் எடுத்து ஏழு நாட்கள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி உபேந்திரா ராய் இப்போது சட்டத்தின் பிடியில் சிக்கி தவிக்கிறார்.  அமலாக்கத்துறை (ED) டில்லி பெரு நகர் நடுவர் நீதிமன்றத்தில் உபேந்திரா ராயின்  சந்தேகத்துக்கு இடமான...

நிதி செயலர் ஹஸ்முக் ஆதியா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்க...

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நிதி செயலர் ஹஸ்முக் ஆதியா மீது வழக்கு தொடுக்க பிரதமரிடம்  அனுமதி கேட்கப் போகிறார். வெள்ளிக்கிழமை சுவாமி...

சிதம்பரத்தின்  உறவினர் ஏ சி முத்தையா ரூ. 102  கோடி வங்கி கடன் வாங்க...

வெள்ளிக்கிழமை அன்று மாலை தொழிலதிபரும் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரத்தின் உறவினருமான ஏ சி முத்தையா மீது வங்கி கடன் வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது, சிண்டிகேட் வங்கியில் இருந்து...

2019 தேர்தலுக்கான பாதையில் பி. ஜே. பியின் முயற்சிகள்

சு ரு க் க ம்   ஊழலை எதிர்க்கும் உறுதிப்பாடும்  நீதியும் தழைக்க வேண்டும் இந்துக்களின் தொகை அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும் நமது பொருளாதாரம் எதிர்கால  நோக்கங்களுக்குடன் நடைமுறைப்படுத்தப்பட...

குறுக்கு புத்தி சிதம்பரம் கோஷ்டி அமலாக்கத்துறை அதிகாரி ராஜேஷ்வர் சிங் மீது பொய் மனு...

முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரமும் அவரது குறுக்குப்புத்தி கூட்டாளிகளும் நண்பர்களும் முறைகேடுகளுக்கு பேர் போனவர்கள் அவர்கள் இன்னும் திருந்திய பாடில்லை. ராஜேஷ்வர் சிங்  அமலாக்கத்துறையின் (ED) இணை இயக்குனராக பல வருடங்கள் பணி...

ஏர்செல் மேக்சிஸ் ஊழல்: ஜுன் 12  அன்று மீண்டும் விசாரணைக்கு வரும்படி அழைப்பு

ஏர்செல் மேக்சிஸ் ஊழல் பற்றி செவ்வாய்கிழமை ப சிதம்பரத்திடம் ஏழு மணி நேரம் விசாரணை செய்த பிறகு அவரது வார்த்தை ஜாலங்களுக்கு மயங்காத அமலாக்கத் துறையினர் (ED) அவரை மீண்டும் ஜுன்...

ஏர் ஏஷியா ஊழல்: சி பி ஐ விசாரணையில் டோனி பெர்னாண்டஸ் & டாடா...

ஏர் ஏஷியா இந்தியா லிமிட்டட் (AAIL) என்ற கூட்டு நிறுவனத்தை உருவாக்க ஏர் ஏசியாவின் தலைமை நிர்வாகியும் டாடா டிரஸ்டின் மேலாண் அறங்காவலர் ஆர். வேங்கடரமணனும் இலஞ்சம் கொடுத்து அரசின் கொள்கை விதிகளை...

கருப்பு பணச் சட்டத்தின் கீழ் சிதம்பரம் குடும்பத்தார் மீது வழக்கு பதிவு

முறைகேடாக சம்பாதித்த சொத்துக்களின் மதிப்பு  மூன்று பில்லியன் டாலர் கருப்பு பணம் மற்றும் பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரி துறை சிதம்பரம் குடும்பத்தார் மீது நான்கு வழக்குகள் பதிவு காத்திருந்த காலம் கனிந்துவிட்டது. முன்னாள்...

ஹோட்டல் அபகரிப்பு – பி.சிதம்பரம் ஐ.ஓ.பி. வங்கி கூட்டுத் தில்லு முல்லு – பாதிக்கப்பட்ட...

தமிழ் நாட்டிலுள்ள வணிகர் ஒருவர், கடந்த வாரம், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராகப் சி.பி.ஐ யில் ஒரு புகார் மனுதாக்கல் செய்துள்ளார். திருப்பூரில் உள்ள தன்னுடைய உணவகத்தை, ப.சிதம்பரம், அவர்...

MOST POPULAR

HOT NEWS