ஆக இப்போது ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் என்பது முடிவாகி விட்டது. அவர் பொருளாதாரம், வங்கியியல் போன்ற படிப்புகள் படித்தவர் அல்ல. அந்த துறைகளில் பயிற்சி பெற்றவரும் அல்ல. இருப்பினும் மோடி அவரிடம் ஏதோ ஒரு திறமை இருப்பதை அறிந்து அவரை ஆளுநர் ஆக்கியிருக்கிறார். பிரதமர் மோடி, சக்தி காந்த தாசை எதனால்...
இந்த தொடரின் முதல் பகுதி இங்கே...
இந்தியாவில் பெட்ரோல் விலை ஏன் அதிகரித்துள்ளது என கேட்டால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது அதனால் ரூபாயின் மதிப்பு குறைந்து விலை ஏறுகிறது என்பர். ஈரான் இந்தியாவிலிருந்து டாலர்களை பெற்றுக்கொண்டு கச்சா எண்ணெயை விற்பனை செய்வதால் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பும் குறைந்துகொண்டே போகிறது. விரைவில் இப்பிரச்சனை தீர்க்கப்படலாம்.
அக்டோபர்...
இந்தக் கட்டுரையின் முதல் பகுதியில் கறுப்புப் பணமும் வரி ஏய்ப்புக்கு ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல பிரிக்க முடியாதபடி இணைந்துள்ளதை பற்றி அறிந்துகொண்டோம். இந்தியாவை விட்டு எவ்வாறு கறுப்பு பணம் நாடு கடத்தப்படுகிறது என்பதையும் முன்னர் அறிந்துகொண்டோம். ஒன்று ஹவாலா வழியாக போகும் அல்லது விலையை உயர்த்தியும் குறைத்தும் காட்டுவதால் பணம் நாடு...
வரி ஏய்ப்பு முறைகள் இந்தியாவில் பகிரங்கமாக அரங்கேறுகின்றன.. பல நாடுகளில் சொத்து வாங்கியிருக்கும் பெரும் பணக்காரர்களும் சர்வதேச தொழில் நிறுவனங்களும் அப்பட்டமாக வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளன.
நீதிமன்ற அனுமதி பெற்று அண்மையில் கார்த்தி சிதம்பரம் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார். கடந்த சில...
இந்துத்துவா தொடர்பான செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் பா ஜ க வின் மூத்த தலைவரான சு. சுவாமி ஞாயிற்றுக் கிழமை அன்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். தேசியச் சின்னமாக இராமர் சேது பாலத்தை விரைவில் மத்திய அரசு வெளியிட வேண்டும்; அடுத்து இராமர் கோயில் விவகாரத்தில் கோயில் கட்டுவதற்கான நிலத்தை உடனடியாகக் கையகப்படுத்தித் தர...
சர்வதேசக் குடிமகன் என்ற பெயரில் சிலர் எவ்வாறு வரி ஏய்ப்பு செய்கின்றனர்? என்பதையும் வரி ஏய்ப்பு செய்ய நினைப்பவர் அதற்காக போலி நிறுவனங்களைத் தொடங்குவது குறித்தும் நாம் ஏற்கெனவே விவாதித்தோம். . இந்த மூன்றாம் பகுதியில் முறைகேடாக சேர்த்த பணத்தை சுற்றலில் விட்டு அதை பன்மடங்காக்கும் வித்தையைக் காண்போம்
ஈரை பேனாக்கி பேனை பெருமாள்...
மத்திய அரசு, இந்தியாவின் கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயு மற்றும் பெட்ரோல், டீசலின் தேவையை குறைக்க வேண்டியதின் அவசியத்தை குறித்து வலியுறுத்தி வருகிறது. இத்தகைய குறைப்பு சுற்றுப்புற சூழல் பாதிப்பை தடுக்கவும், இறக்குமதியை குறைக்கவும்; அவசியமாகிறது. சில மாதங்களுக்கு முன்பு பாரீஸில் நடந்த உலக சுற்றுப்புற சூழல் மாநாட்டில, காற்றாலை, சூரிய சக்தி...
ஆர் பி ஐ ஆளுநராக வரலாறு படித்தவர்?
பல மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலில் பி ஜே பி கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில் பிரதமர் செவ்வாயன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரியான சக்திகாந்த தாசை ரிசர்வ் வங்கியின் ஆளுநராகக் நியமித்தார். இவர் ப சிதம்பரம் போன்ற ஊழல்வாதிகளுக்கு உறுதுணையாய்...