குழந்தைகளின் மனித உரிமையையும் வாழ்வுரிமையையும் நசுக்கும் கிறிஸ்தவ சோனியாவின் சட்டம்

சாதாரணமான சட்டமாக இயற்றப்படாமல் தேசிய சட்டமைப்பு சட்டத்திருத்த மசோதாவாக இயற்றப்பட்ட சட்டம் ‘தி ரைட் டு எஜூக்கேஷன் ஆக்ட்’ (கல்வி உரிமைச் சட்டம், the Right to Education Act, RTE). சட்டத்திருத்த...

ஏர்செல் மேக்சிஸ் ஊழல்: வன்மையாக எதிர்ப்பேன் என்கிறார் சிதம்பரம்… எப்படி?

அப்போதைய நிதி அமைச்சராக இருந்த ப சிதம்பரம் தனது அதிகார வரம்பை மீறி அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை மேக்சிசுக்கு பெற்றுத்தர செய்த எட்டு முறை கேடுகள் இதோ: மத்தியப் புலனாய்வு நிறுவனம்...

காமராஜர், கக்கன் நாட்கள் மீண்டும் தமிழ்நாட்டிற்கு கிடைக்குமா?

தமிழ்நாட்டில், பல தரப்பட்ட மக்களும் திரு. காமராஜர் அவர்களின் பிறந்த நாளை ஜூலை 15ம் தேதி, மிகுந்த மரியாதையுடன், அவர் தமிழ்நாட்டிற்கு அளித்த நல்லாட்சியை குறித்து நன்றி உணர்வுடன் அனுசரித்தனர். காமராஜர் முதலமைச்சராக வீற்றிருந்தபோது,...

தமிழ் நாடு தொழில் திட்டங்கள் சரிவுபாதையிலா?

சில ஆண்டுகளுக்கு முன்பு, மேற்கு வங்காளம், கேரளா மாநிலங்களில் தொழிற்முனைவோர்கள் அங்கு தொழில் தொடங்க பெரிதும் தயங்கினர். அந்த மாநிலத்தை சார்ந்தவர்கள் கூட அங்கு வேலைக்கு அமர தயக்கம் காட்டினர். கேரளா, மேற்கு வங்காளம்...

தூத்துக்குடி ஸ்டர்லைட் வன்முறையில் விடுதலை புலிகளின் தலையீடு: சு. சுவாமி

தூத்துக்குடியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் விடுதலைப்புலிகள்: சுவாமி ENGLISH VERSION தூத்துக்குடியில் வன்முறைக்கு காரணமானவர்கள் வெளியாட்கள் என்று மாநில அரசு தெரிவித்தாலும் சுப்பிரமணியன் சுவாமியை போல தெளிவாக அவர்கள் விடுதலைப்புலிகள் என்பதை சுட்டிக்காட்டவில்லை. பாரதீய ஜனதா...

திருமலை திருப்பதி கோவில் பிரச்சனை – முக்கிய குற்றச்சாட்டுகள்

(தமிழில்: பி.ஆர்.ஹரன்) முக்கியக் குற்றச்சாட்டுகளும் முன்னோக்கிய செயல்பாடும் நான் எனக்கு ஆறு வயது இருக்கும்போது என்னுடைய தந்தையாரை இழந்தேன். என்னுடைய தாய்வழி பாட்டனாரும் பாட்டியும் தான் என்னையும் என் உடன்பிறந்த எட்டு பேரையும் வளர்த்தார்கள். என்னுடைய...

ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமத்தை அபகரிக்க சிலர் முயற்சி

ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமம் என்பது  ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தில் விசிஷ்டாத்வைதத்தை பரப்புகின்ற ராமானுஜர் மற்றும் வேதாந்த தேசிகர் வழி வந்தவர்கள் உருவாக்கிய ஆசிரமம் ஆகும். இந்த ஆசிரமத்தின் ஆசாரியராக இருந்தவர் மார்ச் மாதம் திருநாடு...

சிக்கினார் சிதம்பரம் – ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் ஊழல்தடுப்பு சட்டத்தின் கீழ் பிடிபட்டார்

முடிவாக ப சிதம்பரத்தின் பெயர் மத்திய புலனாய்வு துறையினரால்   ஏர்செல் மேக்சிஸ் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது. வியாழக் கிழமை அன்று சி பி ஐ அதிகாரிகள்  ப சிதம்பரம், அவர்...

மோடியின் நான்கு வருட ஆட்சி

சமதர்மம் மற்றும் பிரிவினைவாதத்தை அகற்ற வேண்டும் என்ற விருப்பம்  கொண்டுள்ளதால் மோடி அரசால் அதிகம் செய்ய  முடியவில்லை. மோடி பதவியேற்று நான்கு ஆண்டுகாலம் முடிந்த பிறகு சொல்லக் கூடிய ஒரு சிறப்பான விஷயம் -...

மனித உரிமை ஆணையத்துக்கு கர்னல் புரோஹித் எழுதிய அதிர்ச்சிக் கடிதம்: வெடிகுண்டு வழக்கை திணித்து...

லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித் எழுதிய 24 பக்க கடிதம் இப்போது வெளியாகியுள்ளது. ரானுவத்தில் புலனாய்வு அதிகாரியும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரும் 2008 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தன்னை கொடுமைப்படுத்தி சித்திரவதை...

LATEST NEWS

MUST READ